தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.9.11

டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !

இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.
புதுதில்லி உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயிலிற்கு வெளியே இன்று (7.9.2011) காலை 10.20அளவில் குண்டு வெடித்து 12 பேர் உயிரிழக்க, அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் அருகாமை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்குர்ஆன் எரிப்பு பிரச்சனையில் கொலை: குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை


டெல்லி:திருக்குர்ஆன் எரிப்பு விவகாரத்தில் ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான விஷ்வஹிந்து பரிஷத்தை சேர்ந்த ராபின் ஷர்மாவின் சகோதரன் தீபக் ஷர்மா கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட ஷாஹின் சைபிக்கு ஆயுள் தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் நீதிபதி கவுஷிக், வழக்கை அரிதான ஒன்றாக ஏற்க மறுத்துவிட்டார்.

ஆந்திர மாநிலம் அதொனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் – இருவர் பலி


31650-9_16_920200885725123_19
குர்நூல்:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குர்நூல் மாவட்டம் அதொனியில் மதக்கலவரம் வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பன்னிரெண்டு பேர் படுகாயமுற்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் 20 காவலர்களும் இதில் அடக்கம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊர்வலம் சென்றவர்கள் கஜிபுராவில் உள்ள மதினா மஸ்ஜித் வழியாக மேளதாளம்

பீகார் குஜராத்தாக மாற்றப்படுவதற்கு முன் ஒன்று சேருங்கள்: லாலு


பாட்னா:பீகார் மாநிலம் குஜராத்தாக மாற்றப்படுவதற்கு முன் நிதிஷ் அரசிற்கெதிராக ஒன்று சேருங்கள் என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்புவிடுத்துள்ளார்.
ஜூன் 3 அன்று போர்ப்ச்கஞ் என்ற முஸ்லிம் கிராமத்தில் நடந்த போலீஸ் அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, லாலு பாட்னாவிலிருந்து பஜன்பூர் கிராமத்திற்கு பேரணி மேற்கொண்டார். அப்போது போலீஸ் தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்கு தலா

கடாபியின் முக்கிய தளபதிகள் நைகரில் அடைக்கலம்


கடாபியின் இராணுவ படைத்தளபதி மற்றும் முக்கிய முன்னாள் அரச அதிகாரிகள் பலர், நைகர் நாட்டின் தலைநகர் நியாமிக்கு
வந்திருப்பதாக அந்நாட்டு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடாபியின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மான்சோர் டாவ் மற்றும் அவரது குழுவினர் அகடேஸ் காட்டுப்பகுதியின்