தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.6.11

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மீது பிணையில்லா கைது வாரண்ட்!


மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது பிணையில்லா கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடு சீரமைப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது, சென்னை எழும்பூர்  கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்ட்ரேட், பிணையில்லா கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
“கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி” என்ற பெயரில் சட்டத்தை

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் செயல்படுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
சென்னை: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் செயல்படுத்த வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அப்பீ¦ல் மனு, இன்று விசாரணைக்கு வந்தது. மாநில

பிரதமருடன் ஜெ. சந்திப்பு : தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம், நிதியுதவி வழங்க கோரிக்கை!


2 நாள் விஜயமாக டெல்லி சென்றுள்ள  தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்கிழமை) காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடினார்.

எந்தவொரு கட்சியும் பின்புலத்தில் இல்லை : சோனியாவுக்கு அன்னா ஹசாரே கடிதம்



பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை பின்புலத்தில் செயற்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் அவதூறு பரப்புவதாக குற்றம் சுமத்தி, காந்தியவாதி அன்னா ஹசாரே, காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில், அவர் தெரிவித்தது :


கடந்த ஏப்ரலில் நடைபெற்ற உண்ணாவிரதத்தின்

கனிமொழி ஜாமீன் மனு விசாரணை 20-ந்தேதிக்கு தள்ளிவைப்பு


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றம் சாற்றப்பட்டுள்ள டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு கொடுக்கப்பட்ட ரூ.200 கோடி பணத்தின் நிலை என்ன என்று விளக்குமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில்

பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தைக் கைவிட்டது - மக்களை முட்டாள்கள் ஆக்கும் செயல்

கருப்புப்பணத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிய ஹரியானாவைச் சேர்ந்த யோகா குரு பாபா ராம்தேவ், ஒன்பது நாட்களுக்குப் பின்னர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஒரு ரூபாய் கறுப்புப் பணம் கூட மீட்கப்படாமல், கறுப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாகவும், அவரது கோரிக்கைகளை ஏற்பது தொடர்பாகவும் மத்திய அரசு எந்த வித உறுதிமொழிகளும் தராமல்,

ஓவியர் ஹுசைனை நாடு கடத்தியது சரியா? ஓர் அலசல்

உலகின் மிகச்சிறந்த சம கால ஓவியர்களில் ஒருவரான M . F . ஹுசைன் லண்டன் ஆஸ்பத்திரியில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தொடர்ந்து சிகிட்சைப்பெற்றும் பலனின்று இறந்துவிட்டார்.

அவரின் இறப்புடன் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அவருடன் சேர்ந்தே இறந்துவிடுமா? RSS ன் ஓவியர் ஹுசைன் மீதான எதிர்ப்பை சந்திக்க இயலாமல் அவரை நாடு கடத்த இசைந்தது இந்திய அரசு.

ஒரு ஓவியனுடைய பார்வைபோல் பொதுமக்களுக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஓவியம்

பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா


அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருவதாக அமெரிக்க முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது:-
கம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு

அன்னா ஹசாரே குழுவினர் புறக்கணித்தாலும் ஜூன் 30 க்குள் லோக்பால் மசோதா


அன்னா ஹசாரே குழுவினர் புறக்கணித்தாலும் வரும் ஜூன் 30 க்குள் லோக்பால் வரைவு மசோதா இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது மத்திய அரசு. பாபா ராம்தேவ் இருந்த உண்ணாவிரதம் மத்திய அரசால் அதிரடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள அன்னா ஹசாரே, அதன் காரணமாக ஜூன் 8 ஆம் தேதி ஆஉண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், லோக்பால் வரைவு மசோதாவுக்கான கூட்டங்களைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்து இருந்தார். மேலும், இது தொடர்பாக, நேற்று நடந்த ஒரு கூட்டத்தையும் அன்னா ஹசாரேவும், அவரது தலைமையிலான மக்கள் பிரதிநிதிகளும் புறக்கணித்து இருந்தனர்.