புதுடெல்லி, மார்ச். 12- ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து ஜப்பான் பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ஜப்பானில் நேற்று மிகக் கடுமையான பூகம்பமும், 33 அடி உயர சுனாமி பேரலைகளும் ஏற்பட்டன. இதனால், கிழக்கு கடலோரப் பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் நியோடா கானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்