தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.9.12

இங்கிலாந்து இளவரசியுடன் கைகுலுக்க மறுத்த ஈரான் விளையாட்டு வீரர். லண்டனில் பரபரப்பு.


லண்டனில் பாராலிம்பிக் போட்டி பரிசளிப்பு விழாவில் மாற்றுத் திறன் வீரர் ஒருவர் இளவரசி கேத் மிடில்டனுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாற்றுத் திறன் வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாதனை படைத்த வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா கடந்த

சவுதி அரேபியா:வயிற்றுக்குள் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியருக்கு தலையை வெட்டி மரண தண்டனை.


சவுதி அரேபிய நாட்டில் கொலை, கற்பழிப்பு, ஆயுதக்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மதமாற்றம் போன்ற குற்றங்களுக்காக இஸ்லாமிய ஷரியா சட்டப்படி தலை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள அபா நகரை சேர்ந்த அஹமத் பின் ஹசன் செரி என்பவர் சக நாட்டை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் குத்தி கொலை

குஜராத்: சீக்கியர்கள் வெளியேற்றப்படும் அபாயம்!


சமீப காலமாக பல்வேறு சர்ச்சைக்குள்ளாகும் குஜராத் மாநிலத்தில் இருந்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாய் குஜராத்தில் வாழும் சீக்கியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தால் கதி கலங்கி நிற்கின்றனர்.1965ல் நடந்த இந்திய பாகிஸ்தான் போருக்கு பின் பாகிஸ்தான் எல்லையோரம் தைரியமான இந்தியர்கள் இருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது என்பதால் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் ஆலோசனையின் பேரில் ஏராளமான சீக்கியர்கள் பஞ்சாபிலிருந்து வெளியேறி

முபாரக் ஆட்சிகால சொத்துக்களை முடக்க பிரிட்டன் தவறுகிறது'


எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியிலிருந்தபோது, அவரது அதிகார வட்டாரத்துக்குள் இருந்தவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தவறிவருவதாக பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.முபாரக் ஆட்சியின்போது அதிகாரத்தில் இருந்த பெரும்புள்ளிகள் பலருடன் தொடர்புள்ள சொத்துக்களும் நிறுவனங்களும் எந்தவிதமான தடைகளும்

சில ஆண்டுகளுக்கு முன் நமது பைகளை சுமந்து சென்றவர்தான் ஒபாமா. கிளிண்டனின் இனவெறி பேச்சு.


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதிராக, முன்னாள் அதிபர் பில் கிளின்டன், இனவெறி கருத்துகளை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில், இந்த ஆண்டு இறுதியில், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒபாமா, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அதிபர் ஒபாமாவுக்கு எதிராக இனவெறிக் கருத்துகளை தெரிவித்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்து : 54 பேர் பலி : விபத்து நடந்தது ஏன்?


சிவகாசியின் முதலிப்பட்டி கிராமத்தில் நேற்று நண் பகல் நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை வெடிவிப த்தில்பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வடை ந்துள்ளது. பல பேர் மருத்துவமனை கொண்டு செல் லும் வழியில் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து  நடந்த போது பல கிலோமீற்றருக்கு புகைமண்டலம் தென் பட்டுள்ளதுடன், ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு சத்த ம் கேட்டுள்ளது. எனினும், தீ முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும்,