தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.9.11

கூத்தாநல்லூர் :சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்


கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத்

நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்கள் அடையாளம் தெரிந்தது


நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பலியான 8 தமிழர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்திரம் எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல இன்னொரு முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஒருவரும் இதில் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நேபாளத்தின் பல்வேறு

ஊராட்சி தலைவர் பதவி : 8 லட்சத்துக்கு ஏலம்


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொன்னங்குப்பம், துத்திப்பட்டு ஆகிய கிராமங்கள் ஒரே ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சியில் பொன்னங்குப்பத்தில் 1174 ஓட்டுகளும், துத்திப்பட்டில் 2274 ஓட்டுகளும் உள்ளது.
எனவே இந்த ஊராட்சி தலைவர் பதவியை ஒவ்வொரு முறையும் துத்திப்பட்டு கிராமத்தினரே நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இதனை துத்திப்பட்டு கிராமத்தினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஊராட்சி தலைவர் பதவியை கடந்த 2001-ம் ஆண்டு

இந்தியா:ஷௌரியா ஏவுகணை சோதனை


India Missile Test
பாலசோர்(ஒரிசா):அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷௌரியா ஏவுகணையை இந்தியா சோதனையிட்டது.
ஒரிசா எல்லையிலுள்ள பாலசோரிலிருந்து 15கி.மீ. தூரத்திலுள்ள சந்திப்பூர் ஏவுகணைத் தளத்தில் இந்த ஏவுகணை சோதனை நடந்தது. இது இரண்டாவது சோதனையாகும். முதல் சோதனை 2008 நவம்பர் 12 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி அமைப்பு இந்தச் சோதனையை நடத்தியது.

இந்தியாவில் நடந்த 16-க்கும் மேற்ப்பட்ட முக்கிய தாக்குதலுக்கு பின்னால் ஹிந்துத்துவ அமைப்பு: டி.ஐ.ஜி மாநாடு


புதுடெல்லி:நாட்டில் நடைபெற்ற பதினாறுக்கும் மேற்ப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் தான் காரணம் என டி.ஐ.ஜிக்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகள்(1&2 )ஆகிய முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஹிந்துத்துவா அமைப்புகளே