புதுடெல்லி:பாகிஸ்தான் அதிபரையும், பிரதமரையும் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண பிரதமர் மன்மோகன்சிங் அழைத்த நடவடிக்கையை ‘சமாதானத்தின் சிக்ஸர்’ என பாகிஸ்தான் பத்திரிகைகள் பாராட்டியுள்ளன.
வருகிற 30-ஆம் தேதி மொகாலியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் நடைபெறவிருக்கிறது.இப்போட்டியை காண பாக்.பிரதமர் யூசுஃப் ரஸா