தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.6.11

ஏமன் அதிபர் சலேக்கு சவுதியில் அவசர சிகிச்சை


ரியாத், ஜூன்.5- அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் நடத்திய ராக்கெட் வீச்சில் படுகாயமடைந்துள்ள ஏமன் அதிபருக்கு சவுதி அரேபியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் நாடு திரும்புவதும் சந்தேகமே என்று தெரிகிறது.
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே (69) பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை அடக்க ராணுவத்தை ஏவி விட்டுள்ளார் அதிபர். இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் அவரது அரண்மனை மீது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக் மருத்துவமனை, மசூதியில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி; 72 பேர் படுகாயம்


ஈராக், ஜூன். 5-  ஈராக் மத்திய பகுதியான திகிரிட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மறைத்து வகைக்கப்பட்டிருந்த வெடிக்குண்டு வெடித்து 19 பேர் பலியானர். 72 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் திகிரிட் பகுதியில் உள்ள மசூதியில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 வெடிகுண்டுகள்

யோகாவின் பெயரால் செக்ஸையும் நிர்வாணத்தையும் பரப்பும் ஐரோப்பிய கும்பல் சென்னையில் – அதிர்ச்சி விபரங்கள்


சென்னை : ஐரோப்பாவில் யோகாவுடன் செக்ஸ் மற்றும் நிர்வாணத்தையும் கலந்து பிரச்சாரம் செய்யும் கும்பல் தற்போது சென்னையில் தடம் பதித்துள்ளது தெரிய வந்துள்ளது. நித்தியானந்தா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளே இன்னும் விலகாத நிலையில் இது போன்ற கூட்டங்களின் பாதிப்புகள் கவலையோடு உற்று நோக்கப்பட வேண்டியவை.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சொக்கலிங்கம் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 100க்கும் மேற்பட்ட வாலிப பருவத்தில் உள்ள ஆண், பெண்களை யோகா மற்றும் ஆன்மிக காதலில்

முஸ்லிம் பெண்ணின் உடலுக்கு இந்து முறைப்படி ஈமக்கிரியை!


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீவிபத்தில் ஆயிசா (30) என்ற முஸ்லிம் பெண்ணின் உடலும், சுந்தரி சைன் (30) என்ற சமவயதுள்ள இன்னொரு பெண்ணின் உடலும் ஒரே மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.

சவாய் மான்சிங் மருத்துவனையில் 80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சுந்தரி சைனின் பிரேதத்தை அவரது கணவர் சுனில் சைன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை பிரேத அறையிலிருந்து ஈமக்கிரியைக்காக பெற்றுச் சென்றுள்ளனர்.

செக்ஸ் சாமியார் நித்யானந்தா போல் நடிக்கும் வடிவேலு!!


 நடிகர் வடிவேலு,  நித்யானந்தா வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் என்ற பெயரில் தயாராகும் படத்தில் இது போன்று நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் 25 கேரக்டர்களில் வடிவேலு நடிக்கிறார். வேறு எந்த நடிகரும் இவ்வளவு கேரக்டர்களில் நடித்தது இல்லை. இந்த 25 வேடங்களில் ஒன்று தான் சுவாமி

மனித உருவில் குட்டி போட்ட நாய்..! :


மனித உருவில் குட்டி போட்ட நாய்..! : விசித்திர காணொளி!
மனிதக் குழந்தை ஒன்றை நாயக்குப் பிறந்து இருக்கின்றது என்று சொல்கின்றபோது யாராவது நம்புவீர்களா? ஆனால் உக்ரைய்ன் நாட்டில் 2007 ஆம் ஆண்டு நாய் ஒன்று ஐந்து குட்டிகளையும், ஒரு மனிதக் குழந்தையையும் பிரசவித்து இருக்கின்றது. குறித்த நாய் 5 குட்டிகளை போட்டபோதும் மனித உருவில் பிறந்த குட்டி பிறந்த உடனையே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உங்களுக்காக புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை இணைக்கின்றோம்.