தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.4.11

வளைகுடா நாடுகள்-ஈரான் இடையேயான மோதல் முற்றுகிறது


அபுதாபி:வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்(ஜி.சி.சி) உறுப்பு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையேயான உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது.
அரபு நாடுகளில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சியின் திரைமறைவில் வளைகுடா நாடுகளில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கவும்,தங்களது விருப்பங்களை நிலைநாட்டவும் ஈரான் மேற்கொண்டுவரும் முயற்சிகள்தாம் இம்மோதல் முற்றுவதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐரோப்பாவில் தீர்வைத்தேடி கத்தாஃபியின் பிரதிநிதி


obeidi_1863334c
திரிபோலி:மேற்கத்திய ராணுவத்தின் தாக்குதல் வலுவடைந்ததைத் தொடர்ந்து லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் பிரதிநிதியான வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அப்துல் ஆதி அல் உபைதி கிரீஸ் தலைநகரான ஏதன்ஸிற்கு வருகைத் தந்துள்ளார்.
லிபியா சந்திக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வைத்தேடி லிபியா பிரதிநிதி வந்துள்ளதாக க்ரீஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் திமித்ரீஸ் த்ரோத்ஸாஸ் தெரிவித்துள்ளார். பின்னர் துருக்கியின்

ஆஃப் அடித்தாலும் புஃல் அடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது – ராமதாஸ்


காஞ்சிபுரம்: ‘ஆஃப் அடித்துவிட்டு எங்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும்’ என்று விஜய்காந்த் பேசியுள்ளார். அவர் ‘ஆஃப்’ அடித்தாலும் சரி இல்லை ‘ஃபுல்’ அடித்தாலும் சரி எங்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,
தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது தேர்தல் ஆணையத்திடம் நேர்மையும் பாரபட்சமற்றத் தன்மையும் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் அந்த நேர்மை இல்லை.

சாதிக் பாட்ஷா மரணம்:விசாரணைக்கு 3 தினங்களுக்குள் அறிவிக்கை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு


saathik4
புதுடெல்லி:முன்னாள் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க மத்திய அரசு 3 தினங்களுக்குள் அறிவிக்கை வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து விசாரணைக்கான பொறுப்பை சி.பி.ஐயிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய அரசு காலதாமதம் செய்துவந்த சூழலில் உடனடியாக அறிவிக்கை வெளியிட வலியுறுத்தியதாக நீதிபதிகளான

மகாத்மா காந்தி புத்தகமும் ! சர்ச்சையும்!!!

நாக்பூர் ஏப்ரல் 4-அமெரிக்க எழுத்தாளர் ஜோசப் 
வேலிவெல்ட் மகாத்மா காந்தி பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்தில் காந்தி இருபால் உறவு கொள்பவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் மற்றும் பல்வேறு அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் புத்தகம் தொடர்பாக மராட்டிய சட்ட மேலவையில் விவாதம் நடந்தது. அப்போது பல உறுப்பினர்களும்

விஜயகாந்த் ஒரு ஜானிவாக்கர்! அரசியல் கோமாளி சுவாமி சாடல்!!!

ஊ‌ட்டி ஏப்ரல் 4-ஊ‌ட்டி‌யி‌ல் ஜனதா க‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி செ‌ய்‌தியாள‌ர்களின் சந்திப்பின் போது நடிக‌ர் ‌விஜயகா‌ந்‌த் ஒரு ஜா‌னிவா‌க்க‌ர் எ‌ன்றா‌ர்.

தே.மு.‌தி.க.வு‌க்கு முர‌சு ‌சி‌ன்ன‌த்து‌க்கு ப‌திலாக மதுபா‌ட்டி‌ல் ‌சி‌ன்ன‌த்தை ஒது‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர். நடிக‌ர் ‌விஜயகா‌ந்‌த் பேசுவது யாரு‌க்கு‌ம் பு‌ரிய‌வி‌‌ல்லை என்றும் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கூறினார்

தே‌‌ர்த‌ல் ‌பிரசார‌த்‌தி‌ன்போது ‌விஜயகா‌ந்‌த் அநாக‌ரீகமாக நட‌ந்து கொ‌ள்‌கிறா‌‌ர் எ‌ன்று‌ம் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கு‌ற்ற‌ம்சா‌ட்டினார்.

ஜெயல‌லிதா த‌ே‌ர்த‌ல் அ‌றி‌க்கையில் மாணவ‌- மாணவ‌ர்க‌ளி‌‌ன் எ‌தி‌ர்கால‌த்தை