தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.9.11

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ரப்பானி கொல்லப்பட்டார்


முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி   ரப்பானி செவ்வாய்க்கிழமையன்று  காபூலில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட   தாக்குதலில் கொல்லப்பட்டார் என   மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
 
ஆப்கானிஸ்தான்  முன்னாள்  ஜனாதிபதி  ரப்பானி. ஆப்கனில் சமாதான பேச்சுவார்த்தைக்கு    உருவாக்கப்பட்டுள்ள உயர் அமைதி குழுவின் தலைவராக இருந்து வருகிறார்

குஜராத்:முஸ்லிம்களின் கைதுக்கெதிராக சமூக சேவகர்கள் கண்டனம்


ஆமதாபாத்:குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆட்சேபம் தெரிவித்து அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தபொழுது கைது செய்யப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து சமூக சேவகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல சமூகப் பிரமுகர்கள் இந்தக் கைதைக் கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை ‌திரு‌ம்ப பெறுவதாக போரா‌ட்ட‌க் குழு அ‌றி‌வி‌ப்பு


கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் குழுவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டம் ‌வாப‌ஸ் பெறப்படும் என்று போரா‌ட்ட‌க் குழு அறிவி‌த்து‌ள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு

பாகிஸ்தானில் பேஸ்புக் வலைதளத்திற்கு தடை


பாகிஸ்தானில்  "மத வெறுப்பை பரப்பும்"  பேஸ்புக்  உட்பட  மற்ற  அனுகுலை   வலைதளங்களுக்கு தடை விதிக்குமாறு லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நீதிபதி  ஷேக் அஜ்மத் சாயித் மத வெறுப்பை பரப்பும்  அனைத்து வலைத்தளங்களுக்கு  அனுமதி மறுக்குமாறு  தகவல் தொழில்நுட்ப அமைச்சக இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 
எனினும், கூகுள் அல்லது பிற தேடல் வலைதளங்களுக்கு  அனுமதி

உண்ணாவிரதத்தின் மூலம் தன்னை நிரபராதி என காட்டவே மோடியின் உண்ணாவிரதம் – சங்கர் சிங் வகேலா

ஆமதாபாத்:மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று நாள் உண்ணாவிரதம் முடித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா, மாதவடியா ஆகியோர், திரளான தொண்டர்களுடன், ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் அருகேயுள்ள நடைபாதையில் இவர் மோடியை விட இரண்டு மணி நேரம் அதிகமாக இருந்து உண்ணாவிரதம் இருந்து முடிதுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம்

தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹஜ் கோட்டாக்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

மும்பை:தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹஜ் கோட்டாக்களுக்கு செப்.23 ஆம் தேதி வரையில் மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இதுக் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்று வழக்குறைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


மத்திய அரசின் வழக்கறிஞர்