தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.11.11

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர் தீவிரவாத  பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில்

மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

உங்கள் வீட்டிற்குள் கும்பல் நுழைந்து, பெண்களை வன்புணர்ச்சி செய்து, ஆண்களைக் கொன்றுவிட்டு பின், “நாங்களே குடும்பத் தலைவராக இருந்து உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம்” என்று கூறினால்……குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு இந்து மதவெறிக் கும்பல் கட்டவிழ்த்துவிட்ட இனப்படு

நவம்பர் 22ம் திகதி பெங்களூர் நீதிமன்றில் ஆஜராக சம்மதித்தார் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்வரும், நவம்பர் 22ம் திகதி பெங்களூரு
நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். முறைகேடான சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று பெங்களூரு நீதிமன்றில் தொடர்ந்து வரும் நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விசாரணைக்கென

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மும்பைக்கு திடீர் விஜயம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் W புஷ் நேற்று மாலை, தனிப்பட்ட பயணமாக
மும்பை வந்தடைந்தார். முன்னணி காப்புறுதி நிறுவனமொன்று ஒழுங்கு செய்துள்ள வர்த்தக கூட்டமொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசும் முகமாக அவரது விஜயம் அமைந்திருக்கலாம் என தகவல்கள்

உ.பி முதல்வர் மாயாவதி மீது ஊழல் புகார் தெரிவித்த ஐ.பி.எஸ் அதிகாரி மனநல மருத்துவனையில் அனுமதி

உத்தர பிரதேச முதல்வர்  மாயாவதி மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை கடுமையாக சுமத்தியிருந்த,
உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ் அதிகாரி டி.டி.மிஸ்ரா, மனநிலை சரியில்லாதவர் என உ.பி அரசினால் வலுக்கட்டாயமாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மனநல

கடைசி நாட்களில் சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட்ட கடாபி


கொல்லப்பட்ட முன்னாள் லிபிய அதிபர் கடாபி யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்த நாட்களில் உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டார் என்று அவரது பாதுகாப்பு படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து கடாபியின் உயர் பாதுகாப்பு அதிகாரி மசூர் தாவ் சிஎன்என்-இடம் கூறியதாவது,சிர்டே நகரில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது கடாபி உணவுக்கு கூட

மாயாவதி அரசை விமர்சித்த, ஐ.பி.எஸ் அதிகாரி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவாரா?

உத்தர பிரதேச முதல்வர் மாயாவதியை ஊழல்வாதி என கடுமையாக விமர்சித்தநிலையில், மனநிலை சரியில்லாதவர் என  மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருந்த, அம்மாநில மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி டிடி.மிஸ்ரா, தன்னை வீட்டுக்கு செல்ல விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.சத்திரபதி சஹுஜி மகராஜ மருத்துவயில் கல்லூரியில்