தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.6.12

சவுதி பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி


லண்டன் - சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்கள்  ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அந்த அரசு அனுமதி அளித்துள்ளது.லண்டனில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான பெண் தடகள வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.தல்மா மல்ஹாஸ் என்ற பெண் மட்டும் தற்போது ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள

பர்தாவை அகற்றாததால் பெண்ணுக்கு கல்லூரியில் அனுமதி மறுப்பு



பர்தாவை அகற்றாத காரணத்தினால் லண்டன் கல்லூரியில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.லண்டனில் மான்செஸ்டரின் வேலி ரேஞ்ச் பகுதியில் வசிப்பவர் அப்துல்(வயது 40). இவர் ஒரு தொழிலதிபர், இவரது மனைவி மரூன் ரபிக்(வயது 40).இவர்களுக்கு அவைஸ்(வயது 18), மற்றும் இப்ராகிம்(வயது 12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதே பகுதியில் உள்ளகல்லூரியில் அவைஸ் படிக்கிறான்.

கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று சீனர்கள் சாதனை


கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று, சீனர்கள் சாதனை படைத்துள்ளனர்.கடலுக்கு அடியில் ஏராளமான கனிமங்களும், இன்னும் சில அற்புதங்களும் புதைந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கடலின் மிக அதிக ஆழம் வரை செல்லும் வீரர்களின் துணையோடு, சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கடலின் அதிக ஆழம் செல்வதற்கு சிறிய ரக நீர்மூழ்கி

அதிகரிக்கும் ஆண் மலடுகள் - மனிதப்பரிணாமம் முடியப்போகிறதா?

உங்கள் வீட்டிலோ, அல்லது உங்கள் நண்பர்கள் வட் டத்திலோ குழுந்தை பேரு இல்லாத நிலையில் நிச்ச யம்ஒருவராவது இருப்பார். உலகமுழுவதும் அதிக ரிக்க தொடங்கி, தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ கத்தில் குழந்தையின்மைக்கான மருத்துவமனைகள் அங்கொன்றும்,இங்கொன்றும் இருந்த நிலைமாறி வ ருகிறது.இந்நிலையில் இன்னும் 50 ஆண்டுகளில் வி ந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள்

மணிப்பூர் மாணவிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு


மணிப்பூர் மாணவ மாணவிகள் அநாகரீகமாக ஆடை அணிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அங்குள்ள ஆறு மாணவச் சங்கங்கள் அறிவித்துள்ளன.அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மாணவிகள் மணிப்பூரின் பாரம்பரிய ஆடையான பாணிக் வகை ( கணுக்கால் வரை மறைக்கக் கூடிய ) ஆடைகளை அணிய வேண்டும் என்றும், எந்த மாணவ மாணவியரும் முழங்காலுக்கு மேலான ஆடைகளை எக்காரணம் கொண்டும் அணியக் கூடாது என்றும் தடை விதித்துள்ளனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் அலைபேசிகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அந்த சங்கங்கள்