தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.6.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரபூர்வ வாரபத்திரிக்கையான உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த மனித நேயமக்கள் கட்சியினரை கண்டித்தும், அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்துவதாக இருந்தது அதை தற்சமயம் நிருத்தி வைத்துள்ளார்கள் அவர்களின்

வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? TNTJ சட்ட மன்ற முற்றுகை போராட்டம் .


1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்
2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்

நாட்டின் மிகப்பெரிய வியாதி ஊழல் - எப்படி ஒழிப்பது? இளைஞர்கள் கேட்கின்றனர் - அப்துல் கலாம்


நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார். விழுப்புரத்தில் சமூக நல கூட்டமைப்புகள் சார்பில் 2020ல், விழுப்புரத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் (லீடு விழுப்புரம் 2020) நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்

போலீஸார் தடியடி நடத்தியபோது பெண் உடை அணிந்ததில் தவறில்லை: ராம்தேவ்


டில்லியில் தடியடி நடைபெற்றபோது தான் பெண்கள் அணியும் சல்வார் சூட் உடையை அணிந்ததில் எவ்விதத் தவறும் இல்ல என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
டில்லியில் சனிக்கிழமை ராம்தேவின் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்து போலீஸôர் தடியடி நடத்தியபோது அவர், வெள்ளை நிற சல்வார் உடையணிந்து அங்கிருந்த கூட்டத்தில் மறைந்து கொண்டார்.
போலீசார் சுமார் 2 மணி நேரம் தேடிய பின்னர்தான் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்நிலையில் ஹரித்வாரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம், தான் பெண் உடை அணிந்தது குறித்து ராம்தேவ் பேசினார். அப்போது, "பெண்கள் அணியும் உடையை நான் அணிந்ததில் தவறு ஏதுமில்லை. இதனைக் கூறுவதில் எனக்கு எவ்விதத் தயக்கும் இல்லை.

பாஸ்போர்ட் மோசடி வழக்கு: பாபா ராம்தேவ் உதவியாளர்(பிச்சா கை )தலைமறைவு


ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் யோகா குரு ராம்தேவ் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்து வைத்திருக்கும் அவர், அதற்கு உரிய வரிகட்டி வருகிறாரா என்று விசாரணை தொடங்கியுள்ளது.
ராம்தேவ் உலகம் முழுவதும் மூலிகை மருந்து

கூடா நட்பு கேடாய் முடியும்! கருணாநிதி விளக்கம் சொல்வாரா?


கூடா நட்பு கேடாய் முடியும் என்ற கருத்து யாருக்கு எச்சரிக்கை என்பதை தி.மு.க. தலைவர் கலைஞர் தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 88வது பிறந்த நாளில் கூடா நட்பு கேடாய் முடியும் என்ற ஒரு பழமொழியை கூறியிருந்தார்.