தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.5.12

ஈரானின் அணு விஞ்ஞானியைக் கொலை செய்த இஸ்ரேலிய உளவாளிக்குத் தூக்கு



இஸ்ரேல் நாட்டின் மொசாத் உளவுப் பிரிவைச் சேர்ந்த மஜீத் அலி ஃபாஷி எனும் நபருக்கு நேற்று ஈரானில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக  
ஈரானில் செயற்பட்டு வரும் IRIB TV எனும் ஊடகம் தெரிவித்துள்ளது.கடந்த 2010 ஜனவரி மாதம், மசௌத் அலி மொகமது எனும் டெஹ்ரான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அணு விஞ்ஞானியை

பிணையில் விடுதலையான விஞ்ஞானி அழைத்துச் செல்ல இந்தியாவிற்கு சிறப்பு விமானம் அனுப்பியது பாகிஸ்தான்


பிணையில்விடுவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சிஷ்டியை அழைத்துச் செல்ல, பாகிஸ்தான் சிறப்பு விமானத்தை டில்லிக்கு அனுப்பியுள்ளது அந்நாட்டு அரசு.பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த மருத்துவர் கலீல் சிஸ்டி, 82. இவர், 1991ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்த தன் தாயைப் பார்க்க வந்தார். அப்போது, அவரது உறவினருடன் ஏற்பட்ட மோதல், கொலையில் முடிந்தது.இந்த வழக்கில், சிஸ்டிக்கு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது. இதை அடுத்து, அவர்

அமெரிக்காவுக்கு அடிபணியும் இந்தியா, ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பு!


புதுடெல்லி:ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் அளவை இந்தியா படிப்படியாகக் குறைத்து வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அளித்துள்ள பதில் மூலம் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா கட்டுப்படுவது தெரியவந்துள்ளது.ஈரான் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அடாவடித்தனமாக அந்நாட்டின் மீது

ஆர் டி எக்ஸ் பத்திரிகையான 'ஆர்கனைசர்' கட்டுரை


இந்திய நாட்டில் பெரும்பான்மை சமூகமான இந்துச் சமூகத்தில் மிக மிக குறைவான சதவிகிதம் மட்டுமே உள்ள 'அவாள்கள்' நாட்டின் பெரும்பதவிகளை சுகித்து, சுகபோக வாழ்கையில் திளைத்து வருகின்றனர். ஆனால் சுதந்திர இந்தியாவை கட்டமைத்த சிற்பிகளான முஸ்லிம்களுக்கு அவ்வபோது ஏதேனும் சிறு நன்மைகளை மத்திய மாநில அரசுகள் வழங்க முடிவெடுத்தால், ஆர் டி எக்ஸ்'ஸுக்கு, [மன்னிக்கவும்] ஆர்.எஸ்.எஸ்'ஸுக்கு மூக்கு வியர்க்க ஆரம்பித்துவிடும். உத்தரப்பிதேசத்தில் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் முதல்வர் அகிலேஷ்யாதவ், சிறையில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை எல்லாம் விடுதலை செய்ய ஆவன

பொருளாதாரத்தில் டாப் 10 வரிசைக்கு வரும் இந்தியா

நாடுகளின் பொருளாதார நிலை மொத்த உள்நாட்டு உற்ப த்தி (ஜிடிபி) அடிப்படையில் கணிக்கப்படுகிறது. ஜிடிபி வள ர்ச்சியை 2000 முதல் 2017ம் ஆண்டு வரை பின்தொடர்ந்து க ணிக்கும் ஆய்வை, பார்ச்சூன் பொருளாதார இதழ் மேற் கொண்டுள்ளது.அதன்படி, உலகின் டாப் 10 பெரிய பொரு ளாதார நாடுகள் பட்டியலில் இப்போது இந்தியா இல்லை .ஆனால், ரூ.106 லட்சம் கோடி ஜிடிபி இலக்கை அடைந்து அடுத்த ஆண்டு அந்த பட்டியலின் 10வது இடத்தை இந்தியா பிடிக்கும் என்று

இந்துக்களின் புனித யாத்திரைக்கு மானியம் - ஜெயலலிதா உத்தரவு


சென்னை - சீனா மற்றும் நேபாளத்தில் உள்ள திருத்தலங்களுக்கு புனித யாத்திரை செல்ல விரும்பும் இந்துக்களின் பயணச் செலவுக்கு மானியம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.15.5.2012 அன்று  சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு - கிறிஸ்தவ பெருமக்கள் ஜெருசலம் புனித யாத்திரை மேற்கொள்ளவும், இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ளமுக்திநாத் புனித யாத்திரை மேற்கொள்ளவும்,