தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.11.11

எகிப்தின் புதிய பிரதமராக கமல் கன்சூரி நியமனம்

எகிப்தின் புதிய பிரதமராக கமல் கன்சூரி (Kamal Ganzouri) நியமிக்கப்பட்டுள்ளார்.கெய்ரோ மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் இராணுவ அதிகாரங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடைக்கால அரசு பதவியை இராஜினாமா செய்தது.இந்நிலையில் எகிப்தின் முன்னாள் பிரதமர் கமல் கன்சூரியிடமே ஆட்சிப்பொறுப்பு

அமெரிக்க சிஐஏ உளவாளிகள் 12 பேர் ஈரானில் கைது. பர்வேஸ் சரோவ்ரி


ஈரானில் அமெரிக்காவின் உளவாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் சரோவ்ரி தெரிவித்தார். அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ரகசியமாக ஈடுபட்டு வருகிறது. அணு உலை நிறுவும் முயற்சிகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.Ôஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்Õ என்று சர்வதேசஅணுசக்தி கழகமும் கூறிவருகிறது.

டாம் 999 எதிர்க்கப்படுவது ஏன்..? (வீடியோ விவரணம்)

'டாம் 999' டாமிட் ஆனது ஏன்..?. மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ள 'டாம் 999' திரைப்படத்தின் மூலம் தமிழர்கள் வஞ்சிகப்படுகின்றார்கள் எனச் சொல்லப்படும் கருத்துக்களை,மிகத் தெளிவாக காட்சிப்படங்களுடன் விளக்குகின்றது இந்த ஆவணப்படம்.  தமிழகப் பொறியலாளர்களின் முயற்சியில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம், முல்லைப்

உறையத் தொடங்கும் கடல் நீரும், விளைவுகளும் : பிபிசி வெளியிட்ட ஆச்சரியமான வீடியோ

ஆழமான கடல் நீர் பகுதி, உப்புநீர் கரைசலினால் பனிக்கட்டியாக உறைய தொடங்கும் போது
என்னென்ன மாற்றங்கள் நடைபெறுகின்றன? கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு உயிரிழக்கின்றன? என்பதனை நேரடியாக படம்பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் முதன்முறையாக பிபிசி இணையத்தளத்தினால்

ஒரு குண்டு வெடித்தால்கூட அதிபர் மாளிகையை தரைமட்டமாக்குவோம்: வட கொரியா எச்சரிக்கை

சியோல், நவ. 26-   "எங்கள் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஒரு குண்டு வெடித்தால்கூட, தென் கொரியா அதிபரின் மாளிகையை, தரை மட்டமாக்கி விடுவோம்" என, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே, பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பரில், யெயோன்பியோங்

மெக்சிகோவில் இரு வாகனங்களில் 17 பேர் எரித்து கொலை

குலியாகேன், நவ. 25-   மெக்சிகோ நாட்டில், இரண்டு வாகனங்களில், 17 பேர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.மெக்சிகோ நாட்டின் சினலோவா பகுதி, சர்வதேச போதை கடத்தல் கும்பல்களின் சொர்க்கமாக உள்ளது. இங்கிருந்து, அண்டை நாடான அமெரிக்காவுக்கு, போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. கடந்த 2006ம் ஆண்டு முதல், போதை

தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!


தூத்துக்குடி-கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-கொழும்பு இடையே கடந்த 13-6-2011 அன்று கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பிளமிங்கோ லைனர் என்ற நிறுவனம் கப்பலை இயக்கி வருகிறது. தொடக்கத்தில் இந்த கப்பலில் அதிக பயணிகள் சென்று

மும்பை பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கைது.

மும்பையில் கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி பட்டப்பகலில் ஜோதிர்மய் டே என்ற பத்திரிகையாளர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். “மிட் டே” ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். பத்திரிகையில் கடத்தல் கும்பல் பற்றி தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் இந்த கொலை பின்னணியில் பிரபல தாதா சோட்டாராஜன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்திகிடைக்கிறதா?இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுவிருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .                                                     
பரோட்டாவின் கதை