தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.6.12

முபாரக் இறந்தாரா? உயிருடன் இருக்கின்றாரா? – குழப்பம் நீடிப்பு!


கெய்ரோ:சிறையில் அடைக்கப்பட்டிருந்த எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கிற்கு மூளை செயல்பாடு நின்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ஆட்சியை விட்டு அகன்ற முபாரக், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு டோரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மூளை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தெற்கு கெய்ரோவில்

முஸ்லிம்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் : கர்நாடக உயர் நீதிமன்றம் பாங்கு சொல்ல தடை!


இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை ஒலி பெருக்கியை பயன் படுத்தக்கூடாது, என்ற விதியை சுட்டிக்காட்டி,  இனி, காலை ஸுபுஹ் தொழுகைக்கு ஒலி பெருக்கியில் பாங்கு சொல்லுவது கூடாது, என்று கர்நாடக மாநில ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.மாநிலம் முழுவதும் வரும் ஜூன் 17 முதல் இந்த உத்தரவை அமல் படுத்த, போலீசுக்கு அட்வகேட் ஜெனரல் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதை தொடர்ந்து

குரான் குறித்து முரண்பாடான "கமென்ட்" : அமிதாபச்சன் கொடும்பாவி எரிப்பு


ஜம்ஷீத்பூர் : அமிதாப் பச்சன் நடத்தும் "கோன் பனேகா கரோர்பதி"  தொலைக்காட்சி நிகழ்ச்சியில், குரான் குறித்த கேள்வி ஒன்றுக்கு, குரான் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்,என்றுஅமிதாபச்சன் "கமென்ட்" அடித்தார். இதை அறிந்த  முஸ்லிம்கள் கடும் கோபமடைந்தனர் . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, ஜூன் 21க்குள், பதிலளிக்கும்படி அமிதாபச்சனுக்கு "நோட்டீஸ்" அனுப்பப்பட்டுள்ளது.  இந்த  செய்தியை ஒரு உருது பத்திரிகை வெளியிட்டது.

அப்துல் கலாம் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை? வெளிவந்த உண்மைகள்


குடியரசு தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போட்டியிட மறுத்ததற்கான காரணங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சகோதரர் மற்றும் ஆசிரியர் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகே கலாம் இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது. நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட கலாம், பலரும் தாம் போட்டியிட வேண்டுமென்று விரும்பி ஆதரவு தெரிவித்துள்ளதற்கு நன்றி கூறியுள்ளார். எனினும் தற்போதைய அரசியல் சூழலில் போட்டியிட தமது

மோடியை முன்னிலைப்படுத்துவதை நிறுத்தவேண்டும்: ஐக்கிய ஜனதா தளம்


மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை பாஜக நிறுத்த வேண்டும் அல்லது எங்களது கூட்டணியைக் கைவிடத் தயாராக வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.பாரதீய ஜனதா கட்சிக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் பொதுச் செயலாளர் சிவானந்த் திவாரி, இனவெறி அடையாளத்துடன் தேர்தலில் போட்டியிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடியாது

ஹிந்துத்துவாவை பின்பற்றுவரே பிரதமர் ஆக வேண்டும்: மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு


புதுடெல்லி:ஹிந்துத்துவாவை முன்மொழிபவரே பிரதமர் ஆக வேண்டும் என்று நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தெரிவித்துள்ளது.2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தேசிய  ஜனநாயக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துவிட்டே 2014 நாடாளுமன்ற தேர்தலை  சந்திக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில்