இஸ்லாமாபாத், அமெரிக்க தூதரக பணியாளர் ரேமண்ட் டேவிஸ் விவகாரத்தில், அமெரிக்கா விடுத்த மற்றொரு கோரிக்கையையும் ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய ரேமண்ட் டேவிஸ், இரு பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற வழக்கில், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.,யின் உளவாளி என்றும் குற்றம்