தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.1.13

காம வெறியில் அலையும் இந்திய சிப்பாய் ?


நாட்டு குடி மக்களுக்கு பாதுகாப்புக்குத்தான் ராணுவ ம், ஆனால் இங்கு இந்திய ராணுவ (அ)யோக்கியர்க ள் என்ன செய்கிறார்கள் கொஞ்சம் நீங்கள்தான் பாரு ங்களேன். (இந்திய இராணுவ சிப்பாயின் காம வெறி). இது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்ப வம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற் கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ வெறிய னை மக்கள்

பிரபல மருத்துவ விஞ்ஞானி மஹ்தி ஹஸன் மறைவு


லக்னோ:மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த விஞ்ஞானி மஹ்தி ஹஸன் நேற்று மரணமடைந்தார். உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மரணத்தை தழுவினார். அவரின் உடல் இன்று லக்னோவில் உள்ள இமாம்பாடா குஃப்ரா மாப் சாஹிப்  அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு

மாலியில் பிரான்சிய தாக்குதல் ஆரம்பம் 100 பேர் மரணம்


ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸ் தனது கைவ ரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது, நேற்று சனி இர வு முதல் மதியம்வரை பிரான்சிய விமானங்கள் நடா த்திய தாக்குதலில் தீவிரவாதிகளும், மாலிப்படைக ளுமாக மொத்தம் 100 பேர்வரை மரணித்துள்ளனர்.இ ந்தத் தாக்குதலில் பிரான்சிய உலங்குவானூர்தி தா க்கதல் பிரிவு போலீசார் ஒருவரும் மரணமடைந்து ள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாலியின் மத்திய நகரமான கொனாவை அல்காய்தா

11 பேர்களை கொலை செய்து, மனித மாமிசம் விற்ற சீன நபருக்கு மரண தண்டனை

தெற்கு சீனாவில் யுன்னான் மாகாணத்தை சேர்ந்தவ ன் ஷங்யாங்மிங் (57). இவன் தொடர்ச்சியாக பலரை கொலை செய்தான். பின்னர் அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக்கினான். பலரின் உடலை எரித்தும், புதைத்தும் தடயங்களை அழித்தான். அனைத்துக்கும் மேலாக, தான் கொலை செய்த சிலரின் மாமிசத்தை விற்று பணம் சம்பாதித் தான். நெருப்பு கோழி கறி என ஏமாற்றி மார்க்கெட்டி

சிரியா இட்லிப் விமானத்தளம் போராளிகளிடம் விழுந்தது


சிரியாவின் மிக முக்கியமான விமானத் தளங்களில் ஒன்றான இட்லிப் இன்று வெள்ளி போராளிகளின் கரங்களில் விழுந்துள்ளது.கடந்த 22 மாத காலப் போ ரில் சிரிய அதிபர் ஆஸாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரி ய தோல்விகளில் இது முக்கியமானதாகும்.ஏராளம் வெடி மருந்துகள், ஆயுதங்கள், வாகனங்கள் போன் றவற்றையும் போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள். யொப்காற் அல் நசூரா போராளிகளே இந்த வெற்றி யை பெற்றுள்ளனர் ஏராளம் சிரியப் படைகள் கொல் லப்பட்டு பலர் சரணடைந்து

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணியை பதவி நீக்கம் செய்தார் மகிந்த ராஜபக்ச


இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரந யக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி ம கிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.இது தொடர்பில் ஷி ராணியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு, ராஜபக்ச கையெழுத்திட்ட அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை ஷிராணி யின் சட்ட ஆலோசகரும் உறுதிப்படுத்தியுள்ளார். பி ரதம நீதியரசரை