தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.9.12

கர்நாடகம் திடீர் முடிவு: காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்!


பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சனி க்கிழமை நள்ளிரவு முதல் திடீரென காவிரியிலி ருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண் ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.காவிரி நதிநீ ர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத்துக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தினமும் விநாடிக் கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர் நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.இதுகுறித்து

ஈராக்: சிறையை அதிரடிதாக்குதலில் கைப்பற்றிய போராளிகள். 100க்கும் அதிகமான கைதிகள் தப்பியதால் பரபரப்பு.


இராக்கில் போராளிகள் அதிரடிதாக்குதல் நடத்தி சிறையைக் கைப்பற்றியதால், அங்கிருந்த 100-க்கும் அதிகமான கைதிகள் ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக போராளிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 15 போலீஸôரும், 7 கைதிகளும், 2 போராளிகளும் கொல்லப்பட்டனர்.தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை திரும்பப் பெறவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை

ஈராக் போரை தவிர்க்கலாம் என்று இங்கிலாந்து பிரதமர் பிளேயர் கருதினார் : அனான்


கடந்த 2003 ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக அமெரிக் கா ஆரம்பித்த போரை தவிர்க்கலாம் என்ற யோச னையை பிரிட்டன் பிரதமர் பிளேயர் அமெரிக்க அதி பர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சிடம் தெரிவித்துள்ளார்.த டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய முன்னாள் ஐ.நா செயலர் கொபி அனான் இந்தத் தகவலைவெளி யிட்டுள்ளார்.மேலும் அன்றைய நிலையில் கெடுகு டி சொற்கேளாது என்ற பழமொழிக்கு அமைவாக எதி ர்க்கருத்து தெரிவித்த நாடுகளை எல்லாம் அமெரிக் கா துரோகிகளாக வர்ணித்துக் கொண்டிருந்தபோது, பிளேயர் சற்று வித்தியாசமாக

சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்வு


சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் தொடர்ந் து உச்சக் கட்டத்தில் சதுராடியபடி இருக்கிறது, நேற் று முன்தினம் வியாழன் ஆரம்பித்த சண்டைகள் நே ற்று வெள்ளியும் இடைவேளை வழங்காமல் தொடர் ந்தபடி இருக்கின்றன.பல்வேறு போராளிக்குழுக்களு ம், மோதல் தளங்களை தங்களுக்குள் சரிவரப் பிரி த்துக் கொண்டு ஆஸாட் படைகளுக்கு எதிரான பல முனைத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. சிரிய சர்வாதிகாரி ஆங்காங்கு இரசாயன ஆயுதங்க ளை பாவிக்கிறார் என்று

நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி.


நேபாளத்தில், நேற்று காலை ஏற்பட்ட விமான விபத்தில், பிரிட்டனின் மலையேறும் குழுவை சேர்ந்த ஏழு பேர், உட்பட, 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நேபாள தலைநகர் காத்மாண்டுவில், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான விமானம், லுக்லா பகுதியை நோக்கி நேற்று காலை, புறப்பட்டது. விமானத்தில் இருந்த மலையேறும் குழுவினர்,

பாப்பரசரின் சமையற்காரர் மீது விசாரணை

பாப்பரசரின் சமையற்காரர் மீது நேற்று வெள்ளி இத் தாலிய நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ள து. சமையற்காரராக இருந்து கொண்டே அங்கிருந்த இரகசிய ஆவணங்களை திருடி ஊடகங்களில் கசிய ச் செய்திருக்கிறார்.வத்திக்கானில் நடைபெறும் ஊழ லும், இருண்மையும் இவருடைய அறிக்கைகளால் ஊடகங்களில் கசிந்ததோடு அது குறித்த புத்தகம் ஒ ன்றும் வெளிவரக் காரணமானது.மேலும் அனைத்து ஆவணங்களும் உண்மையாக இருந்த காரணத்தால் வத்திக்கானுக்கு அது

29.9.12

இரண்டு ரியால் மட்டுமே வரதட்சணை பெற்று சவூதி பெண் புரட்சி


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளி ல் திருமணத்தின் போது மணமகனுக்கு வரதட்ச ணையாகப் பெரும்தொகை தரவேண்டியிருக்கிறது. இதனால் ஏழை குமரிகள் கல்யாணச் சந்தையில் விலைபோகாமல் வரதட்சணை என்பது இந்நாடுக ளில் பெரும் சமுதாயத் தீமையாக உள்ளது, சவுதி துபாய் பஹ்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகளில் இதற்கு மாற்றமாக

இஸ்லாமியர்களுக்கு எதிரான படத்தை தயாரித்தவர் கைது : பிணை வழங்கவும் மறுப்பு


இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதத்தில் அண் மையில் வெளிவந்த Innocence of Muslims திரைப்பட த்தை தயாரித்த நபரை, கலிபோர்னியாவில் காவ ல்துறையினர் கைது செய்துள்ளனர்.பஸ்ஸெல்லி நகுலா எனும் 55 வயதுடைய இந்நபர் நேற்று கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சமஷ்டி நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றம் அவருக்கு பிணைவழங்க மறுத்துள்

சவூதி இளவரசர் நாயிஃப் மரணத்தின் பின்னணியில் அமெரிக்கா - அதிர்ச்சியூட்டும் தகவல்


அண்மையில் மறைந்த சவூதி பட்டத்து இளவரசர் நாயிஃப் பின் அப்துல் அஸீஸ் மற்றும் எகிப்தின் மு ன்னாள் உளவுத்துறை தலைவரான உமர் சுலைமா ன் ஆகியோர் மரணமடைந்ததன் பின்னணியில் அ மெரிக்க உளவு நிறுவனமான சி இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளதுஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழி ல் ஆசிரியராகப்

முகத்தில் முடி வளர்ந்த பெண்ணை கிண்டலடித்த வாலிபருக்கு மன்னிப்பு அளித்த சீக்கிய பெண்.


முகத்தில் முடி வளர்ந்ததை புகைப்படம் எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்த வாலிபரை, அன்பாக பேசி, மன்னிப்பு கேட்க வைத்தார், சீக்கிய பெண்.அமெரிக்காவில், ஒஹியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மாணவி, பல்பிரீத் கவுர். ஹார்மோன் குறைபாடு காரணமாக, பல்பிரீத்தின் முகத்தில் முடி வளர்ந்து, ஆண் போன்று தோற்றம் அளித்தார். பொருள் வாங்க வரிசையில் நின்ற அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த வாலிபர் ஒருவர், அப்படத்தை "ரெட்டிட்' இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்தார். தனது படத்தை இணையதளத்தில் எதேச்சையாக பல்பிரீத் பார்க்க நேர்ந்தபோது,

தலிபான்கள்,அல் காய்தா வரிசையில் அமெரிக்காவின் எதிரியாக அசாஞ்சே சேர்ப்பு.


அமெரிக்காவின் எதிரி அசாஞ்ச் என, அந்நாட்டு ராணுவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தின் மூலம் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். தற்போது, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார்.ஈக்வடார் தூதரகத்தில் இருந்த படி, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் அவர் நேற்று, ஐ.நா., சபையில் கூடியிருந்த பல் வேறு நாட்டுத் தூதர்களிடம் பேசினார். அப்போது அவர், அமெரிக்கா அதிபர் ஒபாமாவைக் கடுமையாக விமர்சனம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


உடனடியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.கடந்த 19ம் திகதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் கூடியது. தமிழகம், புதுவை, கேரளா, கர் நாடகா உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்கள் கல ந்து கொண்டனர். அப்போது காவிரி நதிநீர் ஆணைய க் கூட்டத் தலைவர் பிரதமர் மன்மோகன் சிங், தமிழ கத்துக்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடவேண்டும்

ராஜ் தாக்கரேவுக்கு பிடிவாரண்ட் : டெல்லி நீதிமன்றம் உத்தரவு


பீஹார் மாநிலத்தவர்களை அவதூறாகப் பேசியதாக, பால்தாக்கரே மீது போடப்பட்ட வழக்கில் பால்தாக்க ரே ஆஜராகாததால், அவருக்கு டெல்லி பெருநகர் நீதி மன்றம், ஜாமீனில் வெளிவராத பிடிவாரன்ட்  பிறப்பி த்து உள்ளது.பீகார் மாநிலத்தவர்கள் டெல்லியில் ஊ டுறுவக்கூடாது. அவர்கள் உடனே மராட்டியத்தை வி ட்டு வெளியேற வேண்டும் என்று, மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சித் தலைவர்  ராஜ் தாக்கரே பேசியிருந்தா ர். இதை எதிர்த்து, பிரேம் குமார், சுதீஷ் குமார் ஆகிய இரு வழக்கறிஞர்கள்

செவ்வாய்க் கிரகத்தில் நீரோடைகள்? - கியூரியோசிட்டியின் புதிய புகைப்படங்களில் தெளிவு


செவ்வாய்க் கிரகத்தில் தற்போது ஆய்வு நடத்தி வ ரும் கியூரியோசிட்டி விண்வண்டி சமீபத்தில் அனு ப்பிய புகைப்படங்களில் அங்குஆதிகாலத்தில் நீரோ டைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள் ளன. இப் புகைப்படங்களில் கிரவெல் கற்களும் ம ணலும் சேர்ந்து உருவான பாறைப் படிமங்கள் காண ப்படுகின்றன.இப்படிமங்களில் உள்ள கோள வடிவ மான குறுணிக் கற்களை அவதானிக்கும் போது அ வை

28.9.12

சுப்ரிம் கோர்ட்:முஸ்லிம் என்பதால் உடனே தீவிரவாதி எனக் கூறி சிறையில் அடைத்துவிடக் கூடாது


முஸ்லிம் என்பதால் உடனே தீவிரவாதி எனக் கூறி சிறையில் அடைத்துவிடக் கூடாது – காவல் துறை யை கடுமையாக விலாசிய சுப்ரிம் கோர்ட்.!!!சிறுபா ன்மை இனத்தை சேர்த்தவர்கள் என்பதால் அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என சித்தரித்து சி றையில் அடைக்கக் கூடாது என சுப்ரிம் கோர்ட் குஜாரத் காவல்துறையை கடுமையாக சாடி நேற்று உத்தரவிட்டுள்ளது,1994 ல் அஹ்மதாபாத் ல்

கொல்கத்தாவில் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்



இஸ்லாமியர்களின் இறைதூதரான முகமது நபி அ வர்களை அவமானப்படுத்தும் விதமாக எடுக்கப்பட் ட அமெரிக்க திரைப்படத்திற்கு எதிராக கொல்கத்தா வில் இன்று ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தி ரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்குள்ள அமெ ரிக்க மையம் மூடப்பட்டுள்ளது.வங்கதேச சிறுபான் மை இன இளைஞர் கூட்டமைப்பு உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெ

ஐ.நா பொது அவையில் ஒபாமாவின் உரைக்கு முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு!


ஐ.நா:கருத்து சுதந்திரத்தின் பெயரால் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை ஆதரிக்கும் வகையில் ஐ.நா பொது அவையில் உரை நிகழ்த்திய அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவிற்கு முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.கருத்து சுதந்திரத்தின் பெயரால் ஒபாமா, மோசமான திரைப்படத்தை நியாயப்படுத்த முயன்றபொழுது முஸ்லிம்

முஸ்லீம் மதகுரு செய்திக்கு பிரிட்டிஷ் மகாராணியிடம் பிபிசி மன்னிப்பு.


போராளிகளின் முஸ்லீம் மதகுரு அபு ஹம்சா குறித்து பிரிட்டிஷ் மகாராணி கவலைகளை வெளியிட்டார் என்பது குறித்த செய்தியை வெளியிட்டதற்காக பிபிசி மகாராணியிடம் மன்னிப்புகேட்டுக்கொண்டுள்ளது.முன்னதாக, போ ராளிகளின் இஸ்லாமிய மத குரு, அபு ஹம்சா, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதற்காக 2006ல் கைது செய்யப்பட்டு, சிறைத்

ஒபாமாவின் ஐ.நா உரையை கடுமையாக விமர்சிக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்!


அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஐ.நா உரையை கடுமையாக விமர்சித்துள்ளார் விக்கிலீக்ஸ் நிறுவ னர் ஜூலியன் அசாஞ்ச்.அமெரிக்க அதிபர்களிலே யே கடுமையான சமூகவிரோத போக்குடன் உரை நிகழ்த்தியவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவாக த்தான் இருக்க முடியும். மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சுரிமையை அவர் மதிப்பதாக கூறியுள்ளார்.ஆ னால் விக்கிலீக்ஸ் ஊடாக பேச்சு

பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளம் அணு உலை மூடப்படும்


கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மேல்முறையீ ட்டு வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கரு த்துகளை உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலையில் எத்தனை கோடி முத லீடு என்பது பிரச்சனை அல்ல.. மக்களின் பாதுகாப் புக்கு முக்கியஇல்லையெனில் மூடிவிட வேண்டிய துதான் என்று மிகக் கடுமையாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிரான

வீரப்பனை வீழ்த்திய உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!


தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வ ந்த சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமாக ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தி ருக்கிறார்.கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் இளநி லைப் பணியாளராக பணிபுரியும் திருப்பூர் மாவட்டம் உடும லைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானாவாஸ் இது தொட ர்பாக கூறியுள்ளதாவது:நான் 10-ம் வகுப்பு முடித்த உடன் எங் கள் பகுதி போலீஸ் நண்பனாக இருந்தேன். உடுமலைப்பேட் டையில் பணிபுரிந்த போலீசார் வின்சென்ட், வீரப்பன் வேட் டைக்காக அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டார். அவருடன்

செக்ஸ் புகாரில் சிக்கிய அமெரிக்க சாமியார் மெக்சிகோ வழியாக இந்தியாவிற்கு தப்பி ஓட்டம்?

இளம் பெண்களிடம், தகாத முறையில் நடந்து கொ ண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் பிரகாஷ் ஆனந்த், மெக்சிகோ வழியாக இந்தியாவுக்கு தப்பி யோடியதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்ற னர்.அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உ ள்ள, ஆஸ்டின் நகரில், ஆஸ்ரமம் நடத்தி வந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி,83. இவருடைய ஆஸ்ரம த்தில், பக்தர்கள் சிலர் குடும்பமாக தங்கியிருந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்க ளை தனியாக அழைத்து முத்தமிட்டதாகவும், கட்டி தழுவியதாகவும் இவர்

27.9.12

அதிரை தமீம் அன்சாரி கைது - தவறாகப் பிரயோகிக்கப்பட்ட சட்டம்


ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களை ஒடுக்கும் நோக்கில் இராணுவ  ரகசிய சட்டம் (Official Secrets Act 1923) ஐ இயற்றியது. இதன்படி, ஆங்கிலேய அரசின் ரகசியங்களை பகிர்ந்துகொள்வதும்,  அதன் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயரிடம்  இருந்து இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகளாகி விட்டபோதிலும், சுதந்திர இந்திய பாதுகாப்புக்கு ஏற்றதாகக்  கருத்தப்படுவதால் இன்றும்

அதிரடி.. ஈரான் டோர்ன் விமானத்தை சொந்தமாக தயாரித்தது


இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஈரான் மிக விரைவாகவே தயாராகி வருகிறது.இன்று ஈரா னிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் அ மெரிக்கா – இஸ்ரேல் போல ஈரானும் தனது சொந்த த் தயாரிப்பில் டோர்ன் யுத்த விமானங்களை தயாரி த்துள்ளதாக அறிவித்துள்ளது.ஈரான் தயாரித்த டோ ர்ன் தாக்குதல் விமானமானது சுமார் 2000 கி.மீ. தூர ம் ஆரையளவு பிரதேசத்திற்கு தனது தாக்குதலை நடாத்தக்கூடியது.இந்தத் தூரம் இஸ்ரேலை எட்டித் தொட போதுமான இலக்காக

ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாக காஷ்மீர் உள்ளது : ஐ.நாவில் சர்தாரி உரை


காஷ்மீர் ஐ.நாவின் தோல்வியை காண்பிப்பதாகவே இன்னமும் உள்ளது என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் பொதுச்ச பை கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். ஜம்மு, காஷ்மீர் பிரச்சினை குறித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன. ஐ.நாவினால் தீர்க்கப்பட முடி யாத பிரச்சினையாகவே காஷ்மீர் இன்னமும் உள் ளது. எனினும்

கூகுள், யூடியூப்புக்கு தொடரும் ' அப்பு அடி


அண்மையில் இஸ்லாமியர்களு க்கு எதிரான அமெரி க்க திரைப்ப டம் பலபேரின் அறிவுறுத்தலுக்கு பின்ன ரும் யூடியூப் தளத்திலிரு ந்து நீக்கப்படாதிருந்தமை க்கு ம த்திய கிழக்கு நாட்டவர்களிடம் நன்றாக வாங் கிக்கட்டிக்கொண் டது யூடியூப் மற்றும் அதன் உரி மையாளரான கூகுள் நிறுவனம் .தற்போது,  ஒரு படி மேல் போய் கூகுள் நிறுவன தலைவரை கைது செய்யும் படி பிரேசில் நீதிமன்றம்

ஐஸ்லாந்துக்கு இடம்பெயர போகும் விக்கிலீக்ஸ் நிறுவனம்


விக்கிலீக்ஸ் இணையத்தளம், புதிய வடிவில் ஐஸ் லாந்திலிருந்து இயங்கவுள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.இதுவரை அமெரிக்கா தொடர்பான தகவ ல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துவந்த விக்கிலீ க்ஸ், இனி உலக நாடுகள் முழுவதும் அதிக கவனம் செலுத்தும் எனவும் இதற்கென, ஐஸ்லாந்திலிருந்து செயற்பட தீர்மானித்திருப்பதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

26.9.12

ஒரு போராளிக்காக 49 பொது மக்களை கொல்லும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்?


அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் ஒரு போராளியை கொல்வதற்கு 49 பொதுமக்கள் பலி யெடுக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள் ளன.பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் எல்லைப் பகுதிகளிலும் போராளிகளைக் குறி வை த்து அமெரிக்கா நடத்தும் இவ்வாறான தாக்குதல்க ளிலேயே பொதுமக்கள் கொல்லப்படுவதாக முறை ப்பாடு எழுந்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோ ர்ட் மற்றும் நியூயோர்க் பல்கலைக் கழகங்கள் சமீப த்தில் நிகழ்த்திய

அமெரிக்காவுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஒபாமா கடும் கண்டனம் : ஐ.நாவில் உரை


தீவிரவாத போக்குடைய அரசியலை எதிர்த்து உலக நாட்டுகளின் தலைவர்கள் போராட வேண்டும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறுவுறுத்தியுள்ளா ர்.இன்று நியூயோர்க்கில் கூடிய ஐ.நா பொதுச்சபை கூட்டட்தில் உரையாற்றிய போது, கடந்த இரு வார ங்களாக அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்க ளால் நடத்தப்படும் போராட்டம் குறித்து அவர் கரு த்து தெரிவித்தார். அப்போது, வன்முறை, தீவிரவாத போக்கு என்பவற்றுக்கு

அதிரை ’வெங்காய வியாபாரி’ இராணுவ இரகசியங்களை கடத்தினாரா? – உண்மை அறியும் குழுவின் அறிக்கை


சென்னை:இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி,  ‘வெங்காய வியாபாரி’யான தமீம் அன்சாரி(35) என்பவரை  ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்தனர்.  இதன் மூலம் தமிழகத்தினை தீவிரவாதிகள் தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.

கோலாகலமாக நடந்த புருனே சுல்தானின் 5வது மகள் திருமணம்.


உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் புருனே சுல்தான். அவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். இவர்களில் 5 வது மகள் ஹபிசாவுக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது.ஹபிசா மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு 32 வயதாகிறது. தன்னைவிட 3 வயது குறைவான முகமது ருசானியை திருமணம் செய்து கொண்டார். முகமது ருசானி பிரதமர் அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணம் 1700 அறைகள் கொண்ட

இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதி: ஓமனில் தடை நீக்கம்


இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓமன் நாட்டு அரசு நீக்கியுள்ளது.ஒடிசா, திரிபுரா மற்றும் மேகாலய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியதை விலங்குகள் நலத்துக்கான உலக அமைப்பு உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகளுக்கு ஓமன் நாடு தடை விதித்தது.அந்நாட்டு கால்நடை அதிகாரிகள்

25.9.12

இஸ்ரேல் தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கும்: ஈரான்

இஸ்ரேல் தாக்கினால் 3வது உலகப் போர் வெடிக்கு ம்: ஈரான் இஸ்ரேல் தங்கள் நாட்டை தாக்கினால் மூ ன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரி க்கை விடுத்துள்ளது.இது குறித்து ஈரானின் இஸ்லா மிக் ரெவொலுஷன் கார்ட்ஸ் கார்ப்ஸின் விண்வெ ளிப் பிரிவு கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் அலி ஹாஜிஜாதே கூறுகையில்,இஸ்ரேல்ஈரானைத் தாக்கினால் அது மூன்றாம்

அமெரிக்க திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை


இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் அமெரி க்காவில் வெளியிடப்பட் ட திரைப்படத்தை கண்டித் து இன்று இரண்டாவது நாளாக இலங்கையில் உள் ள அமெரிக்க தூதரகமும் முற்றுகைக்கு உள்ளான து.அமெரிக்காவுக்கு எதிரான பதாதைகளை தாங்கி யவாறு சுமார் 20,000 பேர் இந்த ஆர்ப்பாட்ட பேரணி யில் கலந்து கொண்டு கொழும்பில் உள்ள அமெரிக் க தூதரகத்தை முற்றுகையிட்டனர். மறுமுனையில் உலக கோப்பை T20 போட்டிகள் நடைபெற்றுகொண்

இஸ்ரேல் – எகிப்து ஒப்பந்தத்தை மாற்ற முடியாது – இஸ்ரேல்


அறுபதுகளில் இஸ்ரேல் – எகிப்து ஆகிய இரு நாடுக ளுக்கிடையேயும் நடைபெற்ற போருக்குப் பின்னர் கேம்ப்டேவிட் உடன்படிக்கை செய்யப்பட்டு அதன் மூலம் இன்றுவரை இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளாமல் அமைதி காக்கப்படுகிறது.கேம்ப் டே விட் ஒப்பந்தம் எழுதிய காலத்தில் இருந்து, கடந்த ஆண்டு எகிப்திய சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் பத வி இறக்கப்படும்வரை அது அமலில்

நபிகள் நாயகத்தை அவமதித்து திரைப்ப்டம் பாகிஸ்தான் மந்திரிக்கு அமெரிக்கா கண்டனம்


தி இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்ப டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த  கிருஸ்துவ பாதிரி யார் தயாரிப்பாளர் தயாரித்து வெளியிட்டார். இந்த படம் நபிகள் நாயகத்தை அவமதித்து வெளியிடப்பட் டுள்ளதாக கூறி உலகம் முழுவதிலும் உள்ள முஸ் லிம்கள் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத் தி வருகின்றனர்.இந்நிலையில் பாகிஸ்தான் ரெயில் வே மந்திரி குலாம் அகமது பிலோர்ஸ், இஸ்லாமை அவமதித்து வரும் எந்த செய்திகளையும் ஏற்றுக்கொ ள்ள முடியாது என்று கூறி, அமெரிக்க திரைப்பட த யாரிப்பாளரை கொல்பவ

ஆஸ்காரை புறக்கணிக்குமாறு ஈரானுக்கு அழுத்தம் அதிகரிப்பு


2013 இன் ஆஸ்கார் விழாவைப் புறக்கணிக்குமாறு ஈரான் திரைப்பட துறைக்கு பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.  ஈரான் அரசால் கட்டுப்படுத்தப் படும் சினிமா ஏஜன்ஸியின் தலைவ ரான ஜவாட் ஷமக்தரி ஊடகங்களுக்குப் பேட்டியளி க்கையில்தமது நாடு 2013 ஆண்டு இடம்பெறவுள்ள திரைப் படங்களுக்கான அதியுயர் விருது வழங்கும் வைபவமான ஆஸ்கார் விழாவை நிச்சயம் புறக்க ணிக்க வேண்டும். அமெரிக்காவில் வெளியான

24.9.12

இறைத்தூதருக்கு அவமதிப்பு: மதுரையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!


மதுரை:இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக வெளியான அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரையில் (சனிக்கிழமை) மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய

முகமது நபிகளை இழிவுப்படுத்தி சினிமா தயாரித்த அமெரிக்கர் தலைக்கு ரூ.55 லட்சம் பரிசு

முகமதுநபிகளை இழிவுப்படுத்தும் வகையில் அமெ ரிக்கர் ஒருவர் “இன்னோ சென்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வெளியிட் டுள்ளார். இதற்கு முஸ்லிம்கள் கடும் கண்டனம் தெ ரிவித்துள்ளனர். எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ஆப் கானிஸ்தான் மற்றும் அரபு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களும் வலுவடைந்து வருகின்றன.பா கிஸ்தானில் போராட்டம் வலுவடைந்து உள்ளது. அதில், இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். பல

இந்தியை சர்வதேச மொழியாக மாற்ற ஐ.நா தலைமை அலுவலத்தில் தீர்மானம்


சர்வதேச இந்தி மொழி தினம் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. சர்வதேச இந்தி மொழி தினம், கடந்த 1975ம் ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக கொண்டாடப்பட்டது. அதன்பின் மொரீஷியஸ், டிரினிடாட், இங்கிலாந்து, சுரினாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் 9வது சர்வதேச இந்தி தினம் இன்று ஐநா தலைமை

ஐ.நா. பொதுச்சபையில் இலங்கைக்கு கண்டனம்


ஐ.நா. பொதுச்சபையின் 67ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவி ரமாக இடம் பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்க ளை மேற் கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள் ளன.பிரிட்டனின் ஆதரவுடனேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. பொதுச் சபையின் 67ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழ மை ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி

உலகின் மிகப்பெரும் பள்ளிக்கூடமாக இந்திய பள்ளி கின்னஸ் சாதனை


உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமாக லக்னோவில் உள்ள சிட்டி மாண்டெஸ்சோரி எனும் பள்ளி கின்ன ஸ் சாதனை படைத்துள்ளது.நிலப்பரப்பில் இல்லா து, கல்வி பயிலும் மாணவர் அடர்த்தியின் அடிப்ப டையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்பள் ளியில் கடந்த 2010-11 ஆண்டு கல்வியாண்டு நிலவர ப்படி 39,437 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வரு கின்றனர்.இக்கல்வி ஆண்டில், இது 45,000 ற்கு அதிக மான மாணவர் சேர்க்கையை எட்டும் என தகவல்க ள் தெரிவிக்கின்றன. எனவே 2013க்கான உலக கின் னஸ்

பஸ் வண்டிக்குள் மாளிகை : அசையும் அழகிய வீடு : புகைப்படங்கள்


ஒரு மிகப் பெரிய பஸ் வண்டிக்குள் ஆடம்பரமாக உயிர் வாழத் தேவையான அனைத்து வசதிகளையு ம் உள்ளடக்கியுள்ளனர்கீழே நவீன ரக ஃபெரரி அல்ல து லம்போகினி காரை நிறுத்தக் கூடிய வசதியுடனு ம் கூடிய அழகிய அதிசய வீடு போன்ற பஸ் வண்டிக ளை ஜேர்மன் தொழிநுட்பவியலாளர்கள் வடிவமை த்துள்ளனர்.சுமார் 1.2 மில்லியன் யூரோ பெறுமதியு டைய இந்த அசையும் மாளிகை பஸ் 40 அடி நீளமா னது.இது போன்ற பஸ் வண்டிகளுக்குள்

23.9.12

இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிரான பாகிஸ்தானில் வன்முறையில் 23 பேர் பலி


அமெரிக்காவில் வெளியான இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரு ம் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்ந்த வ ன்முறைச் சம்பவங்களில் இதுவரை 23 பேர் பரிதாப மாக உயிரிழந்துள்ளனர். மேலும் இக்கலவரத்தின் போது அடித்து உடைக்கப்பட்ட பொருட்களால் மில் லியன் பாகிஸ்தான் ரூபாய் பெறுமதியான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.வெள்ளிக்

சைத்தான் வேதம் ஓதி சரித்திரத்தை புரட்ட படம் பிடிக்கின்றது!


அமெரிக்காவில் உள்ளோர்  அனைவரும்  கெட்ட மனம் கொண்டவர் அல்லர் . அடைக்கலம் தேடி வந் தவருக்கு உதவி செய்ய ஆட்சியே மறைமுகமாக அ வர்கள் கையில் சிக்கிப் போனதுதான் வேதனை.உல கமெல்லாம் ஒடுக்கப்பட்ட  யூதர்கள் அமெரிக்காவி ல் அடைக்கலம் கிடைத்தாலும்  பதினெட்டாம் நூற் றாண்டில்தான் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. ஊ டுருவிய புல்லுரிவிகள் தன் குணத்தை

முஸ்லீம்கள் குறித்த சர்ச்சைக்குரிய திரைப்படம் ஒபாமா கருத்து

லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்கத் தூ தரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய் தா அமைப்புக்குத்தொடர்புள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபா மா தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மியாமி நகரி ல் உள்ள டவுன் ஹாலில் ஒபாமா வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமெரிக் கத் தூதரகங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற் றும் வன்முறையின் பின்னணியில் ஈரான் அல்லது

பிரான்ஸ்:முகத்திரையை விலக்க மறுத்த முஸ்லீம் பெண்ணுக்கு இரண்டு மாத சிறை

பிரான்சில், முகத்திரையை அகற்றச் சொன்ன, பெண் போலீசைக் கடித்த, முஸ்லிம் பெண்ணுக்கு, இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.பிரான்சில், மெர்செல் நகரைச் சேற்ர்ந்தவர், லூயி மேரி சூசி, 18. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், ஜூலை மாதம், கறுப்பு அங்கியால், உடல் முழுவதையும் மறைத்தப டி, மசூதிக்கு செல்ல முயன்றார். பிரான்ஸ் சட்டப்ப டி, உடல் மற்றும் முகத்தை மூடியபடி பொது இடத்தி ல் செல்வது குற்றம்.கோபம்:

22.9.12

அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து:நெல்லை, மேலப்பாளையத்தில் போலீஸ் அராஜகம்: ஏராளமானோர் காயம்!


நெல்லை:திருநெல்வேலி மாவட்ட தலைநகரான நெல்லையில் இறைத்தூதரை இழிவுப்படுத்திய அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நடந்த ரயில் முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டார் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதல்களில் ஏராளமானோர் காயமடைந்தனர். தடியடியை கண்டித்து மேலப்பாளையம் பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்திலும் போலீசார்

சிறையில் துயருறும் அப்துல் நாஸர் மஃதனி! – வலது கால் செயலிழப்பு! பார்வையும் பாதிப்பு!!


பெங்களூர்:பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. ஏற்கனவே குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு துண்டிக்கப்பட்ட வலதுகாலின் மேல் பகுதி செயலிழந்துள்ளது. காலில் தொடும்பொழுது ரப்பரைப்போல்

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூ டியுப்பில் இருந்து நீக்க அந்த படத்தில் நடித்த நடிகை நீதிமன்றத்தில் வழக்கு


நபிகள் நாயகத்தை தவறாக சித்திரித்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் திரைப்படத்தை சமூக இணையதளமான யூ டியூபில் இருந்து நீக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.இந்த திரைப்படத்தில் நடித்த சின்டி லீ கார்சியா, தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், பல்வேறு நிலைகளில் பிரச்னைகளை சந்தித்து வருவதால் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூ டியூபில் இருந்து நீக்க