தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.10.11

ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி 32 பேர் சாவு

சிட்னி, அக். 15-  ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பி.என்.ஜி. தாஷ் என்ற பயணிகள் விமானம் மவுண்டைன் கேட்வே நகரில் இருந்து கடலோர நகரான மடாங்குக்கு புறப்பட்டு சென்றது. திடீரென்று வீசிய பயங்கர சூறாவளியில் அந்த விமானம் சிக்கி நேற்று மாலை 5 மணி அளவில் ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்து பற்றி உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும்
அந்த பகுதியில் தொடர்ந்து இயற்கை சீற்றம் இருப்பதால் மீட்பு குழுவினர் நெருங்கமுடியாத நிலை உள்ளது என்றும் இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்யமுடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அந்த விமானத்தில் 32 பேர் வரை உயிர் இழந்து இருக்கக்கூடும் என விபத்தை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த விபத்தில் பயணம் செய்தவர்களில் ஏராளமானவர்கள் பட்டம் பெறுவதற்காக பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது விபத்தில் சிக்கி பலியாகி இருப்பதாக உள்ளூர் செய்தி ஏஜென்சி 

0 கருத்துகள்: