தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.6.11

ஆர்.எஸ்.எஸ். கோழைகளும்! வீரத்துறவியின் மரணமும்! ஆய்வு!


JUNE 16, டேராடூன்: கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி, 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுவாமி நிகமானந்தா வீர மரணமடைந்தார்.

உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா வயது 36, கங்கை நதி மாசுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், கங்கை நதியை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத கல் குவாரிகளை தடுத்து நிறுத்த

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் படங்கள்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் துவங்கியபோது பூமியின் நிழல் சந்திரனை மெல்ல மறைக்கும் காட்சிகளை நாம் ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியிலிருந்து நமது கேமராவினால் எடுத்த புகைப்படங்களைவாசகர்களுக்காக பதிவிக்கிறோம்.     

13 வயது முஸ்லிம் சிறுமி போலிசால் (கற்பழித்துக்) கொடூரக்கொலை


உ.பி. மாநிலத்தில், லகிம்பூர் கேரி என்ற இடத்தில் 13 வயது (சில ஊடகங்கள் 14 வயது என்கிறது) அப்பாவி சிறுபிள்ளை கடந்த வெள்ளிக்கிழமை (10/06/2011) அன்று போலிசாரால் காவல் நிலையத்திலேயே காட்டுமிராண்டித்தனமாக கற்பழித்து கொடூரமாக கொலை செய்த மகாபாதாக உலகை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது (வழக்கம் போல தமிழ் செய்திகள் இவற்றை தவற விட்டுள்ளன).
ஆடு/மாடு மேய்க்க சென்ற சோனம் என்ற 13 வயது அப்பாவி சிறுபிள்ளை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் இன்திஜாம் அலி மற்றும் தர்ரான்னும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க சென்ற போது காவல் நிலையத்தில்

பாலஸ்தீனம் தனி நாடாக ஜெர்மனி ஆதரவு

காசா, ஜூன். 15-  பாலஸ்தீன மக்கள் தனி நாடு பெறுவதை ஜெர்மனி ஆதரிக்கிறது.
லிபியாவில் திடீர் பயணம் மேற்கொண்ட ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் இஸ்ரேலில் ஒரு நாள் இருந்தனர்.
அப்போது பாலஸ்தீன விடயத்தில் ஒரு சார்பு செயல்பாடு அமைதி நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறினர். பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் மற்றும்

கருத்து வேறுபாடுகளை, பேச்சு மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்: அன்னா ஹசாரே

புதுடெல்லி, ஜூன். 16-  லோக்பால் மசோதா தொடர்பான விவகாரத்தில், மத்திய அமைச்சர்கள் மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது. எங்களுடனான கருத்து வேறுபாடுகளை, பேச்சு மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என,  அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இதுகுறித்து காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியதாவது:
லோக்பால் வரைவு மசோதா குழுவின் நான்காவ

கங்கையைக் காக்கக் கோரி உண்ணாவிரதம் இருந்த சாமியார் மரணத்தில் மர்மம்

புதுடெல்லி, ஜூன்.16 -  கங்கை நதியைக் காக்க வேண்டும் என்று கோரி நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்து திடீரென மரணமடைந்த சாமியார் நிகமானந்த் விசம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
நிகமானந்த்தின் ரத்த மாதிரியை ஆய்வு செய்த ஆய்வகம் தயாரித்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் இணையதளத்தில் புகுந்த திருடர்கள் நடந்தது என்ன ?

வாசிங்டன், ஜூன். 16-  அமெரிக்க பார்லிமென்டின் செனட் சபை இணையதளத்தில் இணையத் திருடர்கள் புகுந்து சில விவரங்களைத் திருடியுள்ளனர். எனினும், முக்கியமான தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் செனட் சபை இணையதளம், ஏற்கனவே, இணையத் திருடர்களால் பல முறை தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில், 'லுல்ஸ் செக்யூரிட்டி' என்ற இணையத் திருடர்கள் குழுமம், செனட் சபை இணையதளத்தில் புகுந்து, சில பொதுவான தகவல்களை மட்டும் திருடிச் சென்றுள்ளது.

தவறானமருத்துவம் கோமா நிலையில் பெண்: 3 டாக்டர்கள் உட்பட 8 பேர் சஸ்பெண்ட்


ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஜன் செலுத்தியதில் பெண் கோமா நிலைக்கு சென்ற விவகாரத்தில் மூன்று டாக்டர்கள் உட்பட எட்டு பேரை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் ருக்மணி (34). இவர் பிரசவத்துக்காக நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இங்கு, ஆபரேசனுக்காக ஆக்சிஜன் வாயு செலுத்துவதற்கு பதிலாக டாக்டர்கள் நைட்ரஜன் வாயுவை செலுத்தி விட்டனர். இதில் அவர் மயக்கமடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டு, மதுரை ராஜாஜி

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் படங்கள்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் துவங்கியபோது பூமியின் நிழல் சந்திரனை மெல்ல மறைக்கும் காட்சிகளை நாம் ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியிலிருந்து நமது கேமராவினால் எடுத்த புகைப்படங்களைவாசகர்களுக்காக பதிவிக்கிறோம்  .