18.11.12
எகிப்தில் பள்ளிப் பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்து - 50 பேர் பலி
நேற்று சனிக்கிழமை காலை தெற்கு எகிப்தில் ஒரு பள்ளிப் பேருந்து புகையிரதத்துடன் மோதி விபத்து க்குள்ளாகியதில் 40 சிறுவர்கள் உட்பட 50 பொது ம க்கள் பரிதாபமாக உயிரிழந்தும் 17 பேர் காயமடைந் தும் உள்ளனர்.இந்த மோசமான விபத்தில் பல பள் ளிச் சிறுவர்கள் கொல்லப் பட்டதையடுத்து அங்கு பல பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத் தியிருப்பதுடன் சில இடங்களில் வன்முறைகளும் ஏற்பட்டுள்ளன.மேலும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)