அபுதாபி,மார்ச்.9:லிபியாவில் போராட்டம் நடத்திவரும் சொந்த நாட்டு மக்களை கூட்டுப் படுகொலைச் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அதிபர் முஅம்மர் கத்தாஃபி நிறுத்த வேண்டுமென வளைகுடா கூட்டுறவு கவுன்சில் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
லிபியாவின் பிரச்சனைக்கு தீர்வு காண ஐ.நா தலையிட வேண்டுமென அபுதாபி பேலஸ் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஒமான் மற்றும் பஹ்ரைனில் நடந்துவரும் மக்கள்
லிபியாவின் பிரச்சனைக்கு தீர்வு காண ஐ.நா தலையிட வேண்டுமென அபுதாபி பேலஸ் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஒமான் மற்றும் பஹ்ரைனில் நடந்துவரும் மக்கள்