தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.9.11

வா‌ச்சாத்தி பாலியற் பலாத்கார வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் : தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு

1992ம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மொத்தம் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்களில் 54பேர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இறுதியாக, 126 வனத்துறையினர், 84 காவல்துறையினர், 5 ரேஞ்சர்கள் என 215 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்திலுள்ள வா‌ச்சாத்தி மலைக்கிராமப் பெ‌ண்க‌ளிடம் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் புரிந்த வழக்கில்,குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் கு‌ற்றவா‌ளிக‌ள் என த‌‌‌ர்மபு‌ரி மாவ‌ட்ட ‌

ஷார்ஜாவில் பாகிஸ்தானியர் கொலை:17 இந்தியர்களுக்கு மீண்டும் ஜெயில்

துபாய், செப். 29- ஷார்ஜாவில் நடந்த கொலை வழக்கில் 17 இந்தியர்கள் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.   ஐக்கிய அரபு எமி ரேட்டைச் சேர்ந்த ஷார்ஜாவில் கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஷார்ஜா கோர்ட்டு வழக்கை விசாரித்து 17 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.

சௌதி அரேபிய அரசின் பொது மன்னிப்பு திட்டத்தால் 50 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்


உரிய ஆவணங்கள், அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் மேலாக தங்கியிருந்த சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள், சௌதி அரேபிய அரசின் பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் தாயகம் திரும்பினர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் கட்டுமானப் பணிகளுக்காகவும் வீடுகளில் பணி செய்வது போன்ற பணிகளுக்காகவும் அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். சிலர் உரிய ஆவணங்கள்

அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம்: ராஷ்டிரீய ஜனதா தளம்

பாட்னா, செப். 29-  "பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி நடத்தும் ரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம்" என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி அறிவித்து உள்ளது. அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ராமச்சந்திர பூர்வா, பொதுச் செயலாளர் ராம்கிருபால் யாதவ் ஆகியோர் இது பற்றி கூறியதாவது:-
கடந்த முறை ராமர் கோவிலுக்காக அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது உலகம்

தில்லி ஜும்மா மசூதி பகுதியில் கட்டிடம் இடிந்து 8 பேர் பலி, 25 நபர்களுக்கு காயம்


புது தில்லி : தில்லியில் உள்ள முஸ்லீம்களின் மிகப் பெரும் பள்ளிவாயில்களுள் ஒன்றான ஜும்மா மசூதி பகுதியில் 70 வருட கால பழைய கட்டிடம் ஒன்று இடிந்ததில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 8 நபர்கள் உயிரிழந்துள்ளதோடு 25 நபர்கள் காயமடைந்துள்ளனர்.
தில்லி சாந்தினி மகால் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இரவு 8 மணிக்கு ஏற்பட்ட இந்நிகழ்வு கடந்த நவம்பரில் டெல்லி லஷ்மி நகரில் கட்டிடம் இடிந்ததால் 70 நபர்கள்

எகிப்தில் நவம்பர் 28-ந்தேதி அதிபர் தேர்தல்


எகிப்தில் மக்கள் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் போது புதிய அதிபர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதை தற்போது ஆளும் ராணுவ ஆட்சி ஒப்புக் கொண்டது.
செப்டம்பர் 30-ந்தேதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்

உலக விமானப் பறப்பு வரலாற்றில் புதிய சாதனை எழுதப்படுகிறது..



கடந்த மூன்று ஆண்டு காலமாக பறப்பதற்கு தாமதம் செய்யப்பட்டுவந்த சூப்ப போயிங் விமானமான றீம்லைனர் 787 பறப்பெடுக்க தயாராகிவிட்டதாக ஏ.என்.ஏ விமான சேவை அறிவித்துள்ளது. இந்த விமானம் இதுவரை உலகில் நடைபெற்ற விமான சேவைகளில் புதியதோர் சரித்திரத்தை எழுதப்போவதாகவும் அது அறிவித்துள்ளது. அமெரிக்க வோஷிங்டனுக்கும் – ஜப்பான் டோக்கியோவுக்கும் இடையே இந்த விமானம் பறக்கவுள்ளது. குறைந்த எரிபொருளுடன் கூடிய வேகத்தில் பறப்பதற்கான முயற்சிகளை

பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்:


பாகிஸ்தானின் உளவுப்பிரிவு ஆப்கானிஸ்தானின் ஹக்கானி அமைப்புக்கு உதவிசெய்து வருகிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியது ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கவையே குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக்கோரும் தீர்மானத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண கவர்னர் டெட்போ

குழந்தைகள் பேசுவது எப்போது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு


குழந்தைகள் எப்போது பேசத் தொடங்குகிறார்கள் என்பதற்கான ஆய்வு அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளால் நடாத்தப்பட்டது. 18 மாதங்களில் அவை மொழியை பேசத் தொடங்குகின்றன என்று அவர்களுடைய ஆய்வு தெரிவிக்கிறது. 15 மாதங்களாக இருக்கும்போது மொழியை கற்பதில் பெரும் அலட்சியத்தை பிள்ளைகள் கடைப்பிடிக்கும், அது அலட்சியமாக இருக்கிறதே என்று பெற்றோர் கருதிவிடக்கூடாது மூன்றே மாத இடைவெளியில் முழுமையாக மொழி