தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.9.11

ஜெயலலிதா நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு


சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றம்

இந்து முன்னணியினரின் விநாயகர் சிலை தெருகூத்து முடிந்தது


சென்னையில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த,

பாஜகவுக்கு தைரியமிருந்தால் வழக்கு போடவும்-உமர் அப்துல்லா சவால்


ஸ்ரீநகர் : சமீபத்தில் அப்சல் குருவை பற்றி ஒமர் அப்துல்லா வெளியிட்ட கருத்துக்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலளித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தான் அப்சல் குருவைப் பற்றி சொன்னது தவறென்றால் பாஜகவுக்குத் தைரியமிருந்தால் தன் மீது வழக்கு போடட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
ராஜீவ் கொலையில் தூக்கு

இஸ்ரேலில் லட்சக்கணக்கானோர் பிரமாண்ட பேரணி


இஸ்ரேலில், விலைவாசி உயர்வைக் கண்டித்து, நேற்று முன்தினம் இரவு, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
மத்திய கிழக்கின் மிக முக்கிய நாடான இஸ்ரேல், மொத்தம் 77 லட்சம் மக்கள் தொகை கொண்டது. 5.5 சதவீதம் வேலையில்லாத் திண்டாட்டம் அங்கு உள்ளது. அங்கு, தற்போது பொருளாதார வளர்ச்சி அதிகரித்து

சொத்து மதிப்பு ரூ.51.5 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்


எனது சொத்து மதிப்பு 51.4 கோடி ரூபாய் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குடியரசுக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான செ.கு. தமிழரசன் பேசுகையில்,
ஆட்சியில் இருப்பவர்கள் சொத்து கணக்கை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை ஒரு ஆங்கில நாளிதழில் புரட்சித் தலைவி

கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடத் தடை! புதிய சட்டம்


புதுடில்லி : கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில், புதிய சட்டம் நிறைவேற்றப்படும்'' என, சட்டத்துறை அமைச்சர் திரு. சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக, மத்திய சட்ட அமைச்சகம் புதிய மசோதாவைத் தயாரித்துள்ளது. இதன் மூலம், மக்கள் பிரதிநிதித்துவ