
சென்னை : தன்னைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தயாநிதி மாறன் சார்பாக வக்கீல் ரவீந்திரன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:





ஶ்ரீலங்காவில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிச் சமரில், அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி,