தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.5.11

நாளை பகல் 12.15 மணிக்கு ஜெ பதவி ஏற்பு விழா



நாளை பகல் 12.15 மணிக்கு, எம கண்டம் முடிந்தவுடன் தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவி ஏற்கிறார் ஜெயலலிதா.
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா நடக்கிறது. இதனை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாலதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், “புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நாளை பகல் 12.15 மணிக்கு நடக்கிறது. முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்,” என்று கூறியுள்ளார்.

இருண்ட தமிழகத்தை சீரமைப்பேன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேட்டி


கவர்னரை சந்தித்த பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:
 நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல. இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சப்பட தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.

கே:-சோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்கு

ராணுவ பயிற்சி மையம் முன்பு 2 தற்கொலை படை தாக்குதல்: 73 பேர் பலி; 100 பேர் படுகாயம்


இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று ராணுவ பயிற்சி மையத்தின் முன்பு தீவிரவாதிகள் நடத்திய 2 தற்கொலை தாக்குதல்களில் 73 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்லேடன் மரணத்திற்கு

காஞ்சி சங்கராச்சாரியாரின் கபடவேடம்:பாப்ரி மஸ்ஜித் நில விவகாரத்தில் தீர்வு காணப்போகிறாராம்


shankaracharya
சேலம்:சேலத்தில் உள்ள சங்கரமடத்திற்கு பக்தர்களுக்கு ஆசி(?) வழங்கவந்த சங்கரராமன் கொலை புகழ் சங்கராச்சாரி, பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது என நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார். சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியதால் வண்டவாளங்கள் எல்லாம் வெளியாகி சீரழிந்தவர் தாம் சங்கராச்சாரி.
ஆன்மீகப்போர்வையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு