தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.4.11

இந்தியாவுடனான இறுதி போட்டியை காண இலங்கை அதிபர் ராஜபக்ச மும்பை வருகிரார்!


முதன் முதலாக ஆசிய நாடுகளின் இரண்டு (இந்தியா - இலங்கை) அணிகள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் விறுவிறுப்பான ஆட்டம்,
மும்பையில் எதிர்வரும் ஏப்ரல் 2 ம் திகதி நடைபெறுகிறது. இப்போட்டியை காண இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மும்பை வரவுள்ளனர்.

இலங்கை-நியூசிலனது இடையே செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரையிறுதி

புர்ஜ் கலீஃபாவை வசப்படுத்திய ஸ்பைடர் மேன்


1149544785
துபாய்: ‘ஸ்பைடர்மேன்’ அலைன் ராபர்ட் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமான துபாயில் புர்ஜ் கலீஃபாவில் ஏறி சாதனை படைத்துள்ளார்.ஆறு மணிநேரத்தில் 828 மீட்டர்-(2,717 அடி) உயரமுள்ள புர்ஜ் கலீஃபாவின் உச்சிக்கு சென்றடைந்தார் பிரான்சை சார்ந்த அலைன் ராபர்ட்.
ராபர்ட்டின் சாகசத்தை நேரடியாக காண்பதற்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அதிகாரிகளின் பாதுகாப்பு

ஜப்பான் போராடுவது ஏன்? : கதிர்வீச்சில் அப்படி என்ன தான் பாதிப்பு? (அவசியம் தெரிந்து கொள்க)


ஜப்பானில் கடந்த மார்ச் 11ம் தேதி நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதில் புகுஷிமா அணுமின் நிலையம் சேதமைடந்தது.
கதிர்வீச்சை கட்டுப்படுத்த போராடும் விஞ்ஞானிகள்
இந்த பாதிக்கப்பட்ட அணுஉலையில் இருந்து பரவிய அணுக்கதிர்வீச்சு 6

எதிர்க்கட்சி காரனையா அடித்தேன் : விஜயகாந்த் ஆவேசம் இதோ மறுபடியும் வந்துட்டாரய்யா வந்துட்டாரு


தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி வேட்பாளர் செந்தூஸ்வரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் திருவெறும்பூர் திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து அரியமங்கலம், திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். பின்னர் அவர்பேசியதாவது,
இன்றைக்கு கருணாநிதி டிவியில் என்னை பற்றி தவறாக பிரசாரம் செய்தார்.

குளிர்விக்கும் முயற்சி தோல்வி : அணு உலைகளை அழிக்கப் போவதாக ஜப்பான் அறிவிப்பு?!


ஜப்பானில், பாரிய கதிர்வீச்சு தாக்கத்தை ஏற்படுத்திய, நான்கு அணு உலைகளை குளிர்விக்கும் பணி தோல்வி அடைந்துள்ளதால், அவற்றை அழிக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 11ம் திகதி ஜப்பான்
 மியாகி மாநிலத்தில் கடுமையான நிலநடுக்கமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டரில் 9.2 ஆக பதிவாகியிருந்தது. இப்பேரழிவில் சிக்கி 30,000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

அரசுக்கெதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் 24 பேர் மட்டுமே – பஹ்ரைன் அரசு


மனாமா:பஹ்ரைனை ஆட்டிப் படைத்த அரசுக்கெதிரான போராட்டத்தில் 24 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக பஹ்ரைன் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் பின் அப்துல்லாஹ் அல் கலீஃபா தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ராணுவம் கொலைச் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை அவர்