தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.2.11

பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மாட்டேன்

மத்திய அரசு மீது கடந்த சில மாதங்களாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்கவேண்டும் என்று பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். பிரதமர் மவுனமாக இருப்பது நாடெங்கும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவர் பதில் அளிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன

அரசியல் கோமாலி சுப்பிரமணிய சாமிக்கு அதிகபட்ச பாதுகாப்பு தர கோரிக்கை


சென்னை, பிப். 16 ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்குமாறு விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற தீவிரவாத கூட்டங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.அருணாசலம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்.விட்டல், பி.எஸ்.ராகவன், வி.சங்கரன், வி.சுந்தரம், 

எகிப்து:அரசியல் சட்டத்தை திருத்தம் செய்ய ஓய்வுப்பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைப்பு

கெய்ரோ,பிப்.16:அரசியல் சட்டத்தை திருத்துவதுத் தொடர்பாக ஆய்வுச்செய்து நெறிமுறைக் கட்டளைகளை வழங்குவதற்காக ஓய்வுப்பெற்ற நீதிபதி தாரிக் அல் பிஷ்ரியை எகிப்து ராணுவ சுப்ரீம் கவுன்சில் நியமித்துள்ளது.

ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் சுதந்திர நீதிபீடத்திற்காக தீவிரமாக குரல் கொடுத்தவர் பிஷ்ரி. அரசியல் சட்ட திருத்தக் குழுவின் தலைவராக ராணுவ சுப்ரீம் கவுன்சில் தன்னை நியமித்திருப்பதாக அல் பிஷ்ரி தெரிவித்தார்
.

பதவி இழந்த எகிப்து அதிபர் உடல்நலம் பாதிப்பு


எகிப்து நாட்டின் அதிபராக இருந்த முபாரக் மக்கள் புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடினார். அவர் செங்கடல் அருகே உள்ள உல்லாச நகரான ஷர்ம் அல் ஷேக்கில் உள்ள ஒரு விடுமுறை மாளிகையில் தங்கி இருக்கிறார். அங்கு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. 82 வயதான அவர் சுயநினைவு இழந்த நிலையில் கோமாவில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த செய்தியை அரசு ஆதரவு பத்திரிகை ஒன்று மறுத்து உள்ளது. அவர் மிகுந்த 

அந்நியர்களாக்கப்படும் இந்திய குடிமக்கள் - அஸ்ஸாம் முஸ்லிம்களின் துயர வாழ்க்கை

புதுடெல்லி,பிப்.15:ரஸியா பேகம், அஸ்ஸாம் மாநிலம் பார்பெட்டாவைச் சார்ந்தவர். தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், துயரச் சம்பவங்களையும் விவரிக்கும்போது உடைந்துபோய் அழுகிறார். கடந்த 24 வருடங்களாக டெல்லி போலீசாரின் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறது இவரது குடும்பம்.சில தினங்களுக்கு முன்னால் ரோஹினி பகுதியைச் சார்ந்த போலீசார் இவரது மகள் ராணியை போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரிடம் ரூ.1750 ஐ பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளனர்.

சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் பூவரசிக்கு ஆயுள்தண்டனை

சென்று நாகப்பட்டினத்தில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பூவரசி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாள். சென்னை 6-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. போலீசார் மொத்தம் 200 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விடுதி காவலாளி, பஸ் டிரைவர்- கண்டக்டர் உள்பட 64 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. பூவரசி 

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்




இந்திய மீனவர்கள்
இந்திய மீனவர்கள்
இலங்கையின் வடக்கே பருத்தித்துறை கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சுற்றிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட 112 இந்திய மீனவர்களையும் வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது இது தொடர்பாக வடபிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்திய மீனவர்கள் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்படவில்லை என தெரிவித்தார்