புது தில்லி: காஷ்மீர் பிரச்னையில் அமைதியான முறையில் தீர்வுகாண இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விஷயத்தில் மேலும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை