தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.3.11

கத்தாஃபி கூட்டுப் படுகொலையை தடுத்து நிறுத்த ஜி.சி.சி கோரிக்கை


அபுதாபி,மார்ச்.9:லிபியாவில் போராட்டம் நடத்திவரும் சொந்த நாட்டு மக்களை கூட்டுப் படுகொலைச் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அதிபர் முஅம்மர் கத்தாஃபி நிறுத்த வேண்டுமென வளைகுடா கூட்டுறவு கவுன்சில் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

லிபியாவின் பிரச்சனைக்கு தீர்வு காண ஐ.நா தலையிட வேண்டுமென அபுதாபி பேலஸ் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஒமான் மற்றும் பஹ்ரைனில் நடந்துவரும் மக்கள்

23 வயதில் பாட்டியான இங்கிலாந்து பெண்


லண்டன், மார்ச். 8- இங்கிலாந்தில் 23 வயது பெண் ஒருவர் தனது 11 வயது மகள் ஆண் குழந்தை பெற்றதைத் தொடர்ந்து உலகின் இளம் வயது பாட்டி என்ற பெருமையினை பெற்றுள்ளார்.
ரிப்கா ஸ்டானீஸ்கியூ (23) என்ற பெண், ரோமேனியா நாட்டின் இன்வெஸ்தி எனும் கிராமத்தில் பிறந்த நாடோடி இனத்தை சேர்ந்த

கடாபி நாட்டை விட்டு வெளியேற 72 மணி நேர காலக்கெடு : புரட்சிக்குழு அறிவிப்பு!


கடாபி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, இன்னமும் 72 மணி நேர கால அவகாசம் அளிப்பதாக லிபிய அரசு எதிர்ப்பாளர்களின் புரட்சிக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய லிபியன் கவுன்சில் (புரட்சிக்குழு) தலைவர் முஸ்தாபா அப்டெல் ஜலில் அல்ஜசீராவுக்கு தெரிவிக்கையில்,

பக்ரைனில் அவசரநிலை பிரகடனம்


மனாமா, மார்ச். 16- அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து பக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் எகிப்தின் மக்கள் புரட்சி, அடக்குமுறையில் இருக்கும் மற்ற சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட தாக்கத்தால் எழுச்சி கண்டுள்ளனர் பக்ரைன் மக்கள். அந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட

குழந்தைகள் படுகொலை: சமரச பேச்சுக்கு ராபர்ட் கேட்ஸ் ஆப்கன் வருகை

காபூல்,மார்ச்.8:குழந்தைகள் உள்பட அப்பாவி மக்களை கொன்றுக் குவித்து வரும் அந்நிய ஆக்கிரமிப்பு அக்கிரமக்கார அமெரிக்க நேட்டோ படையினருக்கெதிராக ஆப்கானில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இச்சூழலில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ் சமரசப் பேச்சுவார்த்தைக்காக இரண்டு பயணமாக ஆப்கான் வந்துள்ளார்.

கருணைக் கொலை: உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மருத்துவர்கள் வரவேற்பு


மும்பை/புதுடெல்லி,மார்ச்.8:பாலியல் பலாத்காரத்தை தொடர்ந்து கடந்த 37 ஆண்டுகளாக கோமாவில் படுத்த படுக்கையாக கிடக்கும் தாதி அருணா ஷான்பாக்கின் கருணைக் கொலை கோரும் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனை மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்கள் வரவேற்றுள்ளனர்.

பாலியல் கொடுமை:ஹிந்து மடாதிபதி குற்றவாளி - அமெரிக்க நீதிமன்றம்

வாஷிங்டன்,மார்ச்.8:இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அமெரிக்காவில் வசிக்கும் பிரபல ஹிந்து மடாதிபதி ஸ்ரீ குருஜி என்றழைக்கப்படும் பிரகாஷானந்தா சரஸ்வதி குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹுஸ்டனில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தில் வைத்து கடந்த 1990களின் மத்தியில் குருஜியின் பெண் பக்தர்களான சியாமா ரோஸ், வெஸ்லா டொனிஸன் காஸிமர் ஆகியோரை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிரகாஷானந்தா சரஸ்வதி மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது.