தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.6.11

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் யார்?


வாஷிங்டன், ஜூன் 15: குஜராத் கலவர விடியோ காட்சிகளால் நான் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டேன் என டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 இதில் டேவிட் ஹெட்லி கூறியதாவது, "லஷ்கர் அமைப்பின் முகாமி

இலங்கையில் கொலைக்களம் வீடியோ காட்சிகளை வெளியிட்டது சானல் 4


கண்கொண்டு பார்க்க முடியாத மிகக் கொடூரமான காட்சிகள் கொண்டவை என்ற
அறிவுறுத்தல்களுடன் ஆரம்பித்து இலங்கையில் கொலைக்களம் என்ற தலைப்பில் போர்க்குற்ற வீடியோக் காட்சிகளின் முழுத் தொகுப்பை சானல் 4 தொலைக்காட்சி நேற்று மக்கள் பார்வைக்காக வெளியிட்டது.

ஏற்கனவே ஐக்கிய நாடுகளின்

நாளை பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது. டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயரும்?


நாளை பெட்ரோல் விலை மீண்டும்  உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் டீசல் விலையையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும், சமையல் எரிவாயுவின் விலையையும் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்குப் முன்னர் நடந்த ஐந்து மாநில தேர்தல்களுக்காக மட்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. எனினும், அதற்குப் பின்னர் இருமுறை உயர்த்தப்பட்டு உள்ளது.  மேலும் மத்திய அரசு பெட்ரோல்

அன்னா ஹசாரே சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்!! காங்கிரஸ்


ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரே, சர்வாதிகாரி போல் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, அன்னா ஹசாரே பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆகியவை ஒன்று சேர்ந்து செயல்படுவாதாக கூறினார்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட 214 கோடி ரூபாய் எங்கே? - உச்சநீதிமன்றம் கேள்வி


இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை, முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு ஈடாக கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 214 கோடிகள் எங்கே என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இந்த ஊழலால் மத்திய அரசுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை துல்லியமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் தலைமுறை

சீனா உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரிப்பு

சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக அமெரிக்காவின் செனட்டர் ஜிம்வெப் தெரிவித்துள்ளார்.


சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக வாசிங்டனில் நடைபெற்ற வெளியுறவுத்துறை குறித்த கருத்தரங்கில் அமெரிக்காவின்

விஜயகாந்த் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு


ரிஷிவந்தியம்' தொகுதியில், விஜயகாந்த் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கருங்கடலில் அமெரிக்க போர்க் கப்பல்: ரஷ்யா கடும் எதிர்ப்பு


கருங்கடலில் அமெரிக்க போர்க் கப்பல் நிறுத்தப்படுவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சோவியத் ரஷ்யாவில் இருந்து தனி நாடாக பிரிந்துள்ள உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா கப்பற்படை கருங்கடலில் போர் ஒத்திகை நடத்த உள்ளது. அதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர்க் கப்பல் அங்கு

தாய்ப்பால் கொடுக்கும் அர்ஜென்டினா குளோனிங் பசு


உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்து, குளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால், தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம், புதிய பசு ஒன்றை