ஜெத்தா:சவுதியா அரேபியாவை சேர்ந்த மூத்த உலமா முப்தி ஷேக் அப்துல் அஜீஸ் அல் அஷ்ஷெய்க் என்பவர் பொது மக்கள் தாங்கள் காணும் கனவிற்கு தொலைக்காட்சியிலும், வானொலியிலும் விளக்கம் கேட்பதை எதிரத்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:மத்திய அரசு கொண்டு வரவுள்ள மத கலவர தடுப்பு மசோதாவுக்கு 10 மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மசோதா மீதான மாற்று கருத்துகளை பரிசீலிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில், தேசிய ஒருமைபாட்டு கவுன்சில் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில்,
புதுடெல்லி:பிரதமர் மன்மோகன் சிங்கால் ஏற்ப்பாடு அழைப்பு விடுக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் சந்திப்புக்கு வருகை தர குஜராத் முதலமைச்சர் மறுப்பு விடுத்துள்ளார்.
இதற்க்கான காரணம், லோக் ஆயுக்தா சட்டத்தை குஜராத் மாநிலத்திற்கு தனிப்பட்ட முறையில் அமைக்க வேண்டும் என்ற குஜராத் கவர்னர் கம்லா பெனிவாலால் சமர்பிக்கப்பட்ட அறிவிப்பை, மத்திய அரசாங்கத்திடம் திரும்பப் பெறுமாறு
செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலை உலகெங்கும் உள்ள அமெரிக்கர்கள் நினைவு கூறும் இந்த நாளில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் அமெரிக்கப் படையினர் 50 பேர் உள்பட நேட்டோ படையினர் 90 பேர் படுகாயமடைந்தனர். நேட்டோ படையின் ராணுவச் சாவடி மீது லாரி மூலம் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 90 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 50 பேர் அமெரிக்கர்கள்.
லிபியாவில் அதிபர் கடாபி ஆட்சி அகற்றியப் பின்னர் முதன் முறையாக கிளர்ச்சியாளர்கள் படையின் முன்னாள் தலைவர் தலைநகர் திரிபோலி வந்தார்.
அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. லிபியாவில் கடந்த 6 மாதங்களாக அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நேட்டோப்படையினரும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக போரிட்டு வருகின்றனர். கடாபியின் வசம் இருந்து பானிவாலித், பெங்காஸி உள்ளிட்ட நகரங்கள் வீழ்ந்தன.
தலைநகர் திரிபோலி கிளர்ச்சியாளர்களின் வசம் சிக்கியது. இதனால் அதிபர் கடாபி