தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.6.11

பொய் செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள் மன்னிப்பு கோர வேண்டும் : தயாநிதி மாறன் நோட்டீஸ்!



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
சென்னை : தன்னைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  தயாநிதி மாறன் சார்பாக வக்கீல் ரவீந்திரன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: 

ஆர்.எஸ்.எஸின் தீவிரவாதி பயிற்சியாளர் குரு பாபா ராம் தேவ் ஹசாரே மாடல் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்

ஊழலுக்கும், கறுப்பு பணத்திற்கும் எதிரான பொது மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் சாதகமாக பயன்படுத்த ஆன்மீகத்தின் பெயரால் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள ஆர்.எஸ்.எஸின் யோகா குரு பாபா ராம் தேவ் ஹசாரே மாடல் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வாஜ்பாய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்ப முடிவு!


டெல்லி:  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு தீவிரவிசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் 1999-ம் ஆண்டு சிறிது காலம் தொலை தொடர்புத் துறையை வாஜ்பாய் தன் வசம் வைத்திருந்தார்.

இதனால் அவருக்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக என்ன நடந்தது என்று முழுமையாக

2ஜி விவகாரம் - சிக்குகிறது சன் டி.வி. 700 கோடி ரூபாய் ஊழல்!!


அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை,

2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும்,

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான். 

சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது


சவூதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஆசிய நாட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து சவூதியின் அல் வதான் செய்தித்தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை

செல்போன் கதிர்வீச்சால் பரவுகிறது புற்றுநோய்!

ஜெனிவா : செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோய் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய்

8 ஆயிரம் பேரை இனப்படுகொலை செய்த போஸ்னியா முன்னாள் ராணுவ தளபதி கைது


பெல்கிரேடு,    ஐரோப்பாவில் உள்ள போஸ்னியாவில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்தவர் ரட்கோ எம்லாடிக்.
இவர் போஸ்னியாவில் 1992-ம் ஆண்டு முதல் 95-ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போரின்போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் ஆண்கள், சிறுவர்கள் என 8 ஆயிரம் பேரை கொன்று குவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவரை ஐ.நா.வின் போர் குற்றங்களுக்கான கோர்ட்டு தேடிவந்தது. இதனால் தலைமறைவான இவர் கடந்த 16 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். செர்பியா நாட்டின் எல்லையில் பதுங்கி இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சேனல்-4 தொலைக்காட்சியின் இலங்கைபோர்க்குற்ற ஆவண விவரணம் - ஐ.நா.வில் 3ந் திகதி திரையிடப்படுகிறது.


ஶ்ரீலங்காவில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிச் சமரில், அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான  ஆவணங்களை வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி,
இதுவரையில் வெளியிட்டுள்ள ஆவணங்களுடன் வெளியிடப்படாத மேலும் சில காட்சிகளையும் இணைத்து, ஆவணப்படமாக்கியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.  சுமார் ஒரு மணி நேரம் கொண்ட  இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு

பாகிஸ்தான் கடற்படை:அல்கைதா தொடர்பை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் படுகொலை


பாகிஸ்தானின் புலனாய்வு பிரிவினரால் மிரட்டப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த, பிரபல ஊடகவியலாளர் சியாத் சலீம் சாஷ்சாட் (Syad Saleem Shahzad, 40) கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏசியா டைம்ஸ் ஆன்லைனிற்காக பணிபுரிந்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த சியாத் சாலீம் சாஷாட், பாகிஸ்தான் கடற்படையினருக்கும் அல் கைதாவினருக்கும் இடையில் உள்ள