தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.3.11

ரேமண்ட் டேவிசின் விடுதலை: அமெரிக்க கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்


இஸ்லாமாபாத், அமெரிக்க தூதரக பணியாளர் ரேமண்ட் டேவிஸ் விவகாரத்தில், அமெரிக்கா விடுத்த மற்றொரு கோரிக்கையையும் ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய ரேமண்ட் டேவிஸ், இரு பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்ற வழக்கில், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ.,யின் உளவாளி என்றும் குற்றம்

லிபியாவுக்கு செல்லும் ஐ.நாவின் சிறப்பு தூதர்

ஐ.நா,மார்ச்.8:அரசு எதிர்ப்பாளர்களுக்கும் ராணுவத்தினருக்கு கடுமையான மோதல் நடந்துவரும் லிபியாவுக்கு சிறப்பு தூதர் ஒருவரை அனுப்பி நிலைமைகளை ஆராய ஐ.நா தீர்மானித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனும் லிபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா குஸாவும் தொலைபேசியில் நடத்திய உரையாடலைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாஹ் அல் காதிபை

ஷாஹினா:முன் ஜாமீன் மனு பரிசீலிக்கும் தேதி மாற்றம்


பெங்களூர்,மார்ச்.8:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் கேரள மாநில பி.டி.பி. தலைவர் அப்துல் நாஸர் மஃதனி. இவருக்கெதிராக சாட்சியம் அளித்த நபர்களிடம் நேரடியாக பேட்டியெடுத்தக் காரணத்தினால் டெஹல்கா கேரள பெண் நிரூபர் ஷாஹினாவின் மீது கர்நாடகா போலீஸ் சாட்சிகளை மிரட்டியதாக வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி

ஷேக்கா லுப்னா அரபுலகில் செல்வாக்கு மிகுந்த பெண்மணி

துபாய்,மார்ச்.7:அரபுலகில் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்மணியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சரான ஷேக்கா லுப்னாவை சி.இ.ஒ மாத இதழ் தேர்வுச் செய்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஓலயான் ஃபினான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லுப்னா ஓலயான் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜெபல் அலி ஃப்ரீஸோன் அதாரிட்டி சி.இ.ஒ ஸல்மா ஹாரிப் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் பர்தா!


கல்லூரி நாட்களின் போது பர்தா அணிந்து சென்ற சில பெண்களை பார்த்து நண்பன் ஒருவன் அடித்த கமெண்ட்.. 'எந்த கோர்ட்டுல வேலை பார்க்குறாங்கனு தெரியல!' அப்பெண்கள் பர்தாவை வக்கீல்கள் அணியும் மேலங்கி போல் அணிந்திருந்தது தான் அவனின் கருத்திற்கு காரணம்.

கத்தரில் நிதி திரட்டும் ஆர்.எஸ்.எஸ்


தோஹா,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம் ஏராளமான நாடுகளில் ரகசியமாக நிதியை திரட்டி வருகிறது. பல்வேறு இயக்கங்களின் திரைமறைவில் இத்தகைய நிதித்திரட்டும் பணி நடந்துவருகிறது.

இந்த நிதியெல்லாம் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காகத்தான் அவ்வியக்கம் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரபல தலைவரான ஒ.கே.வாசு என்பவர் கத்தரின் பல்வேறு வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து நிதித் திரட்டுவதாக கத்தரில் வாழும் கேரள மக்கள்

தாய்ப்பாலில் ஐஸ்க்ரீம் - பாப் பாடகி லேடி காகா எதிர்ப்பு

லண்டன்:நவ நாகரீக உலகில் எதனைச் செய்யவேண்டுமென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. எதையாவது புதியதாகச் செய்யவேண்டுமென்ற பேரில் வக்கிரங்களை அரங்கேற்றுவது மேற்கத்திய உலகிற்கு புதியதல்ல.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டன் நகரில் தாய்ப்பாலில் ஐஸ்க்ரீம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டது ஒரு ரெஸ்ட்டாரெண்ட். இந்த ஐஸ்க்ரீம்

உ.பி.யில் முலாயம் சிங்கிற்கு வீட்டுக்காவல்


உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் மாயாவதிக்கு எதிராக முலாயம்சிங் அறிவித்த போராட்டத்தை அடுத்து அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
லக்னோ, மார்ச். 7- உத்திர பிரதேச மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, மாயாவதியின் போக்கு உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தி பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியினர் இன்று முதல் 3 நாள் தொடர்

எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் உலக கோடீசுவரர்களில் ஒருவர்


கெய்ரோ, மார்ச். 7- எகிப்து நாட்டின் அதிபராக இருந்து புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஓடிய அதிபர் முபாரக் உலகப்பெரிய கோடீசுவரர்களையே தோற்கடிக்கும் அளவுக்கு பெரிய கோடீசுவரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.
எகிப்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் முபாரக். இவரை பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம்