தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.7.11

இறுதிப் பயணத்தை நிறைவு செய்தது அட்லாண்டிஸ்

வாசிங்டன், ஜூலை. 22-  விண்வெளி பயணத்திற்கான தன இறுதிப் பயணத்தை நிறைவு செய்தது நாசாவின் அட்லாண்டிஸ் விண்கலம்.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படுகிறது. மனித ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம்,

TNTJ.தலைமையகத்தில் PRESS MEET: உயிரை காப்பாற்றிக் கொண்டு அகதிகளாக சென்னை வந்த பாலகோட் முஸ்லிம்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி!


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் இஸ்லாமியர்கள் எனக்கூறிக் கொண்டு மஹதி என்ற பிரிவினர் செயல்படுகின்றனர். இவர்கள் தமிழகத்தில் இந்த ஊரைத் தவிர வேறு எங்குமே இல்லை. இவர்கள், தங்களின் மதக் குருக்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று அங்குள்ள முஸ்லிம்களை இத்தனை காலமும் நிர்பந்தித்து வருகின்றனர்..
பொதுவாக மஹதிகளைப்
பொருத்தவரை ஒரு குணம் உண்டு.

சமச்சீர்கல்வி:உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


41
டெல்லி:முந்தைய தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான சமச்சீர் கல்வித்திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக ரத்துச்செய்ய சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றிய அ.இ.அ.தி.மு.க அரசு தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது.
தமிழக அரசின் நிபுணர் குழு அளித்த அறிக்கையை

போர்க் குற்றவாளி செர்பிய பிரிவினைவாதி ஹாடிக் கைது


article-1158895-03BB04BB000005DC-272_468x391
பெல்கிரேடு:ஐ.நா நீதிமன்றம் போர்க்குற்றவாளியாக அறிவித்த கோரன் ஹாடிக்கை செர்பியா கைது செய்துள்ளது. 1991-95 ஆம் ஆண்டில் குரோஷியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைச் செய்த வழக்கில் ஹாடிக்(வயது 52) குற்றவாளியாவார்.
குரோஷியாவில் செர்ப் பிரிவினைவாதிகளின் தலைவராக இருந்தார் ஹாடிக். போஸ்னிய

ரஜினி மாயையை ஊட்டி வளர்க்கும் விஜய் TV!


விஜய் TV ன் சூப்பர் சிங்கர் பாட்டு போட்டியில் இப்பொழுது நடைபெறுவது ரஜினி சுற்று. இதில் அவர் உங்களுக்கு யார் என்று கோபிநாத்தால் உள்ளே அமர்ந்திருக்கும் விசேச பார்வையாளர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, "அவர் ஒரு கடவுள்" என்று ஆரம்பித்து வைக்கிறார் திருவாளர் ஸ்ரீனிவாஸ் என்ற பிரபலமான பாடகர். அவர் இந்த பாடல் போட்டியின் ஒரு நடுவர்.

விஜய் TV ஒரு ஜன ரஞ்சகமான செய்தி,

குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை விசாரிக்க கோர்ட் அனுமதி


மும்பை : மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று‌ பேரை தேசிய புலனாய்வு ‌ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்த மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிறப்பு கோர்ட் அனுமதியளித்துள்ளது. 

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதியன்று மகாராஷ்டிராவில் புனேயில் உள்ள மலேகான் என்ற இடத்தில்