தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.7.11

தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் கைது!

JULAY 10, சென்னை:  சென்னை ராணுவ குடியிருப்பில், சிறுவன் தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கைது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம். 

சிறுவனை சுட்டுக்கொன்றவர்

இஸ்லாமிய ஆடையுடன் பழுதூக்கும் போட்டியில் கலந்துக் கொள்ள அமெரிக்காவில் தடை


muslim weight lift women
வாஷிங்டன்:பழுதூக்கும் போட்டியில் இஸ்லாமிய ஆடையுடன் கலந்து கொள்ள அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ, 53 கிலோ பிரிவுகளில் சிறந்து விளங்கிய குல்ஸும் அப்துல்லாஹ்வுக்கு அடுத்து வரவருக்கும் தேசிய போட்டிகளில் பங்கேற்க அமெரிக்க வைட்லிஃப்டிக் அசோசியேசன் தடை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியில் கண்டவுடன் சுட உத்தரவு-60 பேர் பலி

pakistan riots
கராச்சி:பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் தொடரும் அரசியல் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 90-ஐ தாண்டியுள்ளது. கலவரம் தொடரும் நகரத்தில் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாண அரசு வன்முறையாளர்களை கண்டவுடன் சுட உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உரங்கியில்

பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை!

இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ். காவியுடையில் காட்சி தரும் "யோகா மாஸ்டர்' பாபாராம்தேவ். இவரை பற்றி சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள். பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இயக்கம் நடத்தியவர். 

இப்போது, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்கிறார்.  காவி உடை தரிக்கும் இவரின் சொத்து மதிப்பு 5,000 கோடி ரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 1,000

தாக்குதலில் காயமடைந்த ஏமன் அதிபர் தொலைக்காட்சியில் உரை

ரியாத், ஜூலை. 8-     குண்டுவீச்சு தாக்குதலில் காயமடைந்த ஏமன் நாட்டின் அதிபர் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தொலைக்காட்சி வாயிலாக தோன்றி உரையாற்றினார்.
ஏமன் அதிபர் அலிஅப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த

இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக குஜராத் அரசு


gujarat child victim
அஹ்மதாபாத்:2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆவணங்கள், இண்டலிஜன்ஸ் லாக் புக்குகளும் அழிக்கப்பட்டுவிட்டதாக நானாவதி கமிஷன் முன்னால் ஆஜரான அரசு வழக்கறிஞர் சரத் வக்கீல் தெரிவித்துள்ளார். மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிடம்

சுனில் ஜோஷி கொலைவழக்கு:என்.ஐ.ஏ நீதிமன்றத்தை அணுகும்

sunil joshi
போபால்:ஆர்.எஸ்.எஸ் ஹிந்துபயங்கரவாத இயக்கத்தை சார்ந்த சுனில் ஜோஷி கொல்லப்பட்ட வழக்கின் விசாரணைப் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கோரி தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மத்திய பிரதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இவ்வழக்கு தேவாஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மலேகான்,