தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.2.12

உலகின் மிக பெரிய பீரங்கி - தஞ்சையின் பெருமை

உலகின் சக்தி வாய்ந்த பீரங்கி வேண்டுமானால் தற் போது அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் இருக் கலாம். ஆனால், நான்கு  நூற்றாண்டுகளுக்கு முன் உ லகின் மிக பெரிய பீரங்கியை உருவாக்கி அதை  தன நா ட்டு பாதுகாப்புக்கு உபயோகித்தது தஞ்சையை சேர்ந்த அரசர் ஒருவர் தான்.தஞ்சை கீழ அலங்கத்தில் அமைந் துள்ள பீரங்கி மேட்டில் இன்றும் கம்பீரமாக காட்சி அளி க்கும் இந்த பீரங்கி அப்போது தஞ்சையை ஆண்ட  ரகு நாத

குர் ஆன் எரிப்பு சம்பவம்:ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் த ளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டத ற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.அந்த எரிப்புச் சம்பவம் தவறுத லாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வ ருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எ ழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதனி டையே ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவ து நாளாக நடைபெற்று வரும்

சிரிய போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு : போரில் திருப்பம்


சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாத்தை திருத்தவும், பொது மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் எடுத் த முயற்சிகள் எல்லாமே வீணாகிவிட்டன. நேற்று ரூ னிசியாவில் போராளிகள் அமைப்பான சிரிய நண்பர்க ள் அமைப்புடன் முக்கிய பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன . டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேலு ம் இதில் முக்கிய பேச்சாளராக பங்கேற்றார்.சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும், அங்கு நடைபெறும் சிக்கல்களுக்கு முடிவு காண

பீகார் சட்டசபையில் எதிரொலித்த சென்னை என்கவுன்டர்!


சென்னையில் பீகாரைச் சேர்ந்த 4 வங்கிக் கொள்ளை யர்கள் உட்பட 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல ப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு த மிழக அரசை பீகார் மாநில அரசு கோரியுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவையில் சென்னை என்கவுன்டர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளி த்த பீகார் மாநில கால்நடைத்துறை அமைச்சர் கிரிரா ஜ் சிங், "இந்த விவகாரத்தை மாநில அரசு மிகவும் சீரி யசாக எடுத்துக்

பீகாரில் இருந்து கொள்ளை கும்பல் தலைவன் உறவினர்கள் சென்னை வருகை


சென்னையில் பெருங்குடிகீழ்க்கட்டளை ஆகிய இடங் களில் உள்ள வங்கிகளில் பட்டப்பகலில் துப்பாக்கி மு னையில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இக்கொள்ளைக் கும்பலுக்கு தலைவனாக இருந்தவன் வினோத்குமார். இவனது சொந்த ஊர் பீகார் மாநிலம் பத்துஹா ஆகும். போலீசார் ஒரு செல்போன் மூலம் துப்பு துலக்கி வி னோத்குமாரின் நெருங்கிய உறவினர்

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்: கருணாநிதி!

"நம் எதிர்க்கட்சியான பார்ப்பன கூட்டம் நடுங்கவேண்டு ம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி ல் கூறியுள்ளதாவது:"திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தி ல், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் ந டக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னா ள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

தான்சானியா: 6 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த மந்திரவாதி.


ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் மந்திரவாதிகளை நம்புவது இப்போதும் வழக்கமாக உள்ளது. இதனால் எல்லா ஊர்களிலும் மந்திரவாதிகள் உள்ளனர். நோய் ஏற்பட்டால் மக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதை விட மந்திரவாதிகளை தேடி செல்வதே அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான்சானியா நாட்டில் உள்ள சான்டசியா என்ற இடத்தில் மந்திரவாதிகள் 6 பெண்களை நரபலி கொடுத்து பூஜை நடத்தி