தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.2.12

ஈரானுக்கு இந்திய வர்த்தக குழு. எரிச்சலில் அமெரிக்கா

இந்திய வர்த்தகக் குழு ஈரான் செல்லவுள்ளதற்கு அமெரி க்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.அணுஉலை அமைத்து வரும் ஈரான் மீது சர்வதேச அளவில் பொருளாதாரத் த டைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதற்காக தனது நட்பு நாடுகளை, ஈரானுடன் கொ ண்டுள்ள வர்த்தக உறவுகளை குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது.அந்த வகையில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை

சிரிய ஆர்பாட்டங்கள் லெபனானுக்குள் நுழைந்து மூன்று பேரை கொன்றது.


சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் நேற்று லெபனானுக்குள் நுழைந்துள்ள து. ஆஸாடத்துக்கு எதிரான ஆர்பாட்டங்கள் லெபனானி ல் மூன்று பேருடைய உயிர்களை குடித்து 23 பேரை படு காமடைய செய்துள்ளது. லெபனானில் உள்ள சன்னி மு ஸ்லீம்கள் இந்த ஆர்பாட்டத்தை நடாத்தினார்கள், இவர் களை எதிர்த்த அலவி முஸ்லீம்களுக்கும் இவர்களுக்கு ம் இடையே கிரனைட் வீச்சுக்கள் இடம் பெற்றன. இதில் ஒரு சன்னி

பள்ளி ஆசிரியை கொலை செய்த மாணவன், சீர்திருத்த பள்ளியில் பெற்றோரை சந்திக்க மறுப்பு


சென்னையில் பள்ளி ஆசிரியை குத்தி கொன்ற மாண வர், தம்மை சந்திக்க சிறைக்கு வந்த பெற்றோரை பார் க்க மறுத்துள்ளார்.சென்னை ஆங்கிலோ இந்தியன் பள் ளியொன்றின் ஆசிரியை  வகுப்பறையில் வைத்து குத் திக்கொண்டதாக குற்றம் சுமத்தபட்டு சிறுவர் சீர்திருத் த பள்ளியில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.அ ங்கு முதல்

ஜப்பான் 11 மாதங்களில் உயிர்ப்பித்த சுனாமி நகரங்கள்


கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானை துவம்சம் செய்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால், 30,000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததையும், ஒரு இலட்சம் ஜ ப்பனியர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியிரு ந்ததை அறிந்திருப்பீர்கள்.புகுஷுமா அணு உலைகள் உட் பட ஜப்பானின் பெரும்பாலான தெற்கு நகரங்கள் முற்றா க அழிவடைந்திருந்த கொடூர நிகழ்வது. எப்படி இதிலிருந் து ஜப்பான் மீளப்போகிறது என

சீனச் சிறுவன் பூனைக்கண்ணால் இரவை ஊடுருவி பார்க்கிறான்.

சீனாவில் பிறந்த சிறுவன் ஒருவன் நீல நிறமான புனை க்கண்ணுடன் பிறந்துள்ளான். நொங் யூசி என்ற சிறுவன் இரவு நேரத்தை ஊடறுத்து பகல் போல காட்சிகளை கா ணும் வல்லமை உள்ளவன் என்று சீனர்கள் இணையம் மூலம் தகவல் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிகழ் வு கடந்த சில வருடங்களாக சூடு பிடித்துள்ளது. தவிட்டு நிற விழிகள் உள்ள சீனர்களிடையே அந்தச் சிறுவன் அ திசயமான ஒருவனாகக்

சிரியா போராட்டத்தில் முதல்முறையாக ராணுவத் தளபதி சுட்டுக்கொலை.


சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலப்போ நகரில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் 2 இடங்களில் நடந்த கார் கண்டு தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 235 பேர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் கலவரம் பரவியதில் நேற்று மட்டும்

அமெரிக்காவின் கரங்கள் ஆசியாவை வளைத்துக்கொண்டிருக்கின்றன சீனா கவலை


சீனாவின் வெளியுறவு மற்றும் நட்பு நாடுகள் குறித்த அறி க்கை ஒன்று, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தி ல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: தற்போது அமெரிக்கா ஆசிய பசிபிக் நாடுகளில் தனது செ யல்பாட்டை விரிவுபடுத்தி வருகிறது. இந்தியா மற்றும் ஜ ப்பான் நாட்டுடனான அதன் இணக்கம் அதிகரித்து வருகிற து. அதே வேளையில், சீனாவின் நட்பு நாடுகளாக கருதப்ப ட்டு வரும் வடகொரியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்சமயம்,

சரணடைந்தவர்களைச் சுடவேண்டாம் எனக் காலில் விழுந்து கெஞ்சிய நடேசனின் மனைவி!


இலங்கை இராணுவத்திடம் சரணடையச் சென்ற புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் அவர்களின் மனைவியை சிங்கள இராணுவத்தினர் தலையில் சுட்டுள்ளனர்.விடுதலைபுலிகளின் முக்கியதலைவர்களுள் ஒருவர்களுமான நடேசன் மற்றும் இதயம்பலகீனமானவர்கள் புகைப்படத்தை பார்கவேண்டாம்