தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.10.11

ஹசாரேவின் `ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள்

எங்களை தூக்கிலிடுங்கள் - கிரண்பெடி ஆவேசம்,`என்னுடைய சேமிப்பை ஏழைகள் நலனுக்காக செலவிடுகிறேன். அதுபோல, அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த அனைவரும் லோக்பால் மசோதாவுக்காக ஒன்றிணைந்து செயல்படுகிறோம். எங்களுடைய செயல் தவறென்றால் எங்களை தூக்கில் போடலாம்' என கிரண்பெடி தெரிவித்தார்.

ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வருமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே குழுவினர் போராடி வருகின்றனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால், காங்கிரசுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதைத்

ஸ்வயம் சேவக் அண்ணா ஹசாரே ஜீ !!


நல்லவனெப் போல இருப்பானாம் பரம அயோக்கியன்’ – கிராமப்புறங்களில் ‘நல்லவர்களைப் போல’ வேடமிடுபவர்களைக் குறித்த சொலவடை இது. நாமும் முன்பே சொன்னோம். நாம் சொன்னதை லேசுபாசாய் சந்தேகித்தவர்கள் யாரேனும் இருந்தால் உங்கள் சந்தேகத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இதோ, கடந்த வாரம் ப்ரஷாந்த்

கடாபி உடல் சிற்றா நகரில் அடக்கம்


கடாபியின் கடைசி ஏழு நாட்கள் நகர்வுகளை விளக்கும் இணையப்பக்கமொன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் தனது சகாகக்களுக்கு தொவித்த கடைசி விருப்பங்கள் வெளியாகியுள்ளன. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தனக்கு மரணம் ஏற்பட்டால் தான் பிறந்த சிற்றா நகரிலேயே தனது உடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். மேலும் தான்

லிபியா சுதந்திர நாடாக பிரகடனம்


_56235175_jex_1209444_de27-1
பெங்காசி:42 ஆண்டுகால கத்தாஃபி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து சுதந்திர நாடாக லிபியாவை தேசிய மாற்றத்திற்கான கவுன்சில்(என்.டி.சி) பிரகடனப்படுத்தியுள்ளது. லிபியாவில் கத்தாஃபிக்கு எதிரான எழுச்சி உருவான பெங்காசியில் சுதந்திர பிரகடன நிகழ்ச்சி நடந்தது. ’லிபியாவின் நகரங்கள் அதில் உள்ள கிராமங்கள், மலைகள், வான்வெளிகள்

விக்கிலீக்ஸை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது: அசாஞ்ச் அறிவிப்பு


விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதி செய்வதாக கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தற்காலிகாக தனது தளத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும்

ராமாயணம் விவாதம்:டெல்லி பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு


புதுடெல்லி:டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடத்திட்டத்திலிருந்து ராமாயணம் குறித்த உரைநடையை ஹிந்துத்துவா சக்திகளின் நிர்பந்தத்தை தொடர்ந்து நீக்கியதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு எதிரான ஆன்லைன் பிரச்சாரத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த மற்றும் சாராத ஏராளமான பேராசிரியர்கள்,

துபாய் விமானம் அவசரமாக தரை இறங்கியது: 410 பயணிகள் உயிர் தப்பினர்


ஐதராபாத் அருகே உள்ள விமான நிலையத்தில் துபாய் நோக்கி சென்ற விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து துபாய் நோக்கி நேற்று அதிகாலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 26 சிப்பந்திகள்

லிபிய மக்களுக்காக இறுதிவரை போராடுவேன் : கடாபியின் மகன் சூளுரை


லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின், மகன்களில் ஒருவரான சயிப்
அல் இஸ்லாம், தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்க போவதாக அறிவித்துள்ளார்.

சிரியாவிலிருந்து ஒளிபரப்பாகும் அல்ராய் தொலைக்காட்சிக்கு நேற்று விடுத்த ஒலிநாடாவொன்றில் சயிப் அல் இஸ்லாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவரங்களில் மோடிக்குத் தொடர்பு - ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை


"2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரியைக் கொலை செய்யப்பட்டதிலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்குப் பங்குண்டு" என உச்சநீதிமன்றம் நியமனம் செய்த அமிகஸ்கோரி ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை தெரிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரி கலவரக்காரர்களால் தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என ராகவன் தலைமையிலான