தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.12

'ராமர் பாலம்' என்பது ஓர் கற்பனை - மருத்துவர் ராமதாஸ்


பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் எ‌ன்றும் ராம‌ர் பால‌‌ம் எ‌ன்பது க‌ற்பனையானது‌ம் எ‌ன்று‌ம் கூறியுள்ளார்.இது தொட‌ர்பாக இன்று அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள்,ராமர் பாலம் என்ற கற்பனையான இயற்கை அமைப்பை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான

கர்நாடக காவல்துறை தலைவர் கடாஃபியை விட மோசமானவர் : உயர்நீதிமன்றம்


கர்நாடக மாநில காவல்துறையின் தலைவராக (DGP) சங்கர் பிதரி என்பவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவின் தலைவர் (DGP)அப்துல் ரஹ்மான் இன்பேன்ட் என்பவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (CAT) வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில் அப்துர்ரஹ்மானுக்குச் சாதகமாக, நிர்வாகத் தீர்ப்பாயம் (CAT) தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பை எதிர்த்து, நடப்பு காவல்துறைத் தலைவரான சங்கர் பிதரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில்,  மனுச்

கடல் மட்டம் உயர்வதால் மும்பை உள்பட பல நகரங்கள் கடலில் மூழ்க வாய்ப்பு. விஞ்ஞானிகள் எச்சரிக்கை.


பூமி வெப்பமடைவது அதிகரித்துள்ளதால் வறட்சி, புயல், அனல் காற்று போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுப்பது குறித்து பருவநிலை மாற்றங்கள் ஆய்வுக்காக நோபல் பரிசு வென்ற குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து 594 பக்க அறிக்கை தயாரித்துள்ளனர். இது வாஷிங்டனில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்கள், அங்குள்ள

விமானத்தில் மது தர மறுத்த பணியாளர்களுடன் கட்டிப்பிடித்து சண்டை போட்ட 50 வயது அமெரிக்கப் பெண் கைது.

மது தர மறுத்த விமான பணியாளர்களை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள் ள சர்லோட்டியில் இருந்து புளோரிடாவுக்கு, கடந்த செவ்வா ய்க்கிழமை பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் பெக்கி எ ஸ் அல்பெட்டாடி சன்செஸ் என்ற 50 வயது பெண்ணும் பயண ம் செய்தார். விமானத்தில் மது வழங்கப்பட்டது. அதை குடித்து விட்டு மேலும் மேலும் மது கேட்டு வாங்கி குடித்தார் பெக்கி. ஒரு கட்டத்தில் போதை அதிகமானதால், மது

மாவோயிஸ்ட்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேறினால் இத்தாலி பிணைக்கைதி விடுதலை?


மாவோயிஸ்ட்களின், 13 நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றினால் கூட, அவர்கள் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள இத்தாலியரை விடுவித்து விடுவர்' என, மாவோயிஸ்ட்களால் அரசுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்டுள்ள, மத்தியஸ்தர்கள் சர்மா மற்றும் தண்டபாணி மொகந்தி கூறியுள்ளனர்.புவனேஸ்வரில், நிருபர்களிடம் பேசிய அவர்கள் மேலும் கூறியதாவது:மாவோயிஸ்ட்களால் கடத்திச் செல்லப்பட்ட, இத்தாலிய சுற்றுலா பயணியை விடுவிப்பதில், ஒடிசா அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மாவோயிஸ்ட்களின்

திருச்சி கே.என்.நேரு தம்பி ராமஜெயத்தின் கொலை நடந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்


திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் வழங்க மன்மோகன்சிங் ஒப்புத


பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தியாவில் இருந்து 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. தென்கொரியா தலை நகர் சியோலில் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்தது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.இந்தியாவில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங்,

30.3.12

தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் புதிய மின் கட்டணம் அறிவிப்பு

மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரி யம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறை யிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப் பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார கட்டணத்தை உயர்த்தாத தால் மின் வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆ ணையத்திடம் எடுத்து கூறியது. அதனால் எந் தெந்த பிரிவினரு க்கு எவ்வளவு கட்டணம் உயர்த் தலாம் என முடிவு செய்து மின் சார வாரியம் ஒழுங்கு முறை

முகமது நபியை ட்விட்டரில் கிண்டல் செய்தவர் கைது


குவைத் சிட்டி : ட்விட்டர் என்று சொல்லப்படும் பிரபல சமூக வலைத்தளத்தில் முஸ்லீம்களால் இறை தூதர் என்று சொல்லப்படும் முகமது நபியை குறித்து அவதூறாக எழுதியதால் குவைத் நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.இது குறித்து குவைத் அரசால் நடத்தப்படும் குனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கைது செய்யப்பட்டுள்ள அந்நபர் இஸ்லாமிய கொள்கைகளை கிண்டல் அடித்ததாகவும் முகமது நபி மற்றும் அவரது தோழர்களை குறித்து அவதூறாகவும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும் எழுதியுள்ளதாக கூறியுள்ளது.

இத்தாலியில் கடாபிக்கு சொந்தமான ரூ.7500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.


லிபியா அதிபராக இருந்தவர் மும்மர் கடாபி. சர்வாதிகாரியான இவரது 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக் கள் போராட்டம் நடத்தி இவரை விரட்டி அடித்தனர். இதையடுத்து தலைமறை வாக சாக்கடை குழாய்க்குள் பதுங்கி இருந்த அவர் புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அவரது மனைவி, மகள் மற்றும் மகன்கள் லிபியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா விரட்டியது ஏன்? சசிகலா பரபரப்பு அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனான உறவு முறிந்த து ஏன் என்பது குறித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.இந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்ப தாவது, நானும் முதல்வர் ஜெயலலிதாவும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளோம்.1988 முதல் போயஸ் தோட்டத்தில் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக் கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை.அவரும்என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவில் புற்றுநோய்க்கு இளைஞர்கள் அதிகம் பேர் பலி!


புதுடெல்லி:இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும்

29.3.12

வெறிச்சோடி கிடக்கும் டென்மார்க் தேவாலயங்கள்

டென்மார்க் தேவாலயங்கள் மக்கள் வரவின்றி வெறித் தோடிக் கிடப்பது தொடர்கதையாகி வருகிறது. ஊதின் ச நகரத்தில் உள்ள வல்மூச தேவாலயத்தில் மொத்தம் 375 இருக்கைகள்  உள்ளன. ஆனால் சென்ற ஆண்டு இ ந்த இருக்கைகள் ஞாயிறு தொழுகைகளின்போது வெ ற்றிடமாகவே இருந்துள்ளன. வருடத்தின் 52 வாரங்க ளில் 48 வாரங்கள் ஆட்கள் வராமல் வெறிச்சோடிக் கி டந்துள்ளது. இரண்டு மதபோதகர்கள் வழிபாடுகளை ந டாத்த அந்த இடத்திற்கு வந்தாலும் மக்கள்

கோபி அனானின் அமைதித் திட்டத்தை ஏற்ற சிரியா - இதுவரை 9000 பேர் பலி - ஐ.நா


சிரியாவில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் வன்மு றைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கானகோஃபி அ ன்னானின் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக்கொண் டுள்ளதாக தெரியவருகின்றது.ஆறு அம்சத் திட்டங்களி ல் ஐ நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எ திர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இ ருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை இடம் பெற்றிருப்பதாக

ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து இஸ்ரேல் வெளியேறியது


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை யுடனான அனைத்துஉறவுகளையும் துண்டித்து கொ ள்வதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.பா லஸ்தீன உரிமையை பறிக்கும் வகையில் இஸ்ரேலி ய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றதா என்பதை சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா ம னித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்ப ட்டது.பாகிஸ்தான் தலைமையில் கொண்டுவரப்பட் ட இத்தீர்மானத்தை

தற்கொலை போரளிகள் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கான் ராணுவ அமைச்சகம் மூடப்பட்டது.


ஆப்கானிஸ்தானில் போரளிகளின் அச்சுறுத்தல் உ ள்ளது. எனவே, அங்கு நேட்டோ படைகள் முகாமிட்டு ள்ளன. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள ராணுவ அமைச்சகம் அருகே வெடிகுண்டுகளுடன் கூ டிய தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்ப டும் ஆடைகள் கிடந்தன. இதுதொடர்பாக சுமார் 16 ரா ணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்ப ட்டதாக பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் செய்திக ள் வெளியாகின. ஆனால் அதை

புலிகளின் கடற்படையை ஒழிக்க இலங்கைக்கு உதவிய அமெரிக்கா


விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்க ரா ணுவம் மற்றும் உளவுப் பிரிவுகள் பல்வேறு உதவிகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.இலங்கை கடற்படைத் த ளபதி அட்மிரல் வசந்த் கரன்னகொடவிற்கு அமெரிக்கா சி றப்பு பயிற்சிகளையும் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது .இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இல ங்கையின் அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சே கா உருவாக்கிய முக்கியப் படைகளில் பணியாற்றிய அதி காரி ஒருவர் இந்தத் தகவல்க

வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ரூ.50,000 அபராதம். சட்டதிருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு.


கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையி ல், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்ட மிட்டுள்ளது. அதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக் காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ப ல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுக ள் தான். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக் கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்ற ன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தா ன் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே சுத்தத்தை

'பகுத்தறிவாளர்கள்' என்போர் ஓரறிவு ஜீவிகளா..?,


சில நாட்கள் முன்பு ஒரு மிகப்பெரிய பரப்பரப்பு திருப்புமுனையாக, உலகின் மிகப்பிரபல பரிணாமவாதியும், அறிவியல் கற்றறிந்த "நாத்திக தீவிரவாதி"-யுமான பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ்"இனிமேல் தான் ஒரு நாத்திகர் அல்ல" என்று அறிவித்து விட்டார்..! 

28.3.12

யூசுப் அல் கர்ளாவி பிரான்ஸ்ஸிற்கு வரத் தடை – நிகோலஸ் சர்கோசி


பாரிஸ்:முஸ்லிம் உலகின் புகழ்பெற்ற மார்க்க அறிஞரான டாக்டர்.யூசுப் அல் கர்ளாவி பிரான்சில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோசி தடை விதித்துள்ளார். இதன் மூலம் சர்கோசி தனது ‘இஸ்லாமோபோபியாவை’ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.86  வயதுடைய கர்ளாவி எகிப்தில் பிறத்தவர். இவர் அடுத்த மாதம் பிரான்சில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில்

ஈரானுக்கு எதிராக ஓமன் செயற்பட வேண்டும்: ஜெர்மன் கோரிக்கை


டெஹரான்(Tehran's) அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தொடர ஓமனும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜெர்மனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்ட்டர்வெல்(Guido Westerwelle) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று ஓமன் சுல்தான் கபூஸ் அவர்களை சந்தித்து பேசினார்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு வெஸ்ட்டர்வெல், ஈரான் நாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைக

அமெரிக்கா உலகை ஆண்ட காலம் முடிந்துவிட்டது – அஹ்மத் நஜாத்!


தெஹ்ரான்:அமெரிக்காவும், நேட்டோவும் உலக நாடுகளுக்கு கூடுதல் காலம் கட்டளை பிறப்பிக்க இயலாது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். உலகை ஆண்ட அமெரிக்காவின் காலம் முடிந்துவிட்டது. தங்களது கொள்கையை மாற்ற அவர்கள் தயாராகவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆப்கானின் பொருளாதார நிலைக்குறித்து தாஜிகிஸ்தானில் நடந்த மாநாட்டில் உரைநிகழ்த்தினார் நஜாத். தெற்கு-மத்திய ஆசியாவுக்கான

ரஜோனாவுக்கு 31ம் திகதி தூக்கு : பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் அதிகரிப்பு


பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் படு கொலை வழக்கில் பல்வந்த் சிங்க் ரஜோனாவுக்கு எதி ர்வரும் மார்ச் 31ம் திகதி தூக்குத்தண்டனையை நிறை வேற்றுமாறு பாட்டியாலா சிறைக்கு சண்டிகார் சிறப் பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அம்மாநில த்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.ரஜோனாவின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என சீக்கிய உயரிய சமூக அமைப்புக்கள் இன்று பல இடங் களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதுடன்

சிரிய மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ஆதரவு கோரி கோஃபி அனான் சீனாவுக்கு விஜயம்


சிரியாவில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு, சீனாவுடன்பேச்சுவார்த்தை நடத்துவதற்கா க ஐ.நா மற்றும் அரபு லீக் நாடுகளின் நல்லெண்ண தூது வர் கோஃபி அனான் இன்று பீஜிங்கிற்கு விஜயம் மேற் கொண்டுள்ளார்.சிரியாவில் போர்நிறுத்த உடன்படிக் கையை அமல்படுத்தும் வகையில் கோஃபி அனான் பரி ந்துரைத்துள்ள புதிய திட்ட அறிக்கைக்கு ரஷ்யா ஆதர வு தெரிவித்திருந்ததுடன், சிரியாவில்

துலூஸ் கொலையாளி பற்றிய வீடியோ அல் ஜசீராவுக்கு கிடைத்துள்ளது?


7 பேரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டின் கீழ் சுற்றிவ ளைப்பின் போது படுகொலை செய்யப்பட்டபிரான்ஸ் இளைஞர் மெரா மொஹ்மட்,பதிவு செய்திருந்த வீடி யோ ஒன்று அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு கிடைத்து ள்ளதாக காவற்துறை தகவல்களை மேற்கோள் காட் டி La parisien daily தகவல் வெளியிட்டுள்ளது. காவற்து றையினரால் மெராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒ ரு மெமரி ஸ்டிக்கில் வீடியோ காட்சிகள் அடங்கியி ருப்பதாகவும் எனினும் அது காவற்துறையினரின் கைகளுக்கு சென்றடைய முன்னர்

போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 1


போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்? ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப் பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும் பயன்படுத்துவீர்கள்.ஏற் கனவே 4தமிழ்மீடியா இணையத்தளத்தின் தொழில்நுட்ப பகுதியில்

கனடா: கடத்திய குழந்தையை 4 நாட்களுக்கு பின் வீட்டில் திரும்ப ஒப்படைத்த திருடன் கைது.


கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கீனன் ஹீபர்ட் என்ற மூன்று வயது சிறுவனை நள்ளிரவில் கடத்திச் சென்ற திருடன், நான்கு நாட்களுக்கு பின்பு சிறுவனை வீட்டில் வந்து ஒப்படைத்துள்ளான்.கிரான்புரூக் நீதிமன்றத்தில் இந்தக் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ராண்டால் ஹோப்பே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்தல்,

27.3.12

சீன பிரதமரின் இந்திய விஜயத்தை எதிர்த்து டெல்லி பாராளுமன்ற முன்பு தீக்குளிப்பு!


சீன பிரதமரின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இந்திய பாராளுமன்ற முன்றலில் திபெத்திய இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்துள்ளார். மாநாடொன்றில் கலந்து கொள்ளும் முகமாக இவ்வார இறுதியில் சீன பிரதமர் ஹூ ஜிண்டா இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார்.இந்நிலையில் திபெத் மீது சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்தும், சீன பிரதமரின் வருகை எதிர்த்தும்

முஸ்லிம் இட ஒதுக்கீடு : கலவரம் ஏற்படுத்த விசுவ ஹிந்து பரிஷத் முடிவு!


முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், ஹிந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை எடுத்து சொல்லி, ஹிந்துக்களை விழிப்படைய செய்யப் போவதாக, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.இதர பிற்படுத்தப்பட்ட மக்ககளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது போல, தற்போது அதில் முஸ்லிம்களுக்கான பங்களிப்பாக, 4.5% இட ஒதுக்கீடு வழங்கிய, மத்திய அரசின் முடிவை கண்டித்து, நாடு முழுவதும் ஏப்ரல், 9ந்தெதி முதல் 16ந்தேதி வரை பிரச்சாரம் செய்யப்போவதாக, விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன்

அணு ஆயுதப் பயங்கரவாதம் ஒரு பூச்சாண்டி வேலை நிபுணர்கள்

தற்போது தென் கெரியாவில் கூடியுள்ள உலகின் முக்கி ய நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதம் அணு ஆயுத த்தை ஏந்தினால் என்ன செய்வதென ஆராயும் மாநாட் டை நடாத்திக்   கொண்டிருக்கிறார்கள். இந்தமாநாட்டில் பங்கேற்கப்போன அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வட – தென் கொரிய எல்லையின் இராணுவ சூனியப் பகுதிக் கு சென்று, தொலை நோக்கி மூலம் வடகொரியாவை பார்த்த செய்தி உலகப் பத்திரிகைகளில் முன்னணி இட த்தைப் பிடித்துள்ளது.

தனது 1.3 பில்லியன் கார்களை மீளக்கோரியுள்ள BMW கார் நிறுவனம்


உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜேர்மனியின் BMW கார் நிறுவனம், சந்தைக்கு வந்த தனது 1.3 மில்லியன் கார் மாதிரிகளை மீள பெற்றுக்கொள்ள மு ன்வந்துள்ளது.2003-2010 காலப்பகுதியில், சந்தைக்கு வந்த BMW நிறுவனத்தின் 5 மற்றும் 6 Series கார்களின் மின்கல ன் (Battery) கேபிள் கவசங்கள் தவறுதலான முறையில் பொ ருத்தப்பட்டுள்ளதால் அவற்றின் எந்திரங்கள் இயங்க மறுப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் கார் தீப்பிடிக்கும் சந்

எகிப்து கால்பந்து போட்டியில் மீண்டும் கலவரம்; 13 வயது சிறுவன் பலி


எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த மாதம் (பிப்ர வரி) 1-ந்தேதி கால்பந்து போட்டி நடந்தது. அப்போது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமா க மாறியது. அதில் 74 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்துக்கு காரணமாக ஆப்பிரிக்கா கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து அணியான மாஸ்ரி கிளப் 2 ஆண்டுகள்

அனுபவமில்லாத வடகொரிய தலைவரை தவறாக வழிநடத்துபவர் யார்? ஒபாமா

அனுபவம் இல்லாத ஒரு இளம் தலைவர் வடகொரியாவின் அ திபராக உள்ள நிலையில், அந்த நாட்டை வழிநடத்துவது யார் என அமெரிக்க அதிபர் ஒபாமா கேள்வி எழுப்பி உள்ளார். அணு ஆயுத உற்பத்தியை தடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தெ ன்கொரியாவில் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாடு இன்று ந டைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன் மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் மெட்வ தேவ் உள்ளிட்ட தலைவர்கள் சியோல் சென்றுள்ளனர். வட கொரியா மற்றும் தென்

பெண் குழந்தைகளை பெற்றதால் தீக்கிரையாக்கப்பட்ட பெண்!


பஹாரம்பூர்:தொடர்சியாக பெண் குழந்தைகளை பெற்றதால் இளம்பெண்ணை கணவனும், கணவனின் வீட்டாரும் சேர்ந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்துள்ளனர். இக்கொடூர சம்பவம் மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வாக்ராமில் நடந்தேறியுள்ளது.ருபாலி பீபி என்ற 25 வயது பெண்மணி கொலைச் செய்யப்பட்டுள்ளார். இவருடைய தீயில் எரிந்துபோன உடல் பின்னர்

26.3.12

தடையில்லா மின்சாரம் சாத்தியமா? சாத்தியமே...எப்படி?


தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?.... இம்மாதிரியான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றது

தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளித்த "ஐ.நா" குஜராத்தையும் திரும்பி பாரு


இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஓட்டெடுப்பில் இந்தியா ஆதரவுடன் வென்றது.குஜராத் மாநிலத்தில், முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன படுகொலை நடந்து முடிந்து, 10 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு ,உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு மனித உரிமை இயக்கங்கங்ளும் குரல் கொடுத்தும்

காஜ்மியின் விடுதலைக்காக வீதியில் இறங்கி போராடு முஸ்லிம்கள்!


தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு சமூகத்தின் விடுதலைக்காகவும், வரும் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காகவும் இந்த முஸ்லிம் சமூகம் போராட முன்வரவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. அவ்வப்போது நமது தேசத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதையும் நம்மால் காணமுடிகிறது.

சிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சி

சிரியாவில் உள்ள போராளிக்குழுக்களை ஒற்றுமைப் ப டுத்துவதற்கான முயற்சியில் படைத்துறை ஜெனரல் றி யாட் அல் ஆஸாட் ஈடுபட்டுள்ளதாக இன்று துருக்கியி ல் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. சிரி யாவில் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட போராளிக் கு ழுக்கள் சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராக களமிறங்கி யுள்ளன. ஆனால் இவர்களுக்கிடையில் ஒற்றுமை நில வாத காரணத்தால்

உலகில் முதன் முறையாக அமெரிக்கர் அல்லாத ஒருவர் உலக வங்கி தலைவராக தேர்வு


உலகில் முதன் முறையாக அமெரிக்கர் அல்லாத ஒருவர் உலக வங்கி தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.உலக வங்கியின் தற்போதைய தலைவர் ராபர்ட் ஜோயலிக் வரும் ஜூன் மாதம் முதல் ஓய்வு பெறுகிறார்.இதனையடுத்து புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. உலக வங்கியின் தலைவராக இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்தவரே இருந்து

ஆபாச படம்:பா.ஜ.கவின் உண்மையான முகம் வெளியாகியுள்ளது – திக்விஜய்சிங்


குணா(மத்தியபிரதேசம):கர்நாடகம் மற்றும் குஜராத் சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர்கள் ஆபாச படம் பார்த்துள்ளனர். இது பாஜக வின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.மத்தியபிரதேச மாநிலம் ரஹோகரில் வெள்ளிக்கிழமை நடந்த நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட

அர்ஜெண்டினா அரசு மருத்துவமனையில் இலவச வயாக்ரா மாத்திரகள் வினியோகம்.


அரசு தொழிற்சாலையில் தயாரித்து, அரசு ஆஸ்பத்திரிகள் மூலமாக இலவச வயாக்ரா மாத்திரைகளை வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு அல்ல.. அர்ஜென்டினாவில்.தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் உள்ள சான்டா ஃபி மாகாண நிர்வாகம்தான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதுபற்றி மாகாண சுகாதார

கடும் வெய்யிலில் கருணா கோட்- சூட்டு உடன் தர்ணா நடத்தினார்!


இலங்கை நேற்றைய தினம்(24) கருணா, மற்றும் ஏனைய அமைச்சர்கள் சிலர் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சில அமைச்சர்கள் சாதாரண உடை அனிந்திருந்தனர்.ஆனால் கருணாவோ கோட் சூட் போட்டு வந்து கொழுத்தும் வெய்யிலில் வெந்து போனாராம். இருப்பினும் அமெரிக்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். போதக்குறைக்கு

25.3.12

குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!


குஜராத்-படுகொலை
குஜராத் மாநிலத்தில் இந்து மதவெறி பயங்கரவாதிக ளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசார ணைகள் அம்பலப்படுத்துகி ன்றன முசுலீம்களுக்கு எதி ராக நடத்தப்பட்ட இந்து மத வெறிப் படுகொலையின் ப த்தாம் ஆண்டு நினைவு தின த்தையொட்டி, கடந்த பிப்ரவ ரி 27, 2012 அன்று அப்படு கொலை நிகழ்வில் பாதிக்க ப்பட்ட முசுலீம்களுக்கு உரி ய நீதி வழங்கக் கோரி பல் வேறு முசுலீம் அமைப்புக ளும், ஜனநாயக  மனித உரி மை

இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகளாம் - உண்மை என்ன


ஐ.நா மனித உரிமை கழக தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு எழுதப்படுகின்றது. அதனை முழுமையாக படிக்க இங்கே  சுட்டவும். 
"இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !"

மொபைல் போன்களில் பேச ஒரு இலட்சம் செலவழிக்கும் குவைத்தியர்கள்


சால்மியா : குவைத்தில் வசிக்கும் குவைத்தியர்கள் தங்களின் மொபைல் போன்களில் பேச மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் செலவழிக்கின்றனர் என்பதும் குவைத்தில் வசிக்கும் பிற நாட்டவர்கள் சுமார் 5,000 ரூபாய்க்கும் மேல் செலவு செய்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.குவைத்தில் செல் போன்களுக்கான சந்தை 12000 கோடிகளுக்கு மேல் மதிப்பு உள்ளது என்று சொல்லும் வணிக வட்டாரங்கள் செலவழிக்கப்படும் தொகையில் 75 சதவிகிதம் மொபைல் போனில் பேசுவதற்கும் 21 சதவிகிதம் இண்டர்நெட் சேவைகளுக்கும் 4 சதவிகிதம் தொகை மெஸேஜ் அனுப்புவதற்கும் பயன்ப

ஆப்கான்:கொலை செய்த அமெரிக்க படையினனுக்கு மரணதண்டனை


தனது நாட்டு இராணுவம் கொலைகளை செய்தாலும் அவர்களுக்கு மன்னிப்பளிக்க முடியாது என்ற புதிய உலக சட்டவரையறைகளுக்கு அமைவாக அமெரிக்க படை வீரரான ரொபேட் பெல்ஸ் மரண தண்டனை அ பாயத்தை சந்தித்துள்ளார். இம்மாதம் 11ம் திகதி ஆப் கான் கந்தகாரில் உள்ள ஆறு இலக்குகளில் நுழைந்து சிறுவர், பெண்கள், பெர்து மக்களென 17 பேரை கொன் றொழித்த இவர் மீதான இராணுவ விசாரணைகள் சூ டுபிடித்துள்ளன.தனது நண்பன் ஒருவன்

இஸ்ரேல் குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை - ஐ.நாவில் தீர்மானம்


இஸ்ரேலியா குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ள்ளதாக தெரியவருகின்றது.இத்தீர்மானங்களில் இ ஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள் பலஸ்தீனர்களி ன் உரிமைகளை பறிக்கின்றதா என்பதை ஆராய்வத ற்கான சர்வதேச விசாரணை உட்பட மேலும் 5 விட யங்கள் அடங்குகின்றன

இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஏ.எஸ்.கல்கட்


இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பா துகாப்பு ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா ம னிதவுரிமை கூட்டத் தொடரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போ து, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் இந்தி யாவின் பாதுகாப்பு சார்ந்த ரீதியில் அச்சறுத்தல்எற்பட்டடுள்ளது. 1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்ததிற் கு அமைய இலங்கைக்கு வந்த இந்தியாவின் சமாதான படையின் பிரதானியான லெப்டினன் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் இந்தகருத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படு த்துவதற்கு இந்தியா

நாசா ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்ற விஞ்ஞானிக்கு 13 ஆண்டுகள் சிறை


அமெரிக்காவின் நாசா விண்வெளி மற்றும் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்றதாக முன்னாள் நாசா விண்வெளி விஞ்ஞானிக்கு உள்ளூர் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவொர்ட் நெளசட்டே(வயது 42) இவர், அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு

உடலுக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை!!!


* வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ முருங் கைக்காயை உணவாக உபயோகித்து வந்தால், ரத்தமும் சி றுநீரும் சுத்திகரிக்கப்படும்.* முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் இருக்கின்றன. இந்த இலை களை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவ ர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். அதோடு, பல் கெட்டி ப்படும். தோல் நோய்கள் நீங்கும்.* முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.

24.3.12

ஈரானியர்களை பேஸ்புக் மூலம் கவர்ந்த இஸ்ரேலியர்கள்


இணையத்தில் தற்போதைய பிரபலமான சொற்தொட ர் Iranian we love you என்பதாகும்.இஸ்ரேலின் டெல் அவி வ் நகரில் ஒரு தம்பதியினர் கடந்த வாரம் "Iranians, we lo ve you" என்ற பேஸ்புக் பக்கத்தை உருவாக்கினர்.ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையில் பதட்ட நிலை அதிகரித்துள்ள இத்தருணத்தில் ஈரானியர்களே உங்க ளை விரும்புகின்றோம் என்ற பேஸ்புக் பக்கம் ஏராள மானோரை கவர்ந்துவிடவே அதை லைக் செய்திருப்ப வர்களின் எண்ணிக்கை 18000 இற்கும்