தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.6.11

தமிழக புதிய அமைச்சராக முகம்மது ஜான் பதவியேற்றார்

சென்னை, ஜூன். 29-  புதிய அமைச்சரான முகம்மது ஜானுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் தர்பார் ஹாலில் இன்று காலை நடந்த விழாவி?ல் முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் முகம்மது ஜானுக்கு

கிழிந்து போன இந்தியாவின் போலி மதச்சார்பின்மை!


இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் “மதச்சார்பற்ற அரசு” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுவிட்டது. ஆனால் நடைமுறையில் என்ன? இந்திய அரசு மதச்சார்பற்றதாகத்தான் உள்ளதா? இந்திய அரசியல் வாழ்வு அப்படித்தான் உள்ளதா?

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத்தும் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலும் சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் அமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். நேருகூட பெரும் எதிர்ப்பு காட்டவில்லை, காந்திஜிதான் எதிர்த்தார்.

இந்துத்துவா’ வகுப்பு எடுக்கும் இயக்குனர் 'பாலா'!


சமூகத்தில் ‘உதிரி’களாக்கப்ட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முறையை சினிமாவின் இலாப வெறிக்கு பயன்படுத்தும் ஒரே இயக்குனர் நமது ‘பாலா’ தான்.

மனநோயிலிருந்து விடுபட்டும் ஆசிரமத்திலிருந்து வர இயலாத கதாநாயகன், தொண்டைக் குழியை கடித்து குதறும் கதாநாயகன், மனிதர்களை Horlicks போல் அப்படியே சாப்பிடும் கதாநாயகன்,

என அவரது பாத்திர படைப்புகளின் மீது திணிக்கப்பட்ட

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது பாப்பையா


நாம் இந்தி படிக்காமல் போனதால், வட மாநிலங்களில் நம்மை மதிக்காத நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் தமிழறிஞரும், பேராசிரியருமான சாலாமன் பாப்பையா.
மதுரையில் நடந்த திருக்குறள் குறித்து டாக்டர் கு. கண்ணன் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதிய உரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார் சாலமன் பாப்பையா.
அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே

பாபா ராம்தேவின் வெளிநாட்டு சொத்துகள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை


பாபா ராம்தேவின் வெளிநாட்டு சொத்துகள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக டெல்லியை விட்டு வெளியேற்றினர். அவருடைய ஆதரவாளர்களை தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்த ராம்தேவ்,

திகார் சிறையில் மு.க.ஸ்டாலினைப் பார்த்து கதறி அழுத கனிமொழி

புதுடெல்லி, ஜூன். 28-  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டெல்லி திகார் சிறையில் கனிமொழியை சந்தித்து பேசினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைதான தி.மு.க.வை சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட பலர் டெல்லியில் உள்ள திகார் சிறையில்

மனித உரிமைகள் தொடர்பில் மேற்குலகம் பாடம் நடத்த வேண்டாம் : சீன பிரதமர் பிரிட்டனில் தெரிவிப்பு


மனித உரிமைகள் குறித்து சீனாவுக்கு பாடம் நடத்த வேண்டாமென, சீன பிரதமர் வென் ஜியாபோ பிரித்தானியாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரிட்டன் வந்துள்ள சீன பிரதமர், நேற்று திங்கட்கிழமை  இக்கருத்துக்களை தெரிவித்தார்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனுடன் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர்