முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ரப்பானி செவ்வாய்க்கிழமையன்று காபூலில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ரப்பானி. ஆப்கனில் சமாதான பேச்சுவார்த்தைக்கு உருவாக்கப்பட்டுள்ள உயர் அமைதி குழுவின் தலைவராக இருந்து வருகிறார்