
புதுடெல்லி:காந்தி படுகொலை, பாப்ரி மஸ்ஜித் இடிப்பில் தொடர்பு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள், கலவரங்கள், இனப்படுகொலைகள் போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டுவரும் ஹிந்துத்துவ பயங்கரவாத பாசிச இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ஊழல் எதிர்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவேன் என சமூக சேவகர், காந்தியவாதி போர்வையில் நடமாடும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.