தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.3.11

தேர்தல் பார்வையாளர்கள் குழு தில்லியிலிருந்து சென்னை வருகை


சென்னை, மார்ச் 10    தில்லியிலிருந்து 5 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு, தமிழக தேர்தலுக்கான ஏற்பாடுகள்குறித்து ஆய்வு செய்ய இன்று (மார்ச் 10) சென்னை வருகிறது.

இவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரை சந்தித்து பேசிய பின்னர் தேர்தல் கண்காணிப்பு ஏற்போடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் தேர்தல் விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் இக்குழு ஆய்வு செய்யவுள்ளது.
நன்றி: மக்கள் முரசு

எகிப்து:மு​ஸ்லிம்-கிறி​ஸ்தவர்களிடை​யே மோதல் - 7 பேர் பலி

கெய்ரோ,எகிப்தில் முஸ்லிம்-கிறிஸ்தவர்களிடையே நடந்த கலவரத்தில் 7 பேர் மரணமடைந்துள்ளதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது. ஆனால், எகிப்து உள்துறை அமைச்சகம் இதுவரை எத்தனை பேர் கலவரத்தில் இறந்தார்கள் என்பதுக் குறித்து தெரிவிக்கவில்லை.

எகிப்தில் ஹெல்வான் மாகாணத்தில் ஸோல் நகரில் ஒரு முஸ்லிம் பெண்ணும், கிறிஸ்தவர் ஒருவரும் காதல் வயப்பட்டதில் இப்பிரச்சனை உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஸோலில் ஒரு காப்டிக் கிறிஸ்தவ சர்ச்

லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்து தீர்மானம்


திரிபோலி, மார்ச். 9 லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.,வில் கொண்டு வந்துள்ளன.
லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட்டாவிலும், மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து

எகிப்து அரச பயங்கரவாதத்தின் ஆதாரங்கள் அழிக்கபடுகின்றது ?


எகிப்து பல நாச வேலைகளுக்கும் , மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்தாதாக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முபாரக்அரசு உருவாக்கிய தேசிய இரகசியப் போலீஸ் படையை கலைக்குமாறு கோரும் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது முபாரக் வெளியேற்ற பட்டதும் இராணுவ நிர்வாகத்திடம் இஹ்வானுல் முஸ்லிமீன், உட்பட மற்றும் அமைப்புகள் , ஏனைய எதிர் கட்சி அமைப்புகள் அனைத்தும் தேசிய போலீஸ் படையையின்  இரகசியப்

உலகின் உத்வேகம் அளிக்கும் 100 பெண்கள் பட்டியலில் அருந்ததிராய் உள்பட 5 இந்தியர்கள்

லண்டன்,மார்ச்.9:உலகில் மிகவும் உத்வேகமளிக்கும் பெண்களின் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

'தி கார்டியன்' பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், மனித உரிமை ஆர்வலர் ஜெயஸ்ரீ ஸத்பூத், இக்கோ ஃபெமினிஸ்ட் வந்தனா சிவா, வைட் ரிப்பன் அலையன்ஸ் ஃபார் ஸேஃப் மதர்ஹுட் இன் இந்தியாவின் ஒருங்கிணைப்பாளர் அபராஜிதா கோகோய்,பெண் இயக்க ஊழியர் சம்பத் பல்தேவி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். சர்வதேச மகளிர் தினமான நேற்று கார்டியன் பத்திரிகை இப்பட்டியலை வெளியிட்டது.

இந்தியா வம்சாவழியைச் சார்ந்த பலரும் இப்பட்டியலில்

எதிர்பார்புகளுடன் எகிப்தின் புதிய இடைக்கால வெளிநாட்டமைச்சர் !!


ஹமாஸ் எகிப்தின் புதிய வெளிநாட்டு அமைச்சரின் நிலைபாட்டை பாராட்டியுள்ளது பலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிரான போராளிகள் அமைப்பானஹாமாஸ் எகிப்தில் இடைக்கால இராணுவ நிர்வாகத்தால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி காஸா மீதான இஸ்ரேலின் 5 ஆண்டுகள நீடிக்கும் முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும் என்று கோரியிருந்த நிலைபாட்டை பாராடியுள்ளதுடன் அவரின் பலஸ்தீன் தொடர்பான நிலைபாடுகள் அவரின் இந்த