1992ம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மொத்தம் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்களில் 54பேர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இறுதியாக, 126 வனத்துறையினர், 84 காவல்துறையினர், 5 ரேஞ்சர்கள் என 215 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்திலுள்ள வாச்சாத்தி மலைக்கிராமப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் புரிந்த வழக்கில்,குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட