தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.10.10

வெளுத்தது ரஜினியின் காவி முகம் திருந்துவார்களா நமது இஸ்லாமிய சமூக இளைஞர்கள்?


பால் தாக்கரேவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்த பின் பேசிய ரஜினி காந்த் அவர் எனக்கு கடவுள் போன்றவர் என்று தெரிவித்தார்.
மும்பையில் தன் சக நண்பர்களான பாலிவுட் நடிகர்கள் பார்ப்பதற்காக எந்திரன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார் ரஜினி. நேற்று நடைபெற்ற சிறப்புக் காட்சிக்காக மும்பை சென்ற ரஜினி காந்த் இன்று சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேவின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.
சந்திப்புக்கு பின் இது குறித்து தெரிவித்த ரஜினி காந்த்,'' சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி என்று தெரிவித்தார்