தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.7.11

பாகிஸ்தான் பெண் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி டெல்லி வந்தார்


பாகிஸ்தான் பெண் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி கர் டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சரத் சபர்வால், அங்குள்ள இந்திய தூதரகத்தின் இணைச் செயலாளர் ஒய்.கே.சின்கா, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சாகித் மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
 
பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஹினா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்

நார்வே பயங்கரம்: இஸ்லாமிய எதிர்ப்புணர்வால் தாக்குதலை நடத்திய வாலிபர்!


ஓஸ்லோ: நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நார்வேயைச் சேர்ந்த இவர் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு காரணமாக இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது.

ஓஸ்லோவில் இவர் நடத்திய ஒரு

பாப்ரி மஸ்ஜிதை இடித்ததில் நரசிம்மராவுக்கு பங்குண்டு – மணிசங்கர் அய்யர்


manisangariyar
புதுடெல்லி:1992-ஆம் ஆண்டு டிசம்பர்-6ம் தேதி நடந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர் அன்றைய பிரதமராக பதவி வகித்த நரசிம்மராவ் என மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் எழுதிய இரண்டாவது புத்தகமான ’24, Akbar Road’ வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு ’காங்கிரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார் மணிசங்கர் அய்யர்.
அப்பொழுது அவர் கூறியதாவது:

மால்கம் எக்ஸ் கொலை:வாழ்க்கை வரலாறு புதிய விசாரணை வழி வகுக்கிறது



malcolm_x_0061
நியூயார்க்:அமெரிக்காவின் குடியுரிமை ஆர்வலராக பணியாற்றிய மால்கம் எக்ஸின் புதிய வாழ்க்கை வரலாறு அவருடைய மரணத்தைக் குறித்த மர்மங்களை வெளிப்படுத்துமா? – மால்கம் எக்ஸின் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அவ்வாறு கருதுகின்றனர்.
1965-ஆம் ஆண்டு மன்ஹாட்டனில் ஒரு அரங்கில் உரையாற்றும் வேளையில் மால்கம் எக்ஸ் துப்பாக்கி குண்டுக்கு

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்த விசாரணை பா.ஜ.கவை மிரளச் செய்துள்ளது – ப.சிதம்பரம்


0
புதுடெல்லி:ஹிந்துத்துவா பயங்கரவாதத்தைக் குறித்த விசாரணை தீவிரமடைவதால் பா.ஜ.க சில அமைச்சர்களை தேடிப்பிடித்து தாக்குதல் நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
பி.டி.ஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் கூறியதாவது: வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் வெடிக்குண்டு நிர்மாணித்தது,

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி 29ஆம் தி.மு.க போராட்டம்

சென்னை, ஜூலை. 27-   சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி தி.மு.க. மாணவரணி சார்பில் வரும் 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் அறப்போர் கிளர்ச்சி நடத்துவதற்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை எப்படியும் எப்பாடுபட்டாவது எத்தகைய நீதிமன்றங்களில் ஏறியும் தடுத்து நிறுத்துவது என்ற

ராம்தேவ் உதவியாளரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது!


புதுடில்லி: தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பால கிருஷ்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது.

தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா, நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக

ஆர்.எஸ்.எஸ்ஸின் வெடிக்குண்டு தயாரிப்பு பயிற்சிக்கு ஆதாரம் உள்ளது – திக்விஜய் சிங்


d973e17a-1c6c-4d91-8234-26f311de671f_S_secvpf
புதுடெல்லி:ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். மும்பை குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவ

சிறிலங்காவின் கொலைக்களம் ஒபாமா, ஹிலாரிக்கும் கிடைத்தது


வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தின் பிரதிகள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.