தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.6.12

கின்னஸ் புத்தகத்தில் பெயரை பதித்த அபுதாபி கெபிட ல் கேட் ( பைசா கோபுரம் )


கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்த இரண் டாவது பைசா கோபுரம் அபுதாபியில் உள்ள கெபிட ல் கேட் !!!சாய்ந்து வரும் காரணமாக இத்தாலியின் பைசா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “பைசா சாய் கோபுரம்” இன்றும் புகழ் பெற்றுக் காணப்படுகிறது. இந்தக் கோபுரம் 5.5 பாகை சாய்ந்துள்ளது.தானாக சாய்ந்ததால் பைசா கோபுரம் புகழ்பெற்ற நிலையில் அதன் சாதனையை முறியடிப்பதற்காக டுபாயில் 18 பாகை சாய்ந்த நிலையில் கோபுரமொன்று நிர்மா ணிக்கப்பட்டுள்ளது.அபுதாபியில் அமைக்கப்பட்டு ள்ள “கெபிடல் கேட்” எனும்

இந்துக்கோவிலை அகற்றி புத்தவிகாரை அமைக்க இலங்கையில் நடவடிக்கை!

ஏ –9 வீதியில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதி இடிக்கப் பட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்த ர் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுவருகின்றது.சாவகச்சேரி பொலிஸாரின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இச்செயற் பாட்டை சமய அமைப்புகளும் பொது அமைப்புகளும் கடுமை யான எதிர்ப்பினைத் தெரிவித்துக்

விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடைய, போலீசார் நோட்டீஸ்


ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள, "விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை சரணடையும்படி, போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம்

கோக கோலா,பெப்சி பானங்களில் ஆல்கஹால். பிரான்ஸ் ஆய்வின் அதிர்ச்சி தகவல்


பிரபல குளிர்பானங்களான கோக கோலா, பெப்சி போன்றவற்றில் ஆல்கஹால் கலப்பு உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்ற னர்.ஆனால்,இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ்நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகிங் செய்தால் பாஸ்போர்ட் பெற முடியாது


கோவை - ராகிங் குற்றம் செய்தவர்கள் பாஸ்போர் ட் பெற முடியாது என காவல்துறை கண்காணிப் பாளர் தெரிவித்துள்ளார்கோவை மாவட்டக் காவ ல்துறை, ராகிங் தடுப்புக் கூட்டத்தினை கவுண்டம் பாளையத்தில் 26.06.2012 அன்று நடத்தியது. இதில் பல்கலைக்கழக டீன், கல்லூரி முதல்வர்கள் மற்று ம் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்

வவுனியா சிறைச்சாலையில் தொடரும் கைதிகளின் போராட்டம்: பதற்றம் நீடிப்பு


இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையி ல், நேற்று சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடு த்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமா கப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருந்தனர்.வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு க் கொண்டு செல்ல ப்பட்டதையடுத்து, அவர்

29.6.12

கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்


இம்பால்:இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை சித்தரித்து கே.ஜி புத்தகத்தில் பதியப்பட்டுள்ள கார்ட்டூன் மணிப்பூரில் முஸ்லிம் மக்களிடையே போராட்டத்தை தூண்டக் காரணமாக அமைந்தது.பண்கால் ஸ்டூடன்ஸ் ஆர்கனைசேசன்(PSO) அமைப்பு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மணிப்பூர் பிரிவு இணைந்து போராட்டத்தை நடத்தினர்.

இலங்கையில் ஐந்து தமிழ் செய்தி இணையத்தளங்களுக்கு தடை


இலங்கையில் மேலும் ஐந்து தமிழ் இணையத்தளங்க ளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டஇலங்கை உரிமைகளுக்கான வலை யமைப்பு ( NFR - Network for Rights) தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com, http://www.athirvu.com, http://www.saritham.com, http://www.ponguthamil.com , http://www.pathivu.com  ஆகிய குறித்த இணையத்தளங்கள் இலங்கையில் எந்தவொரு இணைய வழங்குனர் ஊடாகவும் பார்வையிட முடியாதென்பதுடன், Proxy Servers களால் மட்டுமே இலங்கை மக்கள் பார்க்க கூடிய

சிரிய எல்லைக்கு படைகளை அனுப்பிய துருக்கி: டமஸ்கஸ் நீதிமன்றம் தாக்குதல்


நேற்று சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸில் அமைந் துள்ள பிரதான நீதிமன்ற வளாகத்திலுள்ள கார் தரிப்பி டத்தில் கிளர்ச்சியாளர்களால் ஒர் குண்டு வெடிப்புச் சம் பவம் நிகழ்ந்துள்ளது.இச்சம்பவம் குறித்து சிரிய அரச ஊடகம் தெரிவிக்கையில் சிரியாவின் அண்மை நாடா ன துருக்கி சிரிய அதிபர் பஷார் அல் அஸ்ஸாட்டிற்கு எதிராக சிரிய எல்லையிலுள்ள போராளிகளுக்கு உதவு ம் நோக்கில் தனது படைகளையும் விமான எதிர்ப்பு ஏவு கணைகளையும்

பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு : இன்று முதல் அமுல்?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலை கு றைப்பை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற ன.எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட் டருக்கு 2 ரூபாய் 46 பைசா குறைத்துள்ளதாக அறிவித்தி ருப்பதை அடுத்து, சென்னையில் ஒருலிட்டர் பெட்ரோல் விலை வாட்வரியையும் சேர்த்து 3 ரூபாயாககுறைகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக் கு வந்துள்ளது. டெல்லி யில் 70 ரூபாய் 24 பைசாவாக இருந்த  ஒருலிட்டர் பெட் ரோல் புதிய

மராத்வாடா பாகிஸ்தானாக மாறி வருகிறது: பால்தாக்கரே புலம்பல்!


மும்பை:வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி சும்மா கிடந்த பால்தாக்கரேக்கு அபூஜிண்டாலின் கைது பெரிய பிரச்சார ஆயுதமாக மாறிவிட்டது. தனது சாம்னா இதழில் எழுதியுள்ள தலையங்கத்தில்  “மகாராஷ்டிராவின் மராத்வாடா பிராந்தியம் ‘புதிய பாகிஸ்தான்’ ஆக மாறி வருகிறது” என்று புலம்பியுள்ளார்.மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில்

28.6.12

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்களை இன்று பிரணாப் முகர்ஜி  செய்தார்.வரு கிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக் கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி  . அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார்.இந்நிலையில் பிரணாப் முகர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு க்களை தாக்கல் செய்தார்.

சென்னை அண்ணா மேம்பாலத்தின் பஸ் விபத்து : நடந்தது என்ன?


இன்று முற்பகல் சென்னை அண்ணா மேம்பாலத்தி லிருந்து மாநகர பேருந்து கவிழ்ந்து வீழ்ந்தது தொடர் பில் பஸ் ஓட்டுனர் பிரசாத்தையும், நடத்துனர் ஹே மா குமாரையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஓட்டுனரின் இருக்கை சரியாக இல்லாததனால், இ ருக்கை நழுவி விழுந்து ஓட்டுனருக்கு கவனம் சித றியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்கிற கோணத்திலும், அல்லது ஓட்டுனர் கைபேசியில் பேசிக் கொண்டு கவனத்தைசிதறவிட்டு இந்த விபத்து நேர்ந்திருக்கலாம்  என் கிற கோணத்திலுமாக சென்னை பாண்டிபசார் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில்

புத்தகம் படித்தால் கைதிகளின் தண்டனை குறைக்கப்படும்: பிரேசிலில் வினோதம்


பிரேசில் நாட்டில் அரசாங்கத்திற்கு சிறைக் கைதிகள் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளனர், இதை தடுக்க புதுவிதமான வழியை பின்பற்ற உள்ளனர்.பிரேசிலில் உள்ள நான்கு சிறைகளிலும் மிக கடும் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், எனவே புதிதாக வரும் கைதிகளை அடைக்க இடவசதி இல்லை.எனவே இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் படி, கைதிகளுக்கு 12 விதமான புத்தகம்

தாலிபான்கள் இந்தியாவுக்கு பாராட்டு


ஆப்கானிஸ்தானில் கூடுதல் தலையீடு தேவை என்ற அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணியா த இந்தியாவுக்கு தாலிபான் பாராட்டு தெரிவித்துள் ளது. தாலிபானின் ஆங்கில இணையதளத்தில் இத் தகவல் வெளியாகியுள்ளது.தாலிபான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் இயங்கும் இந்தியாவுக்கு எதிரான போராளிகள் கூடுதல் பலம் பெறுவார்கள் என்ற இந்தியாவின் கவலையை தாலிபான்

மலேசியாவில் மொட்டை அடித்து கொண்ட "டிவி' பெண் வர்ணனையாளர் சஸ்பெண்ட்


கோலாலம்பூர்:மலேசிய நாட்டு "டிவி' பெண் வர்ணனையாளர் மொட்டை அடித்து கொண்டதால், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மலேசியாவின் பிரபல "என்டிவி7' சேனலில் வர்ணனையாளராக, ராஸ் அடிபா முகமது ரட்சி என்பவர் பணிபுரிந்தார். மலேசியாவில் நடந்த புற்றுநோய் ஒழிப்பு பிரசாரத்திற்காக, இவர் தலைமை மொட்டையடித்து கொண்டார். மறுநாள் பணிக்கு மொட்டை தலையுடன் வந்த ராஸ் அடிபாவை,பணி செய்ய "டிவி' நிர்வாகம் மறுத்து விட்டது.

ஊழல் புகார்: காங்கிரஸ் அமைச்சரவையில் ஒரு அமைச்சர் ராஜினாமா

இந்தியாவில் கடந்த 1989ல் இமாச்சல பிரதேச முதல் வராக இருந்த வீர்பத்திர சிங், தற்போது மத்திய சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில்கள் துறை அமைச் சராக இருந்து வருகிறார். இவர் முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் உள்ள தொழில் துறைகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட அளவு க்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.எவ்வளவு பணம் கொடுக்க வேண் டும் என்பது தொடர்பாக, வீர்பத்திர சிங் அவர் மனை வி ஐ.ஏ.எஸ் அதிகாரி மொகிந்தர்லால் மற்றும் சில

27.6.12

சவுதி பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி


லண்டன் - சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்கள்  ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அந்த அரசு அனுமதி அளித்துள்ளது.லண்டனில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான பெண் தடகள வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.தல்மா மல்ஹாஸ் என்ற பெண் மட்டும் தற்போது ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள

பர்தாவை அகற்றாததால் பெண்ணுக்கு கல்லூரியில் அனுமதி மறுப்பு



பர்தாவை அகற்றாத காரணத்தினால் லண்டன் கல்லூரியில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.லண்டனில் மான்செஸ்டரின் வேலி ரேஞ்ச் பகுதியில் வசிப்பவர் அப்துல்(வயது 40). இவர் ஒரு தொழிலதிபர், இவரது மனைவி மரூன் ரபிக்(வயது 40).இவர்களுக்கு அவைஸ்(வயது 18), மற்றும் இப்ராகிம்(வயது 12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதே பகுதியில் உள்ளகல்லூரியில் அவைஸ் படிக்கிறான்.

கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று சீனர்கள் சாதனை


கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று, சீனர்கள் சாதனை படைத்துள்ளனர்.கடலுக்கு அடியில் ஏராளமான கனிமங்களும், இன்னும் சில அற்புதங்களும் புதைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடலின் மிக அதிக ஆழம் வரை செல்லும் வீரர்களின் துணையோடு, சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கடலின் அதிக ஆழம் செல்வதற்கு சிறிய ரக நீர்மூழ்கி

அதிகரிக்கும் ஆண் மலடுகள் - மனிதப்பரிணாமம் முடியப்போகிறதா?

உங்கள் வீட்டிலோ, அல்லது உங்கள் நண்பர்கள் வட் டத்திலோ குழுந்தை பேரு இல்லாத நிலையில் நிச்ச யம்ஒருவராவது இருப்பார். உலகமுழுவதும் அதிக ரிக்க தொடங்கி, தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ கத்தில் குழந்தையின்மைக்கான மருத்துவமனைகள் அங்கொன்றும்,இங்கொன்றும் இருந்த நிலைமாறி வ ருகிறது.இந்நிலையில் இன்னும் 50 ஆண்டுகளில் வி ந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள்

மணிப்பூர் மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு


மணிப்பூர் மாணவ மாணவிகள் அநாகரீகமாக ஆடை அணிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அங்குள்ள ஆறு மாணவச் சங்கங்கள் அறிவித்துள்ளன.அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மாணவிகள் மணிப்பூரின் பாரம்பரிய ஆடையான பாணிக் வகை ( கணுக்கால் வரை மறைக்கக் கூடிய ) ஆடைகளை அணிய வேண்டும் என்றும், எந்த மாணவ மாணவியரும் முழங்காலுக்கு மேலான ஆடைகளை எக்காரணம் கொண்டும் அணியக் கூடாது என்றும் தடை விதித்துள்ளனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் அலைபேசிகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அந்த சங்கங்கள்

26.6.12

முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலைசெய்யகோரி பெண்கள் அமைப்பினர்​(NWF)பேரணி மற்றும் ஆர்ப்பாட்ட​​ம்

பேரணி1சென்னை: 7 வருடத்திற்கு மேலாக சிறை யில் இருக்கும் முஸ்லிம் சிறைக்கைதிக ளை விடுதலை செய்யக்கோரி நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் பெண்கள் அமைப்பினர் சென்னை, மதுரை, கோவை மற்றும் நெல் லை ஆகிய இடங்களில் நேற்று(ஜுன் 24) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின ர். கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சி றைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை

வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’- முர்ஸியின் மகன் தந்தைக்கு அறிவுரை


கெய்ரோ:எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது முர்ஸிக்கு அவரது மகன் அப்துல்லாஹ் முர்ஸி எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் ‘வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’ என அறிவுறுத்தியுள்ளார்.முஹம்மது முர்ஸியின் மகன் அப்துல்லாஹ் முர்ஸி தனது தந்தைக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது: “அல்லாஹ்விற்கு கட்டுபடும் தோறும் நாங்கள் உங்களுடன் இருப்போம்.

மஹராஷ்ட்ரா:முஸ்லிம் சிறைக்கைதிகளில் 90 சதவீதம் பேர் நிரபராதிகள் – அதிர்ச்சி அறிக்கை!


புதுடெல்லி:மஹராஷ்ட்ரா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளின் சமூக சூழல்களை குறித்து ஆய்வு செய்த டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸஸ்(Tata Institute of Social Sciences (TISS)) வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் அடங்கியுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான

25.6.12

கற்பழிக்கப் படும் காஷ்மீர் தேச பெண்கள் .தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!!


கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும்

எகிப்தின் புதிய ஜனாதிபதி முஸ்லீம் சகோதரத்துவ கட்சி முகம்மது மோர்ஸி


எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் சகோதரத்து வ கட்சியின் வேட்பாளர் முகம்மது மோர்ஸி வெற்றி பெற்றுள்ளார்.முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்டு ஒன்றரை வருடங்க ளுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் எகிப்து மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவ ராக மோர்ஸி அறிவிக்கப்பட்டுள்ளார்.குடியரசு த லைவர் தேர்தலின் முதலாம் சுற்றில் உறுதியான முடிவு கிடைக்காததால்

அழியும் நிலையில் உள்ள 3000 மொழிகளை காப்பாற்ற கூகுள் வெப்சைட் துவக்கம்


உலகம் முழுவதும் அழியும் நிலையில் இருக்கும் 3 ஆயிரம் மொழிகளை காப்பாற்றும் நோக்கில் பிரத்யேக வெப்சைட்டை கூகுள் உருவாக்கியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற கூகுள் இணையதளம் அழிந்து வரும் உலக மொழிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றை

யாழ்பாணம் சோனகத் தெருவில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை


பல சவால்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் குடியேறியுள்ள   முஸ்லிம் மக்கள்  எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி அல்லறுகின்றனர்
அவர்கள் கூறும் கதை இது: வீடியோ

எனக்கு அமெரிக்காவில் மரண தண்டனை அளிக்கப்படும் அபாயம் உள்ளது' ஜூலியன் அசாஞ்சே அச்சம்.


அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட, பல்வேறு ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, ஸ்வீடன் அரசு, இவர் மீது வழக்கு தொடர்ந்தது.இதையடுத்து, அசாஞ்ச், பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். ஸ்வீடன் கோரிக்கைப்படி, இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் கோர்ட், இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி, ஸ்வீடன் கோரியது.

24.6.12

இலங்கையின் பௌத்த மத வெறியாட்டம் - தமிழக மதத் தலைவர்கள் கண்டனம்


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் அநீதியை கண்டித்து உலகில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.சென்னையில் ஆர்ச் பிஷப்

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்காக போராட்டம் - NWF


7 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக நேஷன்ல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் ஃபாத்திமா ஆலிமா பேட்டி அளித்துள்ளார்.ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயுள் சிறைகைதிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து வருகிறது. இதே போன்ற நடைமுறை

எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது


எகிப்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் சர்வாதிகார ஆட் சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் விளைவாக பதவி விலகினா ர்.எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க சமீபத்தில் தேர்தல் நடந்தது.இந்தத் தேர்தலில் சகோதரத்துவ கட்சி வேட்பாளர் முகமது முர்சிக் கும், முன்னாள் பிரதமர் அகமது ஷாபிக்கு க்கும் இடையே கடும் போட்டி நிலவியது.பதிவான வாக்கு கள் எண்ணப்பட்டதில் முர்சி 52.5 சதவீத ஓட்டுக்க ளையும், ஷாபிக் 47.5 சதவீத ஓட்டுக்களையும் கைப் பற்றியதாக தகவல்கள்

துருக்கி விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா


சிரியா கடற்கரை எல்லைக்குள் பறந்துகொண்டிருந் த துருக்கியின் எப்-4ஜெட் போர் விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தி விட்டதாக செய்திகள் தெரி விக்கின்றன.சிரியா கடற் பகுதியில் உள்ள ஹாடே மாகாணத்தில் மேல் துருக்கியின் எப்-4ஜெட் போர் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தாகவும் அதை கண்காணித்துக்கொண்டிருந்த சிரிய ராணுவம் அவ்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி

அரியானா மாநிலத்தில் 70 அடி ஆழ்துளை கிணற்றில், தவ றி வழுந்த சிறுமி மகியை கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஜவான்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். அரியானா மாநில ம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4வயது சிறு மி மகி, கடந்த புதன் அன்று(20.6.2012) பிறந்த நாளன்று 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டாள். இந்த தக வல் அறிந்த மீட்பு படையினர், மீட்பு பணி முயற்சியில் ஈடு பட்டனர். இதில் ராணுவ வீரர்களும் உதவி புரிந்தனர்.இந்நி லையில் 80 மணி ‌‌‌‌நேர போராட்டத்திற்கு பின் சிறுமி மகி மீட்கப்படுகிறாள். மீட்கப்படும்

23.6.12

இளமையில் சிறைக்கு சென்றவர் முதுமையிலும் போலீஸ் காவலில் சிகிச்சை பெறும் அவலம்


ஹைதராபாத் :பாபர் மசூதி இடிப்புக்கு இரண்டாண்டு களுக்கு முன், 1990 டிசம்பர் 8 முதல் 12 ந்தேதி வரை, மசூதியை இடிக்க தூண்டும் முகமாக, ஹைதராபாத் தில் கலவரத்தை நிகழ்த்தி 200 முஸ்லிம்கள் கொல் லப்பட்டனர்.அப்போது போலீசாருடன் மோதியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், அப்துல் கதீர். 29 வயது வாலிபராக கைது செய்யப் பட்ட அவர், 14 ஆண்டுகள் கழித்து, கடந்த 2004 ம்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


பாகிஸ்தானின் புதிய பிரதமராக ராஜா பர்வேஷ் அ ஷ்ராப் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டு ள்ளார்.ஆளும் கட்சியின் முன்னாள் நீர் மற்றும் மின் சக்தி துறை அமைச்சரான இவர் பாகிஸ்தானின் 25 வது பிரதமராக தெரிவாகியுள்ளார். பிரதமர் பதவிக்கு இரண்டாவது தெரிவாக, ஜனாதிபதி சர்தாரியால் இணங்காணப்பட்டுள்ள அஷ்ராபுக்கு வயது 65. இவர் முன்னர் மின்சக்தி துறை அமைச்சராக இருந்த போ து ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பதவியை ராஜினாமா செய்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம்

அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை!


அந்த குடும்பத்தில் இருவர் பெந்தகோஸ்தேவில் சேர்ந்ததி லிருந்து இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண் டார்கள், ஒன்று பெந்தகோஸ்தே குழு, இன்னொன்று ஹிந் து குழு. எதற்கெடுத்தாலும் பிரச்சனை, சண்டை.‘பக்கத்து வீட்டில் இருக்கும் 2 வயது குழந்தைக்கு உடல் நிலை சரி யில்லை’ என்று என் அம்மா சொன்னதும் முதலில் சிறிது பதட்டமாக இருந்தாலும், லேசான ஜுரம்தான் என்றதும் அமைதியடைந்தேன். ஒரு திருமணத்தில் கலந்து கொள் வதற்காக அவர்கள் குடுமபத்துடன் 4 நாட்களாக திருப்பதி க்கு சென்றிருந்தது நினைவுக்கு வந்தது. ‘ஒரு வேளை தண்ணீர் மாற்றம், பயணம்

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத புதுமை. உருகுவேயில் கஞ்சா விற்க சட்டபூர்வ அனுமதி.


உலகில் எந்த நாட்டிலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்க சட்டப்பூர்வ அனுமதி வழங்க வில்லை. ஆனால் தென்அமெரிக்க நாடான  உரு குவேயில் கஞ்சா விற்க சட்டப்பூர்வ அனுமதி வ ழங்க முடிவு செய்துள்ளனர்.இந்த நாட்டில் கஞ்சா மற்றும் போதை

இந்தோனேஷியா போர் விமானம் குடியிருப்பில் உள்ள வீடுகளின் மேல் விழுந்து 6 பேர் பலி


இந்தோனேசியாவில் விமானப்படை விமானம், குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில், ஆறு பேர் பலியாகினர்.இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், போக்கர் -27 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டிருந் தது. திடீரென இந்த விமானம் ராணுவ குடியிருப்புப் பகுதியில் விழுந்தது.இந்த விபத்தில், எட்டு வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்த ஆறு பேர் பலியாகினர். விமானத்தில் இருந்த இரண்டு பைலட்கள் உட்பட, ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

பிரணாப் முகர்ஜியை நேரடி விவாதத்துக்கு அழைக்கும் பி.ஏ.சங்மா


காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை நேரடி விவாதத்துக்கு வருமாறு பி.ஏ. சங்மா அழைப்பு விடுத்துள்ளார்.நாட் டில் நிலவும் பொருளாதார பின்னடை வு, ஊழல் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு இந்த ஜனநாய க நாட்டில் பொதுமக்களுக்கு உரிமை உண்டு.நேரடி