தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.3.11

ஜப்பான் சுனாமி பேரழிவுக்கு உதவி செய்யத் தயார்: பிரதமர் மன்மோகன்சிங்


புதுடெல்லி, மார்ச். 12- ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து ஜப்பான் பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ஜப்பானில் நேற்று மிகக் கடுமையான பூகம்பமும், 33 அடி உயர சுனாமி பேரலைகளும் ஏற்பட்டன. இதனால், கிழக்கு கடலோரப் பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் நியோடா கானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்