தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.8.12

அமெரிக்க படையினரால் பின்லேடன் சாகவில்லை. பெரும் சர்ச்சையை கிளப்பும் புதிய புத்தகம்.


அமெரிக்க அதிரடி படையினர் நுழையும் முன்பே, அபோதாபாத் பங்களாவில், அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லாடன், இறந்து கிடந்தார்' என, புத்தகம் ஒன்றில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.சர்வதேச போராளியும், அல்-காய்தா தலைவருமான ஒசாமா பின்லாடன், கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படை பிரிவின் (சீல்) முன்னாள் அதிகாரி மார்க் பிஸ்சோனெட் என்பவர், மார்க் ஒவன் என்ற புனைப் பெயரில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் எழுதியுள்ள

குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் : மோடி


குஜராத் கலவரத்துக்காக எவரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஒருவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருவதானால், அவர் ஒரு குற்றத்தை செய்து இருக்க வேண்டும். அது மிகப்பெரிய குற்றம் என்று நீங்கள் கருதினால், அந்த குற்றத்தை செய்தவரை ஏன் மன்னிக்க வேண்டும்?'' என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.வருங்கால பிரதமராக தங்களை

மோடி மஸ்தான் ஆட்சியும் கோயபல்ஸ் ஊடகங்களும் !!!


புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றிகண்ட மனிதரெல்லாம் புத்திசாலி இல்வெற் றி என்று சொல்லப்படுவதெல்லாம் வெற்றி ஒன்றும் இல்லை ‘மிகச் சிறந்த நிர்வாகி. வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறார். மிகவும் எளிமை யானவர். மாநிலத்தை, தொழில் துறையில் முன்னே ற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறார். எப்பேர்ப்ப ட்ட முதல்அமைச்சர் பாருங்கள். அவரைப் போலத் தான் ஆட்சி நடத்த வேண்டும்’‘ஆயிரக்கணக்கான இசுலாமியர்களைக்

கின்னஸ் சாதனைக்காக சந்தித்துக்கொண்ட உலகின் மிகக் குள்ளமான ஆணும் பெண்ணும் - வீடியோ


வரலாற்றில் முதன் முறையாக உலகின் மிகக் குள் ளமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்தித்துப் பேசி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர் .மிகக் குள்ளமான மனிதராக 72 வயதுடைய நேபா ளில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா பஹ துர் டாங்கியும் மிகக் குள்ளமான பெண்ணாக 18 வய துடைய இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அ ம்கேவும் கின்னஸ்ஸில் பதியப் பட்டுள்ளனர்.ஒரு த்தருக்கு ஒருவர் இணையானவர்கள் என்று கருதக் கூடிய

அமெரிக்க அதிபர் தேர்தல் மரண ஓட்டம் ஆரம்பம்


அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மேலும் 69 தினங்க ளே இருக்கும் நிலையில் அதிபர் ஒபாமாவும், மிற் றொம்னியும் வெற்றிக்கனி பறிப்பதற்காக மரண ஓ ட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.மெதுவாக வேகமெடு த்து இறுதியில் விரைவெடுக்காமல் ஆரம்பத்திலே யே ஈரல்குலை தெறிக்க நுரை கக்கியபடி இருவரும் ஓட ஆரம்பித்துள்ளார்கள்.கடந்த இரண்டு தினங்க ளாக மிற் றொம்னி அவருடைய மனைவி உபஅதிபர் வேட்பாளர் போவுல் றயின் ஆகியோரே உலக ஊட

நடுவானில் மோதிக்கொண்ட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் : 6 பேர் பலி


குஜராத்தின் சர்மாத் கிராமத்தில் இந்திய விமான ப டைக்கு சொந்தமான இரு MI-17 ஹெலிகாப்டர்கள் நடு வானில்  மோதிக்கொண்ட விபத்தில் 6 பாதுகா ப்பு படையினர் பலியாகியுள்ளனர்.ஜம்நகர் நகரத்தி ற்கு 15 கி.மி தொலைவில் இன்று காலை இச்சம்பவ ம் நடைபெற்றுள்ளது. இரு ஹெலிகாப்டர்களும் த ரையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக

30.8.12

ஈரானில் அணி சேரா நாடுகளின் மாநாடு - பான் கீ மூனும் வந்தடைந்தார்


ஈரானின் டெஹ்ரான் நகரில் நடைபெறவுள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டில் NAM (Non Aligned Movem ent) மாநாட்டுக்கு சமூகம்அளிக்கவென நெற்று புதன் கிழமை ஈரானை வந்தடைந்தார் ஐ.நா பொதுச் செய லாளர் பான் கீ மூன். இவர் தனது வருகையின் போது ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் அதன் விவகாரங் களில் தலையிடவும் ஈரானால் முக்கிய பங்கு வகிக் க முடியும் எனக்

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை: முன்னாள் அமைச்சர் உள்பட 32 பேர் குற்றவாளிகள்! – சிறப்பு நீதிமன்றம்!


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரோடா பாட்டியாவில் நடத்திய கோரத்தாண்டவமான கூட்டுப் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர்

அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!


மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவா தத் தாக்குதலில் ஈடுபட்டதாக, தூக்கு தண்டனை வி திக்கப்பட்ட பாகிஸ்தான் பிரஜையான முகமது அஜ் மல் அமிர் கஸாப்பின் தண்டனையை உச்சநீதிமன் றம் உறுதி செய்தது.நியாயமான விசாரணை நடை பெறவில்லை என்ற கஸாப் தரப்பு வாதத்தை நீதிபதி கள் நிராகரித்துவிட்டனர்.கஸாப் மிக்கடுமையான குற்றச் செயலலில் ஈடுபட்டதாலும், நாட்டுக்கு எதி ராக போர் தொடுத்ததாலும் அவருக்கு

அமெரிக்க ஆர்வலரை புல்டோசர் ஏற்றி கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீரர் விடுதலை.


மத்தியகிழக்கின் காசாவில் 2003ஆம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவ புல்டோசர் ஏறி உயிரிழந்த அமெரிக்க ஆர்வலர் ரேச்சல் கோர்ரியின் மரணத்தில் இஸ்ரேல் தரப்பில் எவ்விதப் பிழையும் இல்லை என்று இஸ்ரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கவனக்குறைவாக நடந்து கோர்ரிக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக முறையிட்டு இஸ்ரேலிய பாதுகாப்புத் துறைக்கு எதிராக கோர்ரியின் குடும்பத்தார் சிவில் வழக்கு

இராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை. மனித உரிமை அமைப்பு கவலை.


இராக்கில் ஒரே நாளில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 3 பெண்கள் உள்பட 21 பேருக்கு திங்கள்கிழமை அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் இராக்கில் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது,உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  

29.8.12

காம்பியா நாட்டில் 9 அதிகாரிகளை சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றம்

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் அதிபர் யாஹ்யா ஜாம்மேதலைமையிலான ஆட்சி நடைபெற்றது வ ருகிறது. இங்கு குற்றச்செயல்களுக்கு மரண தண்ட னை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு மரண தண்டனை விதிக்கப்ப ட்ட 47 சிறை கைதிகளுக்கு செப்டம்பருக்குள் தண்ட னை நிறைவேற்ற அதிபர் ஜாம்மே உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு 9 பேர் சுட்டுக்

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கூண்டில் ஏறிய பிரதமர் பர்வேஸ் அஷ்ரப்.


அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை, மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்காததால், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், அனுப்பிய கோர்ட் அவமதிப்பு நோட்டீசை ஏற்று, அந்நாட்டு பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், நேற்று கோர்ட்டில் ஆஜரானார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், மூன்று வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க மறுத்த, முன்னாள் பிரதமர் கிலானிக்கு,

பூமிக்கு அடியில் புது உயிர்வாழ்க்கையைத் தேடும் வானியலாளர்கள்


இன்றைய உலகில் வானியலாளர்களின் கனவாக வேற்றுக்கிரகங்களில் புது வகை உயிரினங்கள் வா ழுகின்றனவா என்ற தேடலைக்கூறலாம்.ஆனா ல் இதிலிருந்து வேறுபட்டு இவர்களது இந்தத் தேடல் பூமிக்கு அடியிலும் மேற்கொள்ளப் படுவது ஆச்சரிய மான விடயம்.பூமிக்கடியில் மிகுந்த ஆழத்தில் ஏதும் புதுவகை உயிரினங்கள் வாழ்கின்றனவா என சர்வ தேச விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆறு வானி யலாளர்கள் (Astronauts)

அமெரிக்காவின் லூசியானாவில் அவசரகாலப் பிரகடனம்


அமெரிக்காவின் லூசியானா – அலபாமா பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஈசாக் புயல் பெ ரும் அனர்த்தங்களை விளைவிக்கும் என்று அஞ்சப் படுகிறது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த மாநி லங்களில் அவசரகால நிலையை பிரகடனம் செய் துள்ளார்.லூசியானா கவர்னர் பொபி ஜின்டேன் அப்ப குதிக்கு விரைந்து கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேறும்படி பணித்துக் கொண்டிருக் கிறார்.ஈசாக் புயல் ஒரு முட்டைக்குள் இரண்டு மஞ் சள் கருக்கள் இருப்பதைப்

28.8.12

முல்லா தாதுல்லா இறந்தது உண்மை: தலிபான் ஒப்புதல்

அமெரிக்கா நடத்திய உளவு விமானத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் மூத் த தளபதி முல்லா தாதுல்லாவும், 20 போராளிகளும் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ள து.பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானிலும் ஆப் கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து குண்டுவீசித் தாக் கின. ஆப்கனின் குனார் மலைப்பகுதியில்

அமெரிக்காவால் மற்றைய நாடுகளுடன் இணக்கமாக போக முடியவில்லை

அமெரிக்கா தன்னுடன் இணைந்து பணியாற்றாத நாடுகளுடன் இணக்கமாகபோக முடியாத நிலையி ல் இருக்கிறது. தன்னுடன் உறவு வைத்துக் கொள் ளாத நாடுகளும், சுதந்திரமான நாடுகளே என்கின்ற விளக்கத்தைக்கூட அதனால் புரிந்துகொள்ள முடிய வில்லை என்று ஈரானிய வெளிநாட்டு மந்திரி அலி அக்பர் சல்கானி தெரிவித்தார்.மொத்தம் 120 கூட்டு ச்சேரா நாடுகளின் பிரதிநிதிகளை தெஹ்ரானில் வைத்து சந்தித்து பேசியபோதே மேற்கண்ட கருத் தை அவர் வெளியிட்டார்.

மலேசிய இந்து சங்கத்தை அழித்து விடுவோம். நித்தியானந்தா சீடர் மிரட்டலால் பரபரப்பு.


இந்தியாவில் பெரும் சர்ச்சைக்குரியவராக இருக்கும் நித்தியானந்தா மலேசியாவிலும் சர்ச்சைக்குரியவராகிவிட்டார்.மலேசியாவுக்கு வெளி நாட்டிலிருந்து சமயத் தலைவர்களோ அல்லது கோயில்களில் பணிபுரிவரோ வரவேண்டுமானால் இங்குள்ள மலேசிய இந்து சங்கத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். இந்நிலையில் நித்தியானந்தாவை மலேசியாவுக்கு வரவழைக்க அவரது அடிப்பொடி ஒருவர் மிகவும் பகீரத பிரயத்னப்பட்டிருக்கிறார். ஆனால்சர்ச்சைக்குரிய நபரான

சீனாவில் பயங்கரம் ரசாயன லாரி மீது பஸ் மோதி 36 பயணிகள் உடல் கருகி பலி


சீனாவில் மீத்தேன் ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது இன்று காலை பஸ் மோதியதில் 36 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். சீனாவில் சாலை விதிமுறைகள் கடுமையாக உள்ளன.எனினும், விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அதிவேகமாக செல்லும் கார்கள் முக்கிய சாலைகளில்

குறுகிய காலத்தில் 10 ஆபிரிக்க நாட்டு அதிபர்கள் பதவியின் போது மரணம்!


குறித்த ஒரு நாட்டின் தலைவர் தான் பதவி வகித்த போது,  மரணிப்பது மிக அரிதான ஒரு விடயம்.ஆ னால்  கடந்த 4 வருடத்தில் இதுவரை 13 உலகின் மு க்கிய தலைவர்கள் தமது பதவியின் போது மரணித் துள்ளனர். இதில் பெரும்பான்மையாக அதாவது 10 பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தலைவர்கள் ஆவா ர்கள்.இறுதியாக சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை  எதியோப்பியாவின் பிரதமரான

குரங்கை கொல்ல நினைத்து மகனை கொன்று விட்ட அப்பாவி தந்தை.


தோட்டத்தில் அட்டகாசம் செய்த குரங்குகளை நோக்கிச் சுட்டதில், அங்கு ஒளிந்திருந்த விவசாயி மகன், பலியானான்.நேபாளத்தின், அர்கா காஞ்சி, மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்தா பகதூர்,55. இவரது மகன் சித்ரபகதூர்,12.தனது சோளத் தோட்டத்தில் குரங்குகள் அட்டகாசம் செய்வதைக் கண்டு கோபமடைந்த குப்தா, துப்பாக்கியை எடுத்து குரங்குகளை நோக்கிச் சுட்டார்; ஒரு மரத்தின் பின்புறம் ஒளிந்திருந்த சித்ரபகதூர் மீது குண்டு பாய்ந்தது. இதில் சிறுவன் சித்ரபகதூர் பலியானான். குரங்கை கொல்லநினைத்து மகனை கொன்று


27.8.12

கப்பல் - விமானங்களை உள்ளே இழுக்கும் மர்ம பெர்முடா கடலில் பறக்கவிட்ட புறாக்கள் மாயம்

ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆமெரிக்கா கண்டங்களு க்கு இடையே அட்லாண்டிக் கடலில் பெர்முடா டி ரையாங்கிள் என்ற மர்ம கடல் பகுதி உள்ளது. இது மியாமி, பெர்முடா மற்றும் பெட்ரோரிகோ பகுதிக ளை உள்ளடக்கியது. பெர்முடா பகுதிக்குள் பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் திடீரென மாயமாகி வருகின்றன. இங்கு அவை உள்ளிழுக்க ப்படுவதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் பறக்கும் பறவைகளும் காணாமல் போகின்றன. ஏனெனில் இங்கு அளவுக்கு அதிகமான பேய் மழை, சூரிய சக்

செவ்வாயில் வேற்றுக்கிரக வாசிகள் : கியூரியோசிட்டி அனுப்பிய புகைப்படங்களில் ஆதாரம்?


செவ்வாயில் தரையிறங்கியுள்ள கியூரியோசிட்டி செய்மதி, பூமிக்கு எடுத்து அனுப்பிய புகைப்படங்க ளில் UFO பறக்கும் தட்டுகள் அல்லது வேற்றுக்கிரக வாசிகள்செவ்வாயில் உலாவுவதற்கான ஆதாரங் கள் சிக்கியிருப்பதாக இணையத்தில் கசிந்துள்ள தகவல்கள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.நா சாவின் கியூரியோசிட்டி செய்மதி கடந்த இரு வார ங்களுக்கு முன்னர் செவ்

சந்திரனில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ரோங் மரணமடைந்தார்


சந்திரனில் முதன் முதலாக காலடி வைத்த, 1930ஆ ம் ஆண்டு பிறந்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் 82ஆவது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக் காரணமா க இம்மாத ஆரம்பத்தில் அவர் சத்திரசிகிச்சை செய்ய ப்பட்டது. இருப்பினும் அதில் ஏற்பட்ட கோளாறு கார ணமாக அவர் உயிரிழந்துள்ளதாக ஆம்ஸ்ட்ரோங்கி ன் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூ லம் அறியமுடிகின்றது.அமெரிக்கா அப்பல்லோ வி ண்கலம் மூலம் முதன் முதலில் சந்திரனுக்கு அனு ப்பிய மூன்று விண்வெளி

தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு


அமெரிக்காவில் ஒகியோ பல்கலைக்கழகத்தில் டெலடோ மெடிக்கல் சென்டர் உள்ளது. இங்குள்ள ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு சிறுநீரக ஆபரேசன் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அவரது சகோதரர் தனது சிறுநீரகத்தை தானம் செய் து இருந்தார். அதை ஆபரேசன் மூலம் அகற்றி நோயாளியின் உடலில் பொருத்த பத்திரமாக வைத்து இருந்தனர்.இந்த நி லையில் அதை ஆபரேசன் மூலம் அகற்றிய மற்ற கழிவு உறுப்புகளுடன் சேர்த்து ஒரு நர்சு குப்பையில் வீசி எறிந்து விட்டார். குப்பை கழிவுகளுடன் சேர்த்து சிறுநீரகத்தை ஊழி யர்கள் தேடி எடுத்தனர்.

இந்து ஆலயத்தில் ஆடு, கோழி பலியிடுவதை எதிர்த்து போராட்டம்


இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளி யம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடு, கோழி பலியிடுதல் திருவிழாவை தடுத்து நிறு த்தப் போவதாக சிங்கள அமைச்சர் மேர்வின் சில்வா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியுள்ள தாவது:முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயிலு க்கு நான் 40 ஆண்டுகளாக போய்வருகிறேன். வரும் செப்டம்பர் 1-ந் தேதியன்று ஆலயத்தில் வேள்வி உற் சவம் நடைபெற இருக்கிறது.அன்றைய நாளில் வே ண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடு, கோழிக ளை பலியிட இருக்கின்

சாப்பிடும்போது செல்போன் பேசாதவர்களுக்கு சலுகை: அமெரிக்க ஓட்டல் நூதன அறிவிப்பு

அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஈவா என் ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் உரிமையாளர் மா ர்கோல்டு ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளா ர். அதன்படி தங்களின் ஓட்டலுக்கு சாப்பிட வருபவ ர்கள் அவர்களது செல்போன்களை உடன் எடுத்து செல்லக்கூடாது. அதை ஓட்டல் ஊழியர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். அவ்வாறு செய்யும் வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவின் விலையி ல் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்

26.8.12

யாசர் அராபத் உடலை வெளியே எடுத்து பரிசோதிக்க சுவிஸ் ஆய்வகம் முடி


பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், "பொலோனியம்' என்ற, விஷம் வைத்து கொள்ளப்பட்டாரா, என்பது குறித்து, சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம், பரிசோதனை செய்ய உள்ளது.பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11ம்தேதி இவர், பாரிஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார்.

அசாமில் மீண்டும் கலவரம் : ஐவர் பலி!


அசாமில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளதுடன் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள துஅசாமின் சிராங் மாவட்டத்தில் இன்று போடோ பூர்வீக இனத்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கும் இடையில் இக்கலவரம் வெடித்துள்ளது. இதை தொ டர்ந்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தபப்ட்டி ருப்பதுடன் அருகில் கோக்ராஜ்ஹாரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த வியாழ க்கிழமை

சிரிய அகதிகள் 202 512 பேர் இதுவரை அயல் நாடுகளில் தஞ்சம்


சிரிய வன்முறைகளில் பாதிப்புற்ற சுமார் 200 000 இ ற்கும் அதிகமான அகதிகள் அயல் நாடுகளில் தஞ்ச ம்புகுந்துள்ளதாகவும் இதில் 185 000 பேர் வரை இவ் வருட இறுதிக்குள் அகதிகளாக உத்தியோகபூர்வமா கப் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் ஐ.நாவின் அகதி களுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த வாரம் ம ட்டும் சுமார் 30 000 அகதிகள் மேலதிகமாக துருக்கி, லெபனான்,ஈராக், மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுக ளில் தஞ்சம் புகுந்திருப்பதாக

ஆங்கிலம் உட்பட இந்தோ: ஐரோப்பிய மொழிகள் தோற்றம் பெற்றது துருக்கியில்?


ஆங்கிலம் உட்பட இன்றைய இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் துருக்கி நாட்டிலிருந்து வழித்தோ ன்றல்களாக உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானி கள் ஆய்வு ஒன்றின் மூலம் புதிய தகவல் வெளியி ட்டுள்ளனர்.இது தொடர்பில் ஆராய்ச்சிகள் மேற்கொ ண்டுள்ள நியூசிலாந்து ஆய்வாளர்கள், தென் மேற்கு ரஷ்யாவில் சுமார் 8- 9,500 வருடங்களுக்கு இடைப்ப ட்ட காலத்திலிருந்து

வெனிசுலாவில் பிரதான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 19 பேர் பலி


இன்று சனிக்கிழமை தென் அமெரிக்க நாடான வெ னிசுலாவின் மிகப் பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ ஏற்பட்டு வெடிப்பு நிகழ்ந்ததில் 19 பேர் பலியானதுடன் 53 பேர் காயமுற்றுள்ளனர்.அ முவே பிளான்ட் எனப்படும் இந்நிலையம் வெனிசு லாவின் வடமேற்கே உள்ள ஃபல்கொன் மாநிலத்தி ல் அமைந்துள்ளது.இம்மாநில கவர்னர் ஸ்டெல்லா லூகோ ஊடகங்களுக்குப் பதிலுரைக்கையில் இந்த எண்ணெய் நிலையத்தின் அருகிலுள்ள வீடுகள் சில வும்

25.8.12

நோர்வே தாக்குதல் கொலையாளி ஆனர்பிகார்ஸ் பிறீவிக்கிற்கு 21 வருட சிறைத்தண்டனை


நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் உட்டோயா தீவு தாக்குதல் கொலையாளி ஆண்டெர்ஸ் பிரேய்விக் கிற்கு 21 வருட கால சிறைத்தண்டனை விதித்து நோர்வே நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், மருத்துவ பராமரிப்பின் கீழ் தடுத்து வைக்குமாறு த ண்டனை வழங்கப்படவிருந்தது. எனினும் அவர் ந ல்ல அறிவாற்றலுடன் (Sane) இருப்பதாக மருத்துவ

குற்றச்சாட்டை நிரூபித்தால் 2 கோடி : ராஜ் தாக்கரேவுக்கு அபூ ஆஸ்மி சவால்


மும்பை : சமாஜ்வாதி கட்சித் தலைவரான அபூ ஆஸ்மி அவரது தொகுதியில் உள்ள வங்கதேச வாக்காளர்களால்தான் வெற்றி பெற்றார் என ராஜ் தாக்கரே தெரிவித்திருந்தார். இதனை மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில்  மறுத்துள்ள அபூ ஆஸ்மி, ராஜ் தாக்கரே தன் குற்றச்சாட்டை நிரூபித்தால் 2 கோடி தருவதாக கூறினார்.சமீபத்தில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே சமாஜ்வாதி கட்சி தலைவர் அபூ ஆஸ்மியின் தொகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வங்க தேசத்தவர்கள் இருப்பதாகவும் அவர்கள்

லிபியாவில் பழங்குடி இனத்தவருக்கிடையே மோதல்: 12 பேர் பலி


லிபியாவின் தலைநகரான திரிபோலிக்கு அருகிலுள்ள சிலிட்டான் பகுதியில் இரண்டு பழங்குடியின கும்பல்களுக்கிடையே மோதல் நடந்தது. அப்போது இரண்டு கும்பல்களை சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.ஆனால்பழங்குடி

எயிட்ஸ் தாக்கியது போன்ற அறிகுறிகளைக் காட்டும் நோய் ஆசிய நாடுகளில் பரவல்


National Institute of Health எனப்படும் தேசிய சுகாதார அ மைப்பு ஒன்று சமீபத்தில் எயிட்ஸ் நோய் ஏற்பட்டது போன்றஅறிகுறிகளைக் காட்டும் ஆனால் எயிட்ஸு க்கு சம்பந்தமில்லாத ஒரு வகை நோய் ஆசிய நாடு களில் வாழும் மக்களிடையே பரவி வருவதைக் க ண்டு பிடித்துள்ளனர்.நியூ இங்கிலாந்து ஜர்னல் எனப் படும் மருத்துவ நாளிதழில் நேற்று வியாழக்கிழமை வெளியாகிய இத்தகவலில் எயிட்ஸைப்

அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பபெட் அறக்கட்டளையில் மோசடி செய்த இந்தியருக்கு 20 ஆண்டுகள் சிறை.


அமெரிக்காவின் கோடீஸ்வர தொழிலதிபரான, வாரன் பபெட் அறக்கட்டளையில் பணிபுரிந்து, ஆயிரக்கணக்கான டாலர்கள் சுருட்டிய இந்தியருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.உலகின் மூன்றாவது பணக்காரரான, வாரன் பபெட் அறக்கட்டளையில் சர்வதேச மேற்பார்வையாளராக, தாவல் பட்டேல்,38, என்ற இந்தியர் வேலை பார்த்தார். அறக்கட்டளை திட்டங்களை மேற்பார்வையிடுவதற்காக, பல்வேறு நாடுகளுக்கு

நியூயோர்க் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் முன்பு துப்பாக்கிச் சூடு : இருவர் பலி


நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் மிக உயர் ந்த கட்டடங்களில் ஒன்றான நியூயோர்க்கில் அமை ந்துள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் முன்புஇனம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூ ட்டில் இருவர் பலியானதுடன் 8 பேர் காயமுற்றுள் ளனர் என நியூயோர்க் போலிசார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 9 மணியளவில் எம்பயர் ஸ்டேட் கட்டட த்தின் முன்பாக நடைபாதையில் சென்று கொண்டிரு ந்தவர்கள் மீது இலக்கு வைத்து துப்பாக்கிதாரி சுட்டு ள்ளான். இது தொடர்பாக உடனடித்

24.8.12

குருத்வாராவில் பெருநாள் தொழுகை: முஸ்லிம்களை நெகிழவைத்த சீக்கியர்கள்!


டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் அங்குள்ள காந்தி ஈத்கா திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது வழக்கம். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஈதுல் ஃபித்ர் என அழைக்கப்படும் பெருநாள் தினத்தில் மழை பெய்து மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற

பின்லேடன் வேட்டை பற்றிய புதிய புத்தகம், செப்டெம்பர் 11 நினைவு தினத்தில் வெளியீடு


அல்-கைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசா மா பின்லேடன் பாகிஸ்தானில் எவ்வாறு கொல்ல ப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் அடங்கிய புத்த கம் 'No Easy Day:The Firsthand Account of the Mission that Killed Osama bin Laden' எனும் தலைப்பில் வெளியிட ப்படவுள்ளது.இவ்வருடம் செப்டம்பர் 11 இல் நியூ யோர்க் தாக்குதலின் நினைவு நாளில் வெளியிடப் படவுள்ள இப்புத்தகத்தில் கடந்த 2011 மே 2ம் திகதி

வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிரான வதந்திகளை அழிக்க "பேஸ்புக்' ஒப்புதல்


வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு எதிராக, வன்முறையைத் தூண்டும் வகையிலான, தகவல் மற்றும் படங்களை அழிக்க "பேஸ்புக்' நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.அசாமில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும், வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு, பல்வேறு வகைகளில் மிரட்டல் விடுக்கப்பட்டது.அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில், குறிப்பிட்ட சில இணைய தளங்கள்

விமானத்தில் தூங்கிய பெண் பயணி. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தார்.


பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விமானம் புறப்பட்டது. அதில் பேட்ரிஸ் கிறிஸ்டைன் அகமது என்ற பெண் பயணம் செய்தார். விமானம் பாரிஸ் சென்றது. ஆனால் பேட்ரிஸ் நல்ல தூக்கத்தில் இருந்துள்ளார். அதை விமான ஊழியர்களும் கவனிக்கவில்லை. மறுநாள் பாரிசில் இருந்து விமானம் மீண்டும் லாகூர் புறப்பட்டது. அப்போது தூக்கத்தில் இருந்து விழித்தவர் அதிர்ச்சி அடைந்தார். Ôஐயையோ நான் பாரிசில்

தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு நான்கு தங்க பதக்கங்களை வென்று கொடுத்த 86 வயது முதியவர்


இலங்கையில் கொழும்பில் நடந்த முதியவர்களுக் கான சர்வதேச தடகள போட்டியில் தமிழகத்தை சே ர்ந்த 86 வயது முதியவர் இந்தியாவுக்காக 4 தங்க பத க்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.திருத் தணியை சேர்ந்த பி.நடேச ரெட்டி (86) எனும் இம்மு தியவர் 85-89 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவி ல் பங்கேற்று சங்கிலி குண்டு எறிதல், வட்டு எறித ல், குண்டு எறிதல், ஈட்டி

கருப்பை தாங்கும் வலையால் உயிராபத்து


பெண்களின் கருப்பை இறக்கத்தை தடுக்க வைக்கப் படும் கருப்பை தாங்கும் வலை உயிராபத்து நிறைந் தது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சத்தி ரசிகிச்சையின் பின்னர் கருப்பையில் துணையாக வைக்கப்படும் இந்த வலை நாளாவட்டத்தில் சிறு நீர்குழாயை, கார்ப்பப்பையை வெட்டி சேதப்படுத்து கிறது.குடும்ப வாழ்வில் ஈடுபடும்போதும் இது கர்ப ப்பையை வெட்டி இரத்தக் கசிவை உண்டுபண்ணி மரண ஆபத்தை உருவாக்குகிறது.சுமார் 20 வீதமா னவர்கள் பாதிப்படைந்து

23.8.12

அமெரிக்கப் படைகளின் அளவுக்கு அதிகமான அதிர்ச்சி மரணங்கள்


ஆப்கானிஸ்தான் போர்க்களம் சென்ற அமெரிக்கப் படைகள் சந்தித்த மரணங்கள் தொடர்பாக வெளியா கியிருக்கும் கணிப்புக்கள் இன்றைய அதிகாலை ஐ ரோப்பாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.அமெரி க்காவில் இருந்து வெளிவரும் நியூயோர்க் டைம்ஸ் இதுவரை ஆப்கானில் இறந்த அமெரிக்கப்படைகளி ன் தொகை 2000 என்று அறிவித்துள்ளது.அமெரிக்கப் படைத்துறை வெளியிட்ட ஆய்வறிக்கையில் முதல் ஒன்பது ஆண்டு காலங்களில் மரணித்த படையினர் 1000 பேர் என்றும், அடுத்து

ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து படிக்க ஈரானில் உள்ள பல்கலைக் கழகங்களில் தடை.


ஈரானில் உள்ள பல்கலைக் கழகங்களில் மாணவிகள் பட்டபடிப்பு படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து படிக்க கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது 36 பல்கலைக்கழகங்கள் பி.ஏ. மற்றும் பி.எஸ்.சி. படிப்புகளில் மாணவிகளை சேர்க்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இன்னும் சுமார் 35

சிரியாவை தாக்குவோம்: அமெரிக்க மிரட்டலுக்கு ரஷியா எச்சரிக்கை


சிரியா நாட்டில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில் இதுவரை 18,000 பேர்  இறந்துள்ளதாக ஐ.நா.சபை குற்றம் சாட்டிவருகிறது. சிரியா போராளிகளுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தகூடாது, மீறி பயன்படித்தினால் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்தது.இந்நிலையில் நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் வெளியுறவு

விமான விபத்தில் இறந்த பிலிப்பின்ஸ் உள்துறை அமைச்சர் சடலம் மூன்று நாள்களுக்குப் பின் மீட்பு.


விமான விபத்தில் இறந்த பிலிப்பின்ஸ் உள்துறை அ மைச்சர் சடலம் மூன்று நாள்களுக்குப் பின்னர் கட லில் மீட்கப்பட்டது.உள்துறை அமைச்சர் ஜெசி ரோபி ரிடோ (54) உடல் மாஸ்பேட் மத்திய தீவு பகுதி க்கு அருகே கடலில் 55 மீட்டர் ஆழத்தில் கிடந்ததை நீர் மூழ்கி வீரர்கள் (டைவர்ஸ்) செவ்வாய்க்கிழமை  கண்டுபிடித்தனர் என்று போக்குவரத்து மற் றும் தக வல் தொடர்புத் துறை

கூகுளின் உதவியுடன் புற்றுநோய் பற்றிய உயர் ஆராய்ச்சிகளை நடத்தும் அமெரிக்க சிறுவன்


அமெரிக்காவில் 15 வயது மட்டுமே நிரம்பிய மாண வன் ஒருவன் கணைய புற்றுநோயை இலகுவாக கண்டறிய கூடிய சோதனையை உருவாக்கியுள்ளா ன்.இச்சோதனை இதற்கு முன் புற்று நோய் நிபுணர்க ள் கண்டறிந்ததை விட 168 மடங்கு வேகமாகவும் கோல்ட் அளவீடு எனும் முந்தைய சோதனையினை விட செலவு குறைவானதாகவும் உள்ளது இதன் சிற ப்பம்சம் ஆகும்.அமெரிக்காவில் வசித்து வரும் ஜக் அன்ட்ரக்கா எனும் உயர்தரப் பள்ளி மாணவனான இந்த இளைஞன், பனிச்சறுக்கிலும் அமெரிக்காவின் பிரபல டிவி

22.8.12

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தளபதி பயணிக்க இருந்த விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல்


ஆப்கானிஸ்தானில் உள்ள கிளர்ச்சிக் குழுவினர்,  காபூல் நகரின் வடக்கே உள்ள நேட்டோ கூட்டுப் படையினர் பயன்படுத்தும் 'பக்ரம்' விமானத்தளத்தி ல்நிறுத்தி வைக்கப் பட்டிருந்த C-17 ரக பயணிகள் விமானத்தின் மீது இரு ஏவுகணைகளை ஏவி இன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதல் மூத்த அமெரிக்க படைத்தளபதியான 'மார் ட்டின் டெம்ப்சேய்' இலக்கு வைத்து