தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.9.11

சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது… யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது.  மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலக முற்றுகை என்று தங்கள் உணர்வுகளை வீரஞ்செறிந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த போராட்டச் செய்திகள் ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக பார்பன ஊடகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

முகத்தை அழுக்கு சாக்குகளை கொண்டு மூடி விட்டு சித்திரவதை செய்யும் இஸ்ரேல்


இஸ்ரேல் நாட்டில் சிறைகளில் உள்ள சிறைக் கைதிகளுக்கு புதுவித தண்டனைகளை விதித்து கொடுமைப்படுத்துவதாக, மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் பல நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சிறைபிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இவர்களை நூதன முறையில் கொடூரமாக சித்திரவதை செய்கிறார்களாம் இஸ்ரேலியர்கள்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேரின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் பாகிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மராட்டிய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அஜ்மல் அமீர் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் அந்த நாட்டின் கராச்சி நகரத்தில் இருந்து கடல் வழியாக வந்து மும்பைக்குள் ஊடுருவி தொடர்

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா

மதுரை, செப். 4-  தென்னிந்திய பதிப்பாளர் சங்கம் சார்பாக மதுரையில் 10 நாள் புத்தக திருவிழா நடைபெறுகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 02.09.2011 அன்று முதல் 11.09.2011 அன்று வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில், சுமார் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. 10 கோடி ரூபாய் விற்பனை ஆகும் என்று பதிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இலக்கியம், கதை, கட்டுரைகள், நாவல், ஆன்மீகம், விஞ்ஞானம், மற்றும் அரசிய

ஒருபோதும் சரண் அடைய மாட்டேன்: தெலைக்காட்சியில் கடாபி அதிரடி அறிவிப்பு


"லிபியாவில் புரட்சி நடத்தி வரும் புரட்சிப்படையிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம். தாய் நாடான லிபியாவை மீட்கும் வரை எங்களது கொரில்லா போராட்டம் நீடிக்கும்" என்று லிபியா அதிபர் கடாபி டெலிவிஷனில் அதிரடி பேட்டி அளித்து உள்ளார்.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த முகம்மது கடாபி ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. அங்கு கடந்த 6 மாதகாலமாக கடாபி ராணுவத்துக்கும்

பத்மநாபசாமி கோவில் 6-வது அறையை திறக்கக்கூடாது என்று மன்னர் குடும்பத்தினர் கூறுவது ஏன்?: சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


திருவனந்தபரம் பத்மநாபசாமி கோவில் பொக்கிஷம் வழக்கில், மன்னர் குடும்பத்தினர் 6-வது அறையை திறக்கக்கூடாது என்று கூறுவது ஏன்? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலில் இருக்கும் ரகசிய அறைகளில் தங்க நகைகள் அடங்கிய பொக்கிஷம் இருப்பதாகவும், அதை திறந்து பார்த்து கணக்கிடும் படியும், கோவிலை மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்து எடுத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி, தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.பி.சுந்தர்ராஜன் என்பவர் சுப்ரீம்