தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.6.12

முபாரக்கிற்கு மரண தண்டனை விதிக்கக் கோரி எகிப்தில் மக்கள் போராட்டம்


எகிப்தில் நடந்த மக்கள் போராட்டத்தில் பொதுமக்களை படுகொலை செய்த வழக்கில், எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் ஊழல் வழக்கில் முபாரக் மற்றும் அவரது மகன்கள் விடுவிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.எகிப்தில் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி

பத்தாம் வகுப்பு தேர்வு - தஞ்சை ஸ்ரீநாத் முதலிடம்


பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட் டன.தஞ்சாவூரைச் சார்ந்த மாணவர் ஸ்ரீநாத் முதல் மாண வராக வெற்றி பெற்றுள்ளார். இவர் 500க்கு 497 மதிப்பெண் கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். ஸ்ரீநாத்,தஞ்சை பி.ஆர்.பள்ளி மாணவர் ஆவார். ஆறு மாணவர்கள் இரண் டாமிடத்தை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 496 ம திப்பெண்கள் பெற்றுள்ளனர். 11 மாணவர்கள் 495 மதிப்பெ ண்கள் பெற்று மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளனர்.