தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.12.11

ஐக்கிய அரபு அமீரகத்தின் 40வது தேசியதினம் இன்று

ஐக்கிய அரபு அமீரகத்தின் 40வது தேசியதினம் இன்று டிசம்பர் 2 நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியின் கார்னீச் என்றழைக்கப்படும் தேசிய கடற்கரைச்சாலையில் இந்த கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படும் அதன் புகைப்படங்களை நாம் நாளை வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரம் மாலை 5:00 மணி ராணுவ சண்டை விமானத்தின் வண்ணமிகு வான் சாகசங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.அபுதாபி

சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு. வரமா? சாபமா?...


நாட்டின் சில்லறை வர்த் தகத்தில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டு வர்த்தக நிறுவ னங்கள்  இந்தியாவுக்குள் எளிதில் நுழையும். இதனால் சாதாரண பெட்டிக் கடைகள் முதல் சிறிய, நடுத்தர வியாபாரிகள் வரை பாதிக்கப்படுவார்கள்.ஒரு கட்டத்தில் வருமானம் இழந்து கடையைஇழுத்து மூட வேண்டிய நிலை வரும்.வாழ்க்கை நிர்மூலமாகிவிடும்.... என்கிற அச்சத்தில் சில்லறை

குவைத்தில் ராணுவ மந்திரி பிரதமராகிறார்

குவைத், டிச. 2-  குவைத்தில் பிரதமராக இருந்த சேக் நசீர் அல் முகமது மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, கடந்த திங்கள் கிழமையன்று சேக் நசீர் தலைமையிலான மந்திரிசபை ராஜினாமா செய்தது. இதைத் தொடர்ந்து, புதிய அரசை அமைக்கும் நடவடிக்கையை

அருகதையற்ற அமெரிக்காவின் ஓலக்குரல் எச்சரிக்கை


இன்னொரு முறை பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த தீவிரவாத அமைப்பாவது இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஓய்வு பெற்ற ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்ஸ்

போலி என்கவுண்டர் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு குஜராத் ஐகோர்ட்டு உத்தரவு

காந்திநகர், டிச. 2-  குஜராத்தில் இஸ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரத் ஜஹானிக் பெற்றோரும், சில அமைப்பினரும் இவர்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டினர். இது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

இந்தியாவில் தோன்றிய யோகா கலை என்பது சாத்தானின் வேலை. வாடிகானின் தலைமை போதகர்.

பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகா கலை என்பது சாத்தானின் வேலை என்று வாடிகனின் தலைமை போதகர் ஒருவர் பேசியுள்ளார்.உடல், உள்ளத்தை கட்டுக்கோப்புடன் ஆரோக்கியமாக வைக்க உதவும் யோகா கலை இந்தியாவில் பண்டைய காலத்தில் தோன்றியது. இக்கலை தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், இத்தாலியின் டெர்னி நகரில் சமீபத்தில் ஒரு மாநாடு நடத்தது. அதில் வாடிகனை சேர்ந்த தலைமை போதகரான கேபிரியல் அமோர்த் (85) என்பவர்

கொலைகாரன் ஆனர்ஸ் பிறீவிக் முழு அறிக்கையும் அம்பலப்படுத்த வேண்டும் !

நோர்வேயில் 76 பேரை கொன்ற படுகொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆனர்ஸ் பிறீவிக் என்ற அடிப்படை இனத்துவேஷ போக்குடைய நபர் தொடர்பாக உளவியலாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையை பூசி மெழுகாமல் அம்பலப்படுத்த வேண்டுமென்று உலகளாவிய பயங்கரவாத தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்கள் கேட்டுள்ளார்கள். இப்படியொரு சம்பவத்தை செய்த நபர்

இணையதளத்தில் ஆபாச வீடியோ வெளியிட்டால் 5 வருடம் சிறை!


சென்னை : பரபரப்பாக காணப்படும் இன்றைய கணினி உலகில் இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்கள் வெளிவருகின்றன.  இதனால் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை சீரழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க ஆபாச வீடியோகளை இணையதளத்தில் வெளியிட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சைபர் குற்றப்பிரிவு காவல்துறை எச்சரித்துள்ளனர்வாழ்த்து, பாராட்டு,

பாகிஸ்தானில் நேட்டோ படைத் தாக்குதல்: சீனா கடும் கண்டனம்


பாகிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது நேட்டோ படைகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் பொறுப்பற்ற செயல் குறித்து பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹினா

பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு

லண்டன், நவ. 30- அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளித்துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பூமியை போன்று மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்துக்கு 'கிளஸி-581ஜி'