தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.10.12

பிரான்ஸ்: மாபெரும் புதிய பள்ளிவாசல்! திறப்பு (வீடியோ)


பிரான்ஸ்Strasbourg(Bas-Rhin)நகரம்இன் று தனது மாபெரும் பள்ளிவாசலைத் திறந்துவைத்துள்ளதுஇதற்கான அடிக்கல்29ம் திகதி ஒக்டோபர் மாதம் 2004 ம்ஆண்டு நாட்டப்பட்டதுஇன்றையஆரம்ப வைபவத்தில் கிட்டத்தட்ட 1200பேர் கலந்து கொண்டனர்அதில்பிரான்சின் உள்துறை அமைச்சர்மனுவல் வால்ஸ் 

போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாத வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்! – மக்கள் நீதிமன்றம்!


புதுடெல்லி:போலி ஆவணங்களை ஜோடித்து தீவிரவாதம், தேச துரோகம் தொடர்பான வழக்குகளை பதிவுச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.டெல்லி கான்ஸ்ட்யூசன் க்ளப்பில் வைத்து கடந்த செப்டம்பர் 28,29 தேதிகளில்  ‘ஜோடிக்கப்பட்ட வழக்குகள்

இஸ்லாத்தை விமர்சித்தமைக்காக வங்காளதேசத்தில் புத்த மதக் கோயில்கள், வீடுகள் எரிப்பு


வங்காளதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளர்ச்சி யாளர்களால் குறைந்தது நான்கு புத்த மதக் கோயி ல்களும் 15 பௌத்த மக்களின் வீடுகளும் எரிக்கப் ப ட்டுள்ளன.இச் சம்பவத்துக்குப் பின்னணியாக ஒரு பௌத்த நபர் இஸ்லாம் சமயத்தை அவமதிக்கும் வி தத்தில் பேசியமை என போலிஸும் குடிமக்களும் தெரிவித்துள்ளனர்.இவ்விவாகரம் தொடர்பாக தென் மேற்கு வங்காள தேசத்தில் உள்ள 'கோக்ஸ் பஷார்' எனும் பகுதியில் வாழும் சிறுபான்மை பௌத்தர்க ளின் குழு கருத்து தெரிவி

காஷ்மீர் பிரச்சினைக்கு நீண்ட நிலையானதொரு தீர்வு வேண்டும் : பாகிஸ்தான்


காஷ்மீரில், நீண்ட நிலையான சமாதானம் ஏற்பட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.கா ஷ்மீரி தலைவர்களுடனும், ஹுரியாத் சேர்மென் உ மர் ஃபரூக் உடனும், பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரி மேற்கொண்ட சந்திப்பு ஒன்றின் போதே இத னை வலியுறுத்தியுள்ளார்.அவர் மேலும் கூறுகையி ல், காஷ்மீரில் அரசியல் தார்மீக மற்றும் இராஜ தந்தி ர நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு என் றும் தொடரும். சுதந்திரத்திற்கான அவர்களது எண் ணற்ற தியாகங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். கா ஷ்மீர் மக்களின் அபிலாஷைகள்

ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை


ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து ஆண்டுகளாக நடந் துவருகின்ற மோதலில் அங்கு கொல்லப்பட்டுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டிவிட்டது என்பதை அமெரிக்க இராணுவ அதிகா ரி ஒருவர் உறுதிசெய்துள்ளார்.வார்தாக் மாகாணத்தி ல் ஆப்கானிய பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவரா லேயே நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தா க்குதலில் அமெரிக்கச் சிப்பாய் ஒருவரும், சிவிலிய ன் ஒப்பந்தக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். ஆ ப்கானியப் சிப்பாய்கள் பலரும் இதில் கொல்லப்பட் டதாகத் தெரிகிறது.2012ஆம்