தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.10.11

பிரசாந்த் பூஷண் கருத்துக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: அண்ணா ஹசாரே நழுவல்


காஷ்மீர் குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும், அண்ணா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ளவருமான பிரசாந்த் பூஷண் மீது கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

பால்ய வயது திருமணங்களை இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா?


முஸ்லிம்கள் தமது பெண் பிள்ளைகளை அவர்கள் பருவமடைந்ததும், சிறிய வயதிலேயே மணம் முடித்துக் கொடுத்து விடுகிறார்கள். படிக்கும் வயதிலேயே மணம் முடித்துக் கொடுத்து விடுவதா? என்றெல்லாம் ஏனைய இனத்தவர்கள் அங்கலாய்ப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
அண்மையில், பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் பழகிய மாற்று

சென்னை மாநகராட்சி வாக்குப்பதிவை வீடியோ எடுக்க கோர்ட் உத்தரவு

வரும் உள்ளாட்சித் தேர்தலை சென்னை மாநகராட்சி வாக்குப்பதிவை வீடியோ படம் எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தி.மு.க.வை சேர்ந்த பூங்குன்றன், மதன்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். உள்ளாட்சி

சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடியோ பதிவு


சென்னை, அக்.15: சென்னை மாநகராட்சியின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அன்று வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி திமுக வேட்பாளர்கள் 100 பேர் மேற்கொண்ட வழக்கில், சென்னையின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அன்று வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று

பிரசாந்த் பூஷணை தாக்கியவர்களுக்கு பால்தாக்கரே பாராட்டு!

காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்காக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணை தாக்கியவர்களுக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே பாராட்டு தெரிவித்துள்ளார். 

இத் தொடர்பாக அவர் தமது கட்சி பத்திரிகையான "சாம்னா"வில் எழுதியிருப்பதாவது: 

"சபாஷ்! நாட்டை பிரிக்க வேண்டும்

சிரியாவில் தொடர் கலவரம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000 ஆக உயர்வு


சிரிய அதிபர் அல் அசாத்தை பதவி விலக கோரி, கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து
நடைபெற்று வந்த ஆர்ப்பாட்ட பேரணிகளின் ஏற்பட்ட போது கலவரங்களில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000 ஐ எட்டியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உயிரிழந்தோரில் குறைந்தது 187 சிறுவர்களும்

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 15 தங்கம் உட்பட 33 பதக்கங்களை அள்ளியது இந்தியா

கேப்டவுன், அக். 15-  தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் நேற்றுமுதல்நாள், இந்திய வீரர்கள் 15 தங்கம் உட்பட 33 பதக்கங்களை பெற்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய தரப்பில் ஷயா தேவி (53 கிலோ-சீனியர்), பிரமிளா கிறிசானி(53 கிலோ-யூத்), மாட்சா சந்தோஷி

நட்சத்திரங்கள் மோதி கொள்வதால் வெளியாகும் காமா கதிர்வீச்சால் பூமிக்கு ஆபத்து


விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதால் வெளியாகும் காமா கதிர்வீச்சால், பூமிக்கு பேராபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாஸ்பார்ன் பல்கலைகழகத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் பிரென் தாமஸ் கூறியதாவது, விண்வெளியில் ஏராளமான நட்சத்திரங்கள்

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி 32 பேர் சாவு

சிட்னி, அக். 15-  ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பி.என்.ஜி. தாஷ் என்ற பயணிகள் விமானம் மவுண்டைன் கேட்வே நகரில் இருந்து கடலோர நகரான மடாங்குக்கு புறப்பட்டு சென்றது. திடீரென்று வீசிய பயங்கர சூறாவளியில் அந்த விமானம் சிக்கி நேற்று மாலை 5 மணி அளவில் ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்து பற்றி உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும்