முதன் முதலாக ஆசிய நாடுகளின் இரண்டு (இந்தியா - இலங்கை) அணிகள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் விறுவிறுப்பான ஆட்டம்,
மும்பையில் எதிர்வரும் ஏப்ரல் 2 ம் திகதி நடைபெறுகிறது. இப்போட்டியை காண இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மும்பை வரவுள்ளனர்.
இலங்கை-நியூசிலனது இடையே செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரையிறுதி
இலங்கை-நியூசிலனது இடையே செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரையிறுதி