தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.7.11

வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?


கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 6

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசபக்தர்களுக்கும்தூக்குக் கயிற்றில்தொங்கிய தியாகிகளுக்கும் உயிர் கொடுத்த மந்திரச் சொல் வந்தே மாதரம்‘.தன்னிகரில்லா பாரதத் தாயின் மீது பக்தியையும்அன்பையும் தூண்டிஎழுச்சியைத் தோற்றுவிக்கும் வந்தே மாதர‘ தேசிய கீதத்தை கிறித்தவர்களும்,முசுலீம்களும் பாட மறுக்கிறார்களே ஏன்?”
ஆர்.எஸ்.எஸ்.இன் நீண்டகால அவதூறுகளில் இதுவும் ஒன்று.
டந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வந்தே மாதரத்தைக் கட்டாயமாகப் பாடும் நடைமுறையை அவர்கள் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள்.

277 தலித்துகளை படுகொலை செய்த பயங்கரவாதிக்கு விடுதலை!

277 தலித்துகளை கூட்டுப்படுகொலை செய்த ரன்வீர் சேனா என்ற உயர்ஜாதி பயங்கரவாத அமைப்பின் தலைவன் பிரம்மேஷ்வர் சிங் என்ற முக்கியாஜிக்கு ஜஹனாபாத் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

60 வயதான சிங்கின் மீது கூட்டுப்படு கொலைக்கு தலைமை வகித்தது உள்பட 22 க்ரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதில் 6 வழக்குகள்முக்கியமானவை,

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரயில் தடம் புரண்டது: 20 பேர் பலி, 100 பேர் படுகாயம்

மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற கல்கா எக்பிரஸ் இன்று 12.30 மணி அளவில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மற்றும் பத்தேஹ்பூர் மால்வா ரயில் நிலையங்களுக்கு இடையே திடீரென தடம் புரண்டது. ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
 
110 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது எமர்ஜென்சி பிரேக்கை திடீரென்று

பாகிஸ்தானுக்கு நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தி உள்ளது. இதனை வெள்ளை மாளிகளைத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வந்த அமெரிக்க வீரர்களை, பாகிஸ்தானை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு நியூயார்க்

நெல்லையில் வெடிபொருட்கள் பறிமுதல்! ஹிந்துத்துவா சதியா?

அச்சன்புதூர்: தென்காசி அருகேயுள்ள அச்சன் புதூரில் காசிதர்மம் குளத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே சென்ற வாலிபரிடம் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில், தென்காசி டி.எஸ்.பி. சீனிவாசன் ஆலோசனையின்படி அச்சன்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்

அரசு பள்ளியிலும் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' !!!

 ஸ்ரீவில்லிபுத்தூர்: தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில், கிராம மாணவர் களுக்கு அரசு பள்ளியிலும் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெருகி வரும் ஆங்கில மோகத்தால், கிராமப் புறங்களில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை நகர்புற ஆங்கில பள்ளிகளில் சேர்க்கின்றனர். 
இதனால், பெரும்பாலான கிராமங்களில்